புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_m10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10 
92 Posts - 61%
heezulia
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_m10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_m10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_m10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10 
7 Posts - 5%
eraeravi
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_m10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_m10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_m10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_m10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_m10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_m10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_m10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10 
19 Posts - 3%
prajai
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_m10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_m10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_m10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_m10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_m10"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Dec 09, 2011 8:53 am

"உச்சிதனை முகர்ந்தால்" - காசி ஆனந்தன் கண்கலங்கினார்! News
உச்சிதனை முகர்ந்தால் என்ற திரைப்படம் ஈழத்து தயாரிப்பாளர்களால் படமாக்கப்பட்ட திரைப்படமாகும். 13 வயதுச் சிறுமி ஒருவரை இலங்கை இராணுவம் பாலியல் வல்லுறவுகு ஈடுபடுத்திய உண்மைச் சம்பவத்தை இயக்குனர் புகழேந்தி அவர்கள் தத்துரூபமாகப் படமாக்கியுள்ளார். இப்படத்தைப் பார்ப்பவர்கள் அனைவரது கண்களிலும் கண்ணீர் கசியும் என காசி ஆனந்தன் ஐயா அவர்கள் தெரிவித்துள்ளார். இத் திரைப்படம் 16ம் திகதி வெளியாக உள்ள நிலையில் இப் புகைப்படம் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் பின்வருமாறு:

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் நச்சு இனவெறிச் சிங்கள ஆட்சியாளரை வெளிச்சத்தில் நிறுத்தி தோல் உரிக்கிறது. அடக்குமுறைச் சிங்கள இனவெறியர்களின் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை மட்டுமல்ல- அக்கொடுமைகளின் மிகக்கொடிய விளைவுகளையும் இத்திரைப்படம் அலசுகிறது. தென்தமிழ் ஈழமான மட்டக்களப்பில் பிறந்த புனிதவதி- சிங்கள படைவெறியர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டாள் என்பது உண்மைச் செய்தி. அனால் அவள் வாழ்க்கை பின்பு என்ன ஆகி இருக்கும் என்னும் கேள்வியை இயக்குனர் புகழேந்தி தங்கராசா திரைப்படம் ஆக்கித் தந்திருக்கிறாரே- இது சிங்கள இனவெறியர் கொடுமை அல்ல- அக்கொடுமையின் பொல்லா விளைவு. தேம்பித் தேம்பி நம்மை அழவைக்கும் திரை ஒவியம்.

Is Paris Burning (பாரீசு நகரம் எரிகிறது) என்னும் திரைப்படம் எப்படி இனவெறியன் இட்லரின் கொடிய முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியதோ- Omar Muktar (உமர் முக்தார்) என்னும் திரைப்படம் எப்படிக் கொடுங்கோலன் முசோலினியின் முகமூடியைக் கிழித்து எரிந்ததோ- அப்படி- உச்சிதனை முகர்ந்தால் என்னும் திரைப்படம் சிங்கள இனவெறியன் மகிந்த ராஜபக்சேவின் கொடிய கொலைவெறி முகத்தை உடைத்தெரிகிறது.

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றிய முதல் திரைப்படத்தை (காற்றுக்கு என்ன வேலி) உருவாக்கியவ்ர் புகழேந்தி தங்கராசா. இப்போது அவர் உருவாக்கி தந்துள்ள உச்சிதனை முகர்ந்தால் தொடர்நது தமிழீழ விடுதலைப் போரில் அவர் கொண்டுள்ள ஈடுபாட்டையே காட்டுகிறது.அவர் படைப்புகளான இந்த இரு திரைப்படங்களுக்கும் நிகராக தமிழ்நாட்டில் இதுவரை ஈழம் குறித்த திரைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை என்பது பச்சை உண்மை. படை மட்டுமல்ல- ஒரு படமும் தமிழீழத்திற்காக போராட முடியும் என்பதை இயக்குனர் புகழேந்தி தங்கராசா தன் திரைப் படைப்பினால் நிறுவியிருக்கிறார்.

உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் ஒவ்வொரு கட்டமும் தமிழீழ விடுதலைக்கான உரத்த போர் முழக்கமே அன்றி வேறில்லை. கடல்நீர் தமிழ்நாட்டையும் தமிழீழத்தையும் பிரிக்கலாம்- ஆனால், தமிழனின் கண்ணீர் இவ்விரு நாடுகளையும் எப்போதும் இணைக்கும் என்பதையும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் நமது கவனத்தை பதிக்கிறது. கொடுமைக்கு இரையாகும் ஒரு பெண்ணாக அல்ல. கொடுமைக்கு இரையாகும் ஒரு தேசிய இனமாக புனிதவதி இத்திரைப்படத்தில் வடிவம் கொள்கிறாள். உலகெங்கும் வாழும் தமிழீழ மக்கள் தங்கள் உரிமைப் போராட்ட உணர்வினை மேலும் கூர் தீட்டிக்கொள்ள உச்சிதனை முகர்ந்தால் நிச்சயமாக உதவும். தமிழீழ மக்களின் கண்ணீரை இத்திரைப்படம் நெருப்பாக்கும். தமிழீழ மக்களின் பெருமூச்சை இத்திரைப்படம் புயலாக்கும்.தமிழருவி மணியன் இயல்பான-சூடான திரை உரையிலும், இசையமைப்பாளர் இமானின் நெஞ்சைப் பிழியும் தமிழிசையிலும் உச்சிதனை முகர்ந்தால் தனி மிடுக்குடன் தமிழுலகில் உலா வருகிறது.

ஈழவிடுதலையில் எப்போதும் தனி ஆர்வம் கொண்டுள்ள நடிப்பின் செல்வர் சத்யராஜ் இத்திரைப்படத்தில் ஈடிணையற்ற பங்களிப்பினை நல்கி உள்ளார்.சீமான், சங்சீதா, நாசர்,லட்சுமி போன்றோரின் மெய்சிலிர்க்க வைக்கும் நடிப்பை சீராட்டாமல் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நீக்கமற திரைப்படம் பார்த்த தலைவர் நெஞ்சிலும் நிறைந்திருக்கிறாள் புனிதவதியாக நீநிகா.

உலக விருது பெறும் இத்திரைப்படம் என்று உறதியாக கூறலாம். புகழ் அனைத்தும் புகழேந்திக்கே.

காசி ஆனந்தன்.
சென்னை. தமிழ்நாடு.

வன்னி ஆன்லைன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக