புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
1 Post - 1%
mruthun
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
3 Posts - 1%
manikavi
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
2 Posts - 1%
mruthun
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_m10அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 10, 2011 1:07 pm

அன்பின் அருமை யாருக்குத் தெரியும்?!

முன்னொரு காலத்தில் ஒரு தீவில் எல்லா மனித உணர்ச்சிகளும் வாழ்ந்து வந்தன.
--மகிழ்ச்சி,வருத்தம்,அறிவு,அன்பு போன்ற அனைத்து உணர்ச்சிகளும்.

ஒரு நாள் அவைகளுக்குத் தெரிய வந்தது அந்தத் தீவு கடலில் மூழ்கப் போகிறதென்று.

உடனே எல்லாம் படகு கட்டித் தீவை விட்டுப் புறப்பட்டன-அன்பைத்தவிர.

கடைசி நொடி வரை அன்பு அங்கேயே இருக்கத் தீர்மானித்தது.

அந்தத் தீவு கிட்டத்தட்ட மூழ்கி விட்ட நிலையில்,அன்பும் வெளியேறத் தீர்மானித்தது.

அப்போது பணம் ஒரு அழகிய படகில் சென்று கொண்டிருந்தது. அன்பு அதனிடம் உதவி கேட்டது.

“என் படகில் தங்கம்,வெள்ளி,வைரம் எல்லாம் இருக்கிறது.உனக்கு இடமில்லை” என்று சொல்லிச் சென்று விட்டது.

அந்தப்பக்கம் சென்று கொண்டிருந்த வீண் பெருமையை உதவி கேட்டது அன்பு.அது சொன்னது”நீ முழுவதும் நனைந்து போயிருக்கிறாய்.என் படகை நாசப்படுத்தி விடுவாய்”

வருத்தத்தைக் கேட்க அது சொன்னது”எனக்கு அமைதி வேண்டும் .நான் தனியாக இருக்க விரும்புகிறேன்”

மகிழ்ச்சி அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது,அன்பு கேட்டதே அதன் காதில் விழவில்லை.

அப்போது ஒரு குரல் கேட்டது “வந்து என் படகில் ஏறிக்கொள்”

ஒரு வயதானவரும் உடன் வேறு சில வயதானவர்களும் படகில் இருந்தனர்.
அன்பு படகில் ஏறிக்கொண்டது.

படகு நல்ல தரையில் நின்றது.

அன்பை அழைத்த அந்த உணர்வு நிற்காமல் போய்விட்டது.

அன்பு அருகில் இருந்த அறிவு என்னும்முதியவரைக் கேட்டது “அது யார்?”

“காலம்” பதில் வந்தது.

“காலம் ஏன் எனக்கு உதவி செய்தது?”

அறிவு ஒரு அறிவார்ந்த பார்வையுடன் சொன்னது ”ஏனென்றால், காலத்துக்குத்தான் தெரியும்,அன்பு எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்று”

http://chennaipithan.blogspot.com/2011/12/blog-post_08.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக