புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sanji
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_m10அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்) - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள அப்பாவி தமிழகத்திற்கு ஒரு உணர்வுள்ள தமிழன் எழுதுவது (பொது மடல்)


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 10, 2011 3:01 pm

First topic message reminder :

இந்த பொதுமடல் எழுத எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அய்யம் பெருமாள்.நா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

ஏய் தமிழகமே!

நீ எப்போது பிறந்தாய் இந்த மண்ணில்! ஏன் என்கிறாயா? நீ பிறந்த நேரத்தை நல்ல ஜோதிடரிடம் காட்டி உன் தலையெழுத்தை அறிய வேண்டும்.

உரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்பார்கள். ஆனால் உனக்கோ திரும்பிய பக்கமெல்லாம் இடி மட்டுமல்ல, அடியும் சேர்ந்து விழுகிறது! நீ இந்தியாவின் தென் கோடியில் இருப்பதாலோ என்னவோ உனக்கு கோடி கோடியாய் பிரச்சனை வருகிறது.

பேருந்து, பால் விலை, மின்சாரக் கட்டண உயர்வு போன்ற உள்மாநில பிரச்சனைகளில் இருந்து மீளாத சோகத்தில், அதை எப்படி தீர்ப்பது எனத் தெரியாமல் விழிக்கும் உன் மக்களுக்கு மேலும் ஒரு பிரச்சனையாக இருப்பது தான் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனை.

சரி நீ முற்பிறவியில் செய்த பாவம் தான் என்ன! ஒருபக்கம் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ளும் சிங்கள அரசு! அணுமின் நிலைய பிரச்சனைக்கு விடை தெரியாமல் விழிக்கும் கூடன்குளம்! காவிரி நீரைத் தர மறுக்கும் கருநா(ட)கம்! நதி நீரில் பிரச்சனையை கிளப்பும் ஆந்திரம்! இப்படி உனக்கு பிரச்சனைகள் நீண்டு கொண்டே போனால் உன் அப்பாவி மக்கள் என்னதான் செய்வார்கள் பாவம்!

தென் சீனாவில் துவங்கி இந்தியா வழியாக நம் பரம எதிரியான பாகிஸ்தான் செல்லும் சிந்து நதியில் இப்படியான பிரச்சனை இல்லை. திபெத்தில் துவங்கி இந்திய மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் வழியாக வங்கதேசம் வரை கிட்டத்தட்ட 2900 கிமீ வரை பயணிக்கும் ஆசியாவின் மிகப் பெரிய நதிகளுல் ஒன்றான பிரமபுத்ரா நதிக்கு இப்படியான பிரச்சனை இல்லை. சூடான், தெற்கு சூடான், புரூண்டி , ரூவாண்டா , கொங்கோ , தான்ஸேனியா , கென்யா , எத்தியோபியா , உகான்டா, எகிப்து ஆகிய 10 நாடுகளை கடந்து சுமார் 6650 கிமீ பயணிக்கும் நைல் நதியில் இப்படியான பிரச்சனை இல்லை.

அப்புறம் உனக்கு மட்டும் ஏன் இப்படியான பிரச்சனைகள்! நம் தமிழ் மொழியில் இருந்து உருவாகி சில நூற்றாண்டுகள் மட்டுமே வரலாறு கொண்ட மலையாள மொழி பேசும் மானங்கெட்ட கேரளத்தவனுக்கு ஏன் இந்த மானங்கெட்ட புத்தி. படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான். ஆனால் இந்த படித்த முட்டாள் கேரளத்தவனோ நம் நாட்டையை கெடுக்கிறான்.

இதே நிலை நீடித்தால் அத்திப்பட்டி போல கேரளா என்ற ஒரு மாநிலமே இந்திய எல்லையில் இருந்து அழிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம். இதை உன் அண்டை மாநிலத்திடம் சொல்லி வை.

இப்படிக்கு,
ஒரு உணர்வுள்ள தமிழன்.



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 10, 2011 3:23 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:
பிரச்சனை நதியில் இல்லை நீரிலும் இல்லை .. ஈகோ மட்டுமே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இவர்யாருங்க வைகோவிற்கு சொந்த காரரா ?

அவரு யாருனு உங்களுக்கு தெரியாத பெருமாள் அதிர்ச்சி

சாதி வழி பிரிப்பவர்கள் இவர்கள் மாத அடிப்படையில் பிரிப்பவர்கள் இவர்கள் அரசியல் வழி பிரிப்பவர்கள் மாநில அளவில் பிரிப்பவர்கள் இவர்கள் .. நடிகனைக்கொண்டும் பிரிப்ப்வர்கள் இப்படி பிரச்சனைகளை மனிதனின் மனதில் தீயவைகளை உண்டாக்கிய அந்த ஈகோ ஆழ்மனதில் இருக்கும் வரை இந்தியர்கள் இப்படி தான் இருப்பார்கள்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 10, 2011 3:25 pm

நன்றிகள் இரு அண்ணாவிற்கும்,

என்ன இந்த நேரத்திலும் சென்னை கிர்க்கெட் பற்றி பேசும் மாந்தர்கள் வறுத்த பட வைக்கிறார்கள்.


ஒரு சில வீடுகளில் ஒருவர் சம்பாதிக்க மற்றவர் அனுபவிப்பர், இவர்கள் அனுபவிக்கும் வர்க்கத்தினை சேர்ந்தவர்கள் என்று வைத்துக் கொள்வோம்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 3:27 pm

இளமாறன் wrote:
அவரு யாருனு உங்களுக்கு தெரியாத பெருமாள் அதிர்ச்சி
சாதி வழி பிரிப்பவர்கள் இவர்கள் மாத அடிப்படையில் பிரிப்பவர்கள் இவர்கள் அரசியல் வழி பிரிப்பவர்கள் மாநில அளவில் பிரிப்பவர்கள் இவர்கள் .. நடிகனைக்கொண்டும் பிரிப்ப்வர்கள் இப்படி பிரச்சனைகளை மனிதனின் மனதில் தீயவைகளை உண்டாக்கிய அந்த ஈகோ ஆழ்மனதில் இருக்கும் வரை இந்தியர்கள் இப்படி தான் இருப்பார்கள்

சுயநலம் மேலோங்கி நிற்பதுதானா காரணம். கூட்டி கழித்து பார்த்தால் இடுக்கி மாவட்டத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் காரணமாகத்தான் முல்லை பிரச்சனை முள்ளாய் குத்துகிறது என்று புதிய தலை முறை செய்தி போட்டிருக்கிறது. நன்றி இளா !



[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 10, 2011 3:29 pm

இளமாறன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:
பிரச்சனை நதியில் இல்லை நீரிலும் இல்லை .. ஈகோ மட்டுமே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இவர்யாருங்க வைகோவிற்கு சொந்த காரரா ?

அவரு யாருனு உங்களுக்கு தெரியாத பெருமாள் அதிர்ச்சி

சாதி வழி பிரிப்பவர்கள் இவர்கள் மாத அடிப்படையில் பிரிப்பவர்கள் இவர்கள் அரசியல் வழி பிரிப்பவர்கள் மாநில அளவில் பிரிப்பவர்கள் இவர்கள் .. நடிகனைக்கொண்டும் பிரிப்ப்வர்கள் இப்படி பிரச்சனைகளை மனிதனின் மனதில் தீயவைகளை உண்டாக்கிய அந்த ஈகோ ஆழ்மனதில் இருக்கும் வரை இந்தியர்கள் இப்படி தான் இருப்பார்கள்
சியர்ஸ்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 10, 2011 3:30 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:
அவரு யாருனு உங்களுக்கு தெரியாத பெருமாள் அதிர்ச்சி
சாதி வழி பிரிப்பவர்கள் இவர்கள் மாத அடிப்படையில் பிரிப்பவர்கள் இவர்கள் அரசியல் வழி பிரிப்பவர்கள் மாநில அளவில் பிரிப்பவர்கள் இவர்கள் .. நடிகனைக்கொண்டும் பிரிப்ப்வர்கள் இப்படி பிரச்சனைகளை மனிதனின் மனதில் தீயவைகளை உண்டாக்கிய அந்த ஈகோ ஆழ்மனதில் இருக்கும் வரை இந்தியர்கள் இப்படி தான் இருப்பார்கள்

சுயநலம் மேலோங்கி நிற்பதுதானா காரணம். கூட்டி கழித்து பார்த்தால் இடுக்கி மாவட்டத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் காரணமாகத்தான் முல்லை பிரச்சனை முள்ளாய் குத்துகிறது என்று புதிய தலை முறை செய்தி போட்டிருக்கிறது. நன்றி இளா !

அரசியல் காரணங்களுக்காக மக்கள் மனதை தீயை வளர்த்து ஓட்டு வங்கி பெற இப்படியும் செய்வார்கள் .. பாவம் மக்கள் மந்தைகள் தானே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 10, 2011 3:36 pm

இளமாறன் wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
இளமாறன் wrote:
அவரு யாருனு உங்களுக்கு தெரியாத பெருமாள் அதிர்ச்சி
சாதி வழி பிரிப்பவர்கள் இவர்கள் மாத அடிப்படையில் பிரிப்பவர்கள் இவர்கள் அரசியல் வழி பிரிப்பவர்கள் மாநில அளவில் பிரிப்பவர்கள் இவர்கள் .. நடிகனைக்கொண்டும் பிரிப்ப்வர்கள் இப்படி பிரச்சனைகளை மனிதனின் மனதில் தீயவைகளை உண்டாக்கிய அந்த ஈகோ ஆழ்மனதில் இருக்கும் வரை இந்தியர்கள் இப்படி தான் இருப்பார்கள்

சுயநலம் மேலோங்கி நிற்பதுதானா காரணம். கூட்டி கழித்து பார்த்தால் இடுக்கி மாவட்டத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் காரணமாகத்தான் முல்லை பிரச்சனை முள்ளாய் குத்துகிறது என்று புதிய தலை முறை செய்தி போட்டிருக்கிறது. நன்றி இளா !

அரசியல் காரணங்களுக்காக மக்கள் மனதை தீயை வளர்த்து ஓட்டு வங்கி பெற இப்படியும் செய்வார்கள் .. பாவம் மக்கள் மந்தைகள் தானே
கடைசியில் இந்த பிரச்சனையில் யார் பணிவது என்ற ஈகோ தான் வளர்கிறது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 10, 2011 3:40 pm

இல்லை பிரபு சிறிது காலத்தில் வேறொரு பிரச்சனை வந்து இதை மறக்கபடவைக்கும் ... கூடங்குளம் அமைதியான முறையில் முன்னேற கூட இப்படி இருக்கலாம் .. திசை திருப்ப ஒன்னும் புரியல



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 3:41 pm

மகா பிரபு wrote:கடைசியில் இந்த பிரச்சனையில் யார் பணிவது என்ற ஈகோ தான் வளர்கிறது

பணிவதா ? தம்பி கேரளவோட கொஞ்சம் கடுகளவாவது சமரசம் seythu kondom என்றாள் 85 லட்சம் மிக்களின் குடிதண்ணீருக்கு கோவிந்தா கோவிந்தா !



[You must be registered and logged in to see this image.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 10, 2011 3:48 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
மகா பிரபு wrote:கடைசியில் இந்த பிரச்சனையில் யார் பணிவது என்ற ஈகோ தான் வளர்கிறது

பணிவதா ? தம்பி கேரளவோட கொஞ்சம் கடுகளவாவது சமரசம் seythu kondom என்றாள் 85 லட்சம் மிக்களின் குடிதண்ணீருக்கு கோவிந்தா கோவிந்தா !
அதுவும் உண்மை தான் . ஆனால் நான் உங்களுக்கு அண்ணன் என்பதை மறக்க வேண்டாம் (கேட்டு வாங்க வேண்டியதா இருக்கே ) கூடாது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 10, 2011 3:54 pm

நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா வாழ்த்துகள் அருமையிருக்கு அருமையிருக்கு



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக