புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
18 Posts - 4%
prajai
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2011 8:17 am

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்

நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஈழத்தமிழர் படுகொலைக்கு ஈர மனதுடன் தொடர்ந்து துணிவுடன் குரல் கொடுத்தவர் .கவிதை எழுதுவதோடு மற்ற கவிஞர்கள் போல நின்று விடாமல் கவிதையாக வல்ல்ந்து வருபவர் நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை.முதல் கவிதை நூல் இது .இந்த கவிதை நூல்தான் திரைப்பட பாடல் ஆசிரியர் ஆவதற்கு அடித்தளமாக இருந்து உள்ளது .இயக்குனர் இமயம் பாரதி ராஜா ,கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோரின் அணிந்துரை அற்புதமாக உள்ளது .
பரிசுப்பெற்ற கவிதைகள் பல் வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .ஆணாதிக்க திரைப்பட உலகில் நல்ல பல காதல் பாடல்கள் எழுதி தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் .பெண்ணுரிமைக் குரலாக ஒலித்துள்ளார் .
காதல் உணர்வுக் கவிதை ஊறுகாய் போல உள்ளது .சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் சோறுப் போல உள்ளது .பாராட்டுக்கள்

காதலின் சுவடுகள்

வலி பார்த்ததும் விழி பூத்ததும்
உயிர் போனதும் உடல் வாழ்வதும்
நேற்றுதான் நிகழ்ந்ததாய்
நெஞ்சிலே வேகுதே !

சிறுமியாக இருந்தபோது திருவிழாவில் தொலைந்து போது குடும்பமே பதறியது திருமணமாகி சுயம் இழந்து தொலைந்த போது யாருமே தேடவில்லை என்ற ஒப்பீட்டுக் கவிதை மிக நன்று .

தொலைந்து போனேன் !

என் பெயரே மறந்து போனேன் -என்
மணவிழாவில் நான் தொலைந்து போனேன்
ஆனால்
யாரும் என்னைத் தேடவில்லை !

கவிதையில் கடைசி வரியில் முத்தாய்ப்பாக முடிப்பது தனிக் கலை .கவிஞர் தாமரைக்கு அந்தக் கலை நன்றாக வந்துள்ளது .

வாழ்க்கைப் பிரச்சனை !

அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்க முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல் !

கற்பில் சிறந்தவள் கண்ணகியா ?மாதவியா ?என்று கவிதைப் பட்டிமன்றம் நடத்தி அதில் கவிஞர் தாமரை சொல்லியுள்ள தீர்ப்பு மிக சிறப்பு .புதிய சிந்தனை .
நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற தீர்ப்பு இது .இதோ !

அமைதியாய்க் கேட்ட நடுவர்
அழுத்தமாய்ச் சொனார்
தீர்ப்பு ...
சந்தேகமே இல்லை
இருவருமே கற்பில்
சிறந்தவர்கள்தாம் ..
கற்பிழ ந்தவன் கோவலனே !

கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம் என்ற கருத்தை வழி மொழிவது போலகவிதை உள்ளது .கற்பு என்ற சொல்லே ஆணாதிக்க வாதிகளால் கற்பிக்கப் பட்டக் கற்பனைச் சொல் .என்னை பொறுத்தவரை ஒழுக்கம் என்ற சொல்லே பொருத்தம் .
தேநீர் விருந்து கவிதையில் சுத்தம் செய்யும் தொழிலாளியின் சிரமத்தை ,ஏழ்மையை கவிதையில் காட்சிப் படுத்தி உள்ளார் .

ஒட்டடை

யார் அடிப்பது
மனசின் ஒட்டடை ?

கவிதையின் கடைசி வரியின் மூலம் மனிதர்களின் மன அழுக்கைப் படம் பிடித்துக் காட்டு கின்றார் .
நரை என்பது எல்லோருக்கும் வரக் கூடிய பிரச்னை .அதனை எள்ளல் சுவையுடன் கவிதையில் உணர்த்துகின்றார் .

முதல் நரை

அந்த முதல் நரைக்கு அஞ்சி
மொட்டையடித்துக் கொண்டேன் .

ஆனால் இன்று பலரும் மொட்டை அடிப்பதில்லை கருப்ப்பு வண்ணம் பூசி இளமையாகக் காட்சி தருகின்றனர் .
மயிலிறகைக் காணவில்லை கவிதையில் குழந்தையின் மனதைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் .

தமிழீழம் மலர்ந்ததின்று

தமிழீழம் மலர்ந்ததின்று
கண்ணில் கண்ட யார்க்கும்
தடையின்றிப் பூங்காற்று
சேதி கொண்டு சேர்க்கும் .

கவிஞரின் ஆசை ஒரு நாள் நிறைவேறும் .ஈழத்தமிழரின் வாழ்வில் விடியல் விளையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .

தீலிபா!

உயிருக்கு நீ தந்த மரியாதை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே !
தமிழன் தலை இனி நிமிர்ந்தே இருக்கும்
காலுக்குக் கீழே வேராய் நீ
உறைந்து விட்டதால் !

இந்தக் கவிதையின் மூலம் உண்ணா விரதம் இருந்தே உயிர் துறந்த தீலிபனைக் காட்சிப் படுத்தி உள்ளார் .இன்று அரசியல்வாதிகள் உண்ணா விரதத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டனர் .

நாம் அடிக்கடி கேட்டுப் பழகிய சொற்களை வைத்து ஆணாதிக்க சமுதாயத்தின் கன்னத்தில் அறையும் வண்ணம் ஒரு கவிதை .

எதிர்வினை !

கொலையும் செய்வாள்
பத்தினி
கொஞ்சம் இரு
முன்னதாக
நீ என்ன செய்தாய் ?

கவிஞர் தாமரை கவிதை நூல்களை தொடர்ந்து வெளியிடுங்கள் .என்ற என் வாழ்த்தை எழுதி முடிக்கின்றேன்.

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Dec 09, 2011 9:16 am

eraeravi wrote:ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்

நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

ஈழத்தமிழர் படுகொலைக்கு ஈர மனதுடன் தொடர்ந்து துணிவுடன் குரல் கொடுத்தவர் .கவிதை எழுதுவதோடு மற்ற கவிஞர்கள் போல நின்று விடாமல் கவிதையாக வல்ல்ந்து வருபவர் நூல் ஆசிரியர் கவிஞர் தாமரை.முதல் கவிதை நூல் இது .இந்த கவிதை நூல்தான் திரைப்பட பாடல் ஆசிரியர் ஆவதற்கு அடித்தளமாக இருந்து உள்ளது .இயக்குனர் இமயம் பாரதி ராஜா ,கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோரின் அணிந்துரை அற்புதமாக உள்ளது .
பரிசுப்பெற்ற கவிதைகள் பல் வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .ஆணாதிக்க திரைப்பட உலகில் நல்ல பல காதல் பாடல்கள் எழுதி தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் .பெண்ணுரிமைக் குரலாக ஒலித்துள்ளார் .
காதல் உணர்வுக் கவிதை ஊறுகாய் போல உள்ளது .சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் சோறுப் போல உள்ளது .பாராட்டுக்கள்

காதலின் சுவடுகள்

வலி பார்த்ததும் விழி பூத்ததும்
உயிர் போனதும் உடல் வாழ்வதும்
நேற்றுதான் நிகழ்ந்ததாய்
நெஞ்சிலே வேகுதே !

சிறுமியாக இருந்தபோது திருவிழாவில் தொலைந்து போது குடும்பமே பதறியது திருமணமாகி சுயம் இழந்து தொலைந்த போது யாருமே தேடவில்லை என்ற ஒப்பீட்டுக் கவிதை மிக நன்று .

தொலைந்து போனேன் !

என் பெயரே மறந்து போனேன் -என்
மணவிழாவில் நான் தொலைந்து போனேன்
ஆனால்
யாரும் என்னைத் தேடவில்லை !

கவிதையில் கடைசி வரியில் முத்தாய்ப்பாக முடிப்பது தனிக் கலை .கவிஞர் தாமரைக்கு அந்தக் கலை நன்றாக வந்துள்ளது .

வாழ்க்கைப் பிரச்சனை !

அந்த மழை நாள் இரவை
எங்களால் மறக்க முடியவில்லை
அன்றுதான் அப்பா
எங்களுடன் இருந்தார்
அம்சவேணி வீட்டுக்குப் போகாமல் !

கற்பில் சிறந்தவள் கண்ணகியா ?மாதவியா ?என்று கவிதைப் பட்டிமன்றம் நடத்தி அதில் கவிஞர் தாமரை சொல்லியுள்ள தீர்ப்பு மிக சிறப்பு .புதிய சிந்தனை .
நெற்றிப் பொட்டில் அடித்தாற் போன்ற தீர்ப்பு இது .இதோ !

அமைதியாய்க் கேட்ட நடுவர்
அழுத்தமாய்ச் சொனார்
தீர்ப்பு ...
சந்தேகமே இல்லை
இருவருமே கற்பில்
சிறந்தவர்கள்தாம் ..
கற்பிழ ந்தவன் கோவலனே !

கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம் என்ற கருத்தை வழி மொழிவது போலகவிதை உள்ளது .கற்பு என்ற சொல்லே ஆணாதிக்க வாதிகளால் கற்பிக்கப் பட்டக் கற்பனைச் சொல் .என்னை பொறுத்தவரை ஒழுக்கம் என்ற சொல்லே பொருத்தம் .
தேநீர் விருந்து கவிதையில் சுத்தம் செய்யும் தொழிலாளியின் சிரமத்தை ,ஏழ்மையை கவிதையில் காட்சிப் படுத்தி உள்ளார் .

ஒட்டடை

யார் அடிப்பது
மனசின் ஒட்டடை ?

கவிதையின் கடைசி வரியின் மூலம் மனிதர்களின் மன அழுக்கைப் படம் பிடித்துக் காட்டு கின்றார் .
நரை என்பது எல்லோருக்கும் வரக் கூடிய பிரச்னை .அதனை எள்ளல் சுவையுடன் கவிதையில் உணர்த்துகின்றார் .

முதல் நரை

அந்த முதல் நரைக்கு அஞ்சி
மொட்டையடித்துக் கொண்டேன் .

ஆனால் இன்று பலரும் மொட்டை அடிப்பதில்லை கருப்ப்பு வண்ணம் பூசி இளமையாகக் காட்சி தருகின்றனர் .
மயிலிறகைக் காணவில்லை கவிதையில் குழந்தையின் மனதைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் .

தமிழீழம் மலர்ந்ததின்று

தமிழீழம் மலர்ந்ததின்று
கண்ணில் கண்ட யார்க்கும்
தடையின்றிப் பூங்காற்று
சேதி கொண்டு சேர்க்கும் .

கவிஞரின் ஆசை ஒரு நாள் நிறைவேறும் .ஈழத்தமிழரின் வாழ்வில் விடியல் விளையும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு .

தீலிபா!

உயிருக்கு நீ தந்த மரியாதை
உலகத்தின் வரலாற்றில்
வேறெவனும் தந்ததில்லை
சாவையும் வாழ்ந்தவன்
நீ மட்டுமே !
தமிழன் தலை இனி நிமிர்ந்தே இருக்கும்
காலுக்குக் கீழே வேராய் நீ
உறைந்து விட்டதால் !

இந்தக் கவிதையின் மூலம் உண்ணா விரதம் இருந்தே உயிர் துறந்த தீலிபனைக் காட்சிப் படுத்தி உள்ளார் .இன்று அரசியல்வாதிகள் உண்ணா விரதத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டனர் .

நாம் அடிக்கடி கேட்டுப் பழகிய சொற்களை வைத்து ஆணாதிக்க சமுதாயத்தின் கன்னத்தில் அறையும் வண்ணம் ஒரு கவிதை .

எதிர்வினை !

கொலையும் செய்வாள்
பத்தினி
கொஞ்சம் இரு
முன்னதாக
நீ என்ன செய்தாய் ?

கவிஞர் தாமரை கவிதை நூல்களை தொடர்ந்து வெளியிடுங்கள் .என்ற என் வாழ்த்தை எழுதி முடிக்கின்றேன்.

--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!


சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்   விமர்சனம் கவிஞர் இரா .இரவி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக