புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_c10பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_m10பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_c10 
30 Posts - 50%
heezulia
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_c10பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_m10பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_c10பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_m10பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_c10பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_m10பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_c10 
72 Posts - 57%
heezulia
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_c10பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_m10பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_c10பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_m10பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_c10பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_m10பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 09, 2011 8:48 pm

பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு

[வெண்சீர் வெண்டளையால் வந்த இன்னிசைக் கலிவெண்பா]

ஆயிரமாம் இப்பதிவை அன்புடனே வைக்கின்றேன்
பாயிரமே இஃதாகும் பல்மடங்காய் உண்டினியும்
தாயினுமே மேலாம்நம் தண்தமிழில் வந்துறையும்
நோய்களையே நீக்கிடவே நோகாமல் நானுழைப்பேன்
மாபெருமிப் பேரிழிவில் மாய்ந்துழலும் நம்மினம்பார்
நாபெரிது வாய்ப்பேச்சில் நாமிங்கே வல்லவர்காண்
நீர்பெருநல் நாட்டதனை நிர்மூல மாக்கிநம்மச்
சீர்பெருநல் ஈழமதைச் சீரழித்து விட்டனர்பார்
தாய்த்தமிழ்நம் நாட்டினதோர் தன்வலியைப் பாருங்கள்
பேய்க்குணமே கொண்டவரே பேர்பெரிய நற்த்தலைவர்
யார்வேண்டு மானாலும் யாத்திடுவர் கட்சிகளை
பேர்வேண்டு மென்றாலே பேசிடுவர் வீரமதை
நீர்வேண்டு மென்றாலோ நின்றிடுவர் வேறிடத்தில்
மோர்கொண்டு வந்திடுவர் மேகத்தின் நேர்கொண்டு!
காவிரியும் காவிரிநீர் கன்னடியர் இல்லையென்பார்
பூவிரியும் நல்முல்லைப் பூப்பெரியார் பார்தொல்லை
பால்வெள்ளை போல்மணலாம் பாலாற்றில் நம்தெலுங்கர்
நீல்கொள்ளைப் பேரணையால் நிற்கவைப்பான் நீர்தனையாம்!
ஏனென்று கேட்டிடவே எம்தலைவர் யாருமில்லை
மானென்று கேட்டாலோ மாகரிதான் தந்திடுவார்
நானென்ன சொல்கின்றேன் நம்மிடையே நேரில்லை
தேனென்ப தென்னவெனில் தேனீக்கள் ஒற்றுமையே
ஒன்றாகச் சிந்திப்போம், ஒற்றுமையாய்ச் சேர்ந்திடுவோம்
நன்றாக நாமிருப்போம் நன்று


இவண்
சுந்தரராஜ் தயாளன்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 09, 2011 8:52 pm

ஏனென்று கேட்டிடவே எம்தலைவர் யாருமில்லை
மானென்று கேட்டாலோ மாகரிதான் தந்திடுவார்
நானென்ன சொல்கின்றேன் நம்மிடையே நேரில்லை
தேனென்ப தென்னவெனில் தேனீக்கள் ஒற்றுமையே
ஒன்றாகச் சிந்திப்போம், ஒற்றுமையாய்ச் சேர்ந்திடுவோம்
நன்றாக நாமிருப்போம் நன்று

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு 154550பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு 154550பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு 154550பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு 154550பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Fri Dec 09, 2011 8:53 pm

அண்ணா மிகச்சிறப்பு.. மகிழ்ச்சி நன்றி



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 09, 2011 8:58 pm

சமூக நிலைகளை அள்ளி வீசுகிறது ஒவ்வொரு வரிகளும்
எலியோருக்கும் புரியும் வகையில் ஈந்தமைக்கு நன்றிகளும் பாராட்டுகளும்
ஆயிரமாம் பதிவை அர்த்தமுள்ளதாக்கினீர் சூப்பருங்க நன்றி



பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு 599303
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு 102564

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Dec 09, 2011 9:40 pm

உம்தயவால் கற்றேன் உவகையூட் டும்கவியை
எம்முள்ளம் நன்றிகூறும் நன்று

அருமையான வெண்பாவை நல்கிநீர் இந்த நல்பதிவில், நன்றியுடன் கூடிய வாழ்துக்கள் ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Dec 10, 2011 8:16 am

அழகான, அணியான, அருமையான ஆயிரமாம் பதிவு,,,,
மரபுக்கவிதைகளும் படிப்பதற்கு எளிது என்று உங்கள் கவிதைகள் மூலம் எடுத்து வைத்தமைக்கு நன்றி.

உங்கள் விருப்ப பொத்தான்கள் தொடரட்டும் .....



சதாசிவம்
பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 10, 2011 9:48 am

மிக சிறப்பான பதிவு ஐயா..வாழ்த்துக்கள் பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு 224747944



பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Dec 10, 2011 10:52 am

வாழ்த்துகள் அய்யா... மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 10, 2011 12:49 pm

நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள் அய்யா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 1:07 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு


தாய்த்தமிழ்நம் நாட்டினதோர் தன்வலியைப் பாருங்கள்
பேய்க்குணமே கொண்டவரே பேர்பெரிய நற்த்தலைவர்
யார்வேண்டு மானாலும் யாத்திடுவர் கட்சிகளை
பேர்வேண்டு மென்றாலே பேசிடுவர் வீரமதை

காவிரியும் காவிரிநீர் .... இல்லையென்பார்
பூவிரியும் நல்முல்லைப் பூப்பெரியார் பார்தொல்லை
பால்வெள்ளை போல்மணலாம் பாலாற்றில் .......
நீல்கொள்ளைப் பேரணையால் நிற்கவைப்பான் நீர்தனையாம்!
ஏனென்று கேட்டிடவே எம்தலைவர் யாருமில்லை
மானென்று கேட்டாலோ மாகரிதான் தந்திடுவார்
நானென்ன சொல்கின்றேன் நம்மிடையே நேரில்லை
தேனென்ப தென்னவெனில் தேனீக்கள் ஒற்றுமையே
ஒன்றாகச் சிந்திப்போம், ஒற்றுமையாய்ச் சேர்ந்திடுவோம்
நன்றாக நாமிருப்போம் நன்று


கொஞ்சமோ துயர் கொண்டுள்ளோம் ?

வேதனையினை வெளிப்படுத்தும் பதிவு. வாழ்த்துகள் அய்யா !

இவண்
சுந்தரராஜ் தயாளன்
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:




பாயிரமாம் என் ஆயிரமாம் பதிவு Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக