புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
5 Posts - 3%
prajai
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
சிவா
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
435 Posts - 47%
heezulia
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
30 Posts - 3%
prajai
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_m10என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Dec 28, 2011 4:41 pm


நீரைஉடைத்து நெருப்பைக் கிழித்தவள்
நெஞ்சிலுறைய நின்றேன் - பெரும்
வேரைஉடைத்து விழுத்தி மரமேறி
வெண்முகில் தாவிவந்தேன்
தாரையெனக் கொட்டும் வான்மழைத் தூறலைத்
தள்ளி நெளிந்து சென்றேன் - சிறு
தேரைஉருட்டிநற் தென்றல்வழி ஓடி
தேன்நிலாவில் தேடினேன்

கூரையி லேறிவான் கொட்டிய தாரகைக்
கூட்டத்தைக் கைபொறுக்கி - அதை
ஆரமெனக்கட்டி ஆனந்தக் கூத்திட்டு
அன்பில் அளிக்கவென்றே
ஈரமுகில் தொட்டு மோதவிட்டு அது
மின்னிய வெண்ணொளியில் - அங்கே
தூரம்கி டக்கின்ற கோள்களும் சுற்றிட
துள்ளிக் கடந்து சென்றேன்

மாலையில் வீசிடும் தென்றலின் பூமணம்
மெல்லப் பிரித்தெடுத்தேன் - அவள்
காலையில் வந்திடக் காயும் வெய்யோன் மீது
கையள்ளி நீர்தெளித்தேன்
மூலை, நிழல் இவைமீது நிறங்கொள்ள
முற்றும் வெள்ளையடித்தேன் -ஆயின்
சேலை அணிந்தவள் செல்லும்வழிகண்டாள்
சேரமுடிய வில்லை

தென்னை மரமேறிப் பாக்கும் கமுகினில்
தேங்காய் பறித்துவந்தேன் அந்தப்
பின்னை வளவுக் கிணறுதனைச் சற்று
பக்கம் இழுத்துவைத்தேன்
சொன்னசொல் மீண்டும் பறித்தெடுத்து குரல்
சொல்லை விழுங்கிநின்றேன் - அட
எண்ணில் நாலுதன்னை இரண் டிரண்டாக்கிடா
ஒன்றிட ஒட்டிவைத்தேன்

ஆனவகையினில் ஆகாதவேலைகள்
அத்தனையும் புரிந்தேன் - ஆயின்
ஏனோ அவள் மனம் எண்ணுவதேனென
ஏதும் புரிவ தல்லேன்
தேனோ மானோஇளந் தென்றலதோ எனத்
தேடியலைந்து சென்றேன் - ஆயின
வீணோ அவள்விழி ஓர்கணமும் என்னை
வேடிக்கை காணாநின்றேன்

கண்ணில் கனலெழில் கார் குழல் மாரியும்
கன்னம் பழமெனவும் அவள்
வண்ண நிலாமுகம் வீசும் காற்று மொழி
வேதனை பார்வைதரும்
எண்ணம் கனவிலும் ஏய்த்திடும் நெஞ்சமும்
ஏனோ மனதிற் கொண்டாள் - இள
வண்ணம் எடுப்பென வாய்த்தவளாம் இவள்
வந்து அணைப்ப தெப்போ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 28, 2011 5:10 pm

தென்னை மரமேறிப் பாக்கும் கமுகினில்
தேங்காய் பறித்துவந்தேன் அந்தப்
பின்னை வளவுக் கிணறுதனைச் சற்று
பக்கம் இழுத்துவைத்தேன்
சொன்னசொல் மீண்டும் பறித்தெடுத்து குரல்
சொல்லை விழுங்கிநின்றேன் - நாலு
எண்ணை இரண் டிரண்டாகப் பிரித்திடா
நன்றாக ஒட்டி வைத்தேன்

நல்ல வரிகள் என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) 677196 என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) 677196 என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) 677196 என்ன செய்து இவளை அடைவேன்? (கவிதை) 677196



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக