புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
4 Posts - 6%
prajai
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
1 Post - 2%
Barushree
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_m10உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 09, 2011 12:11 pm

First topic message reminder :


"தனக்கு ஒரு கண் போனால், எதிரிக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும்'' என்று நினைப்பவர்கள் நமக்கு மிக அருகில் கூட இருப்பார்கள்.


பழிவாங்குவது என்பது மனிதனை மிருகமாக்கும் குணம். பயம், கோபம், வெறுப்பு ஆகியவையே இந்த பழி வாங்கலின் பின்னால் ஒளிந்து கிடக்கும் தீய உணர்வுகளாகும்.

நமது எண்ணங்களில் ஏற்படும் அபிப்பிராய பேதமே மற்றவர்களை தப்பாக புரிந்து கொள்ள வைக்கிறது. நமக்கு தேவையானவர் என்றால் நாம் அணுகும் விதம் வேறாக இருக்கிறது, நமக்கு தேவையற்றவர் என்றால் நாம் அணுகும் விதம் இன்னும் வேறுபடுகிறது.

பணக்காரரை, படித்தவரை ஒரு கோணத்திலும், படிக்காதவரை, ஏழையை ஒரு கோணத்திலும் நாம் பார்க்கிறோம். பார்க்கும் கோணத்தை நாமே மாற்றி வைத்துக் கொண்டு, தவறான அபிப்பிராயம் கொள்கிறோம். இந்த பேதமே பயமும், வெறுப்பும் உருவெடுக்க அடிப்படைக் காரணமாகும். இது நாளடைவில் கோபத்தை கூட்டி பழிவாங்கலைத் தூண்டி விடும்.

மேலதிகாரி பற்றி தப்பெண்ணம் எழுந்தால் அவர் மீது பயமும், வெறுப்பும் சேர்ந்து வரும். பிறகு கோபமும் தொற்றிக் கொள்ளும். எளியோரிடம் அபிப்பிராய பேதம் ஏற்பட்டால் நேரடியாக கோபமே வந்துவிடும். இந்த மூன்று தீய உணர்வுகளில் எது தொற்றினாலும் ஒன்று மற்றொன்றை துணைக்கு அழைத்து உங்களை பழிவாங்கும் மிருகமாக மாற்றி விடும்.

பழிவாங்கலை கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் நன்றாகப் புரியும். நாம் நம்மைவிட பலவீனமானவர்களை மட்டுமே பழிவாங்க முயல்கிறோம். வலிமையானவர்கள் முன்பு நாம் பலவீனமாக இருந்து விடுகிறோம். ஆட்சியாளர்கள், அதிகாரிகள், பெற்றோர் என்று நம்மைவிட பலம் மிகுந்தவர்களை நாம் எப்போதும் எதிர்ப்பதில்லை. ஏனெனில் அதற்கு பின்விளைவுகள், பாதிப்புகள் ஏற்படலாம். அதனால் அதிகம் எதிர்க்காமலேயே நாம் வலியையும் காயத்தையும் தாங்கிக்ë கொள்கிறோம். ஆனால் எளியவர் நம்மிடம் சிக்கினால் அல்லது நமக்கு வசதியான சமயம் கிடைத்தால் மட்டும் பழி வாங்கக் கிளம்பிவிடுகிறோம்.

வெறுப்பு ஏற்படும்போதும், பழி வாங்கும்போதும் நம் உடலில் தோன்றும் விஷம் நம்மை சிறிது சிறிதாக கொல்வதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆழப் புதைந்த வெறுப்பினால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும், படபடப்பு, வயிற்றுப்புண், நரம்புத் தளர்ச்சி, இதய நோய்கள் போன்றவை அடக்க முடியாதகோபம், பழிவாங்கும் வெறி போன்றவற்றால் தூண்டப்படுகின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

பழ வாங்கும் உணர்ச்சியால் நாம் நமது வேலை செய்யும் திறனை இழந்து, பழி வாங்குதலிலேயே காலத்தையும், வாழ்வையும் வீணாக்கி விடுகிறோம். பழிவாங்குவதால் உறவுகளும் பாதிக்கும். ஒரு குடும்பச் சண்டை தந்தையிடமிருந்து மகனுக்கும், அவனிடம் இருந்து அவனது மகனுக்கும் பரவுகிறது. கொஞ்சம் மிச்சமிருக்கும் நல்ல எண்ணத்தையும் இந்த பழிவாங்கும் எண்ணம் அழித்து விடுகிறது.

ஆழ்ந்து யோசித்தால் பழி வாங்குவது என்பது நமது தகுதியிலிருந்து கீழிறங்கும் செயல் என்பது புரியும். உயர்ந்த லட்சியங்கள் உடையவர்கள் பழி வாங்குவதில்லை.

கடவுளும், நம்மால் காயம்பட்டவர்களும் நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் நாம் மட்டும், யாரையும், எதையும் மன்னிக்கத் தயாராக இல்லை. இப்படி இரட்டைத் தரங்களில் செயல்பட்டால் நமக்கு பழி சேராமல் நல்ல கதியா கிடைக்கும்?

`கண்ணுக்கு கண்' கொள்கையை கண்களைத் திறந்துகொண்டே பின்பற்றினால் இந்த உலகமே குருடாகிவிடும்' என்று சொல்வார்கள். `பழிவாங்க வேண்டுமானால் நாம் மன்னிக்க வேண்டும். மன்னிப்பதால் மட்டுமே நீங்கள் எதிரியையும் அடிமையாக்க முடியும்' என்பது மகான்களின் வாக்கு.

உலகத்தில் எதைச் சேர்த்தாலும் வன்மத்தையும், பழிச்சொல்லையும் சேர்க்காதீர்கள். அது மற்றவரையும் அழித்து, உங்களையும் அழித்து விடும்.

மன்னிக்கும் குணம் தொடர்ந்து வரும் வரையே நாம் மனிதனாக இருப்போம். மன்னிக்கும் குணம் பெருக, மனித உறவை மதிக்க வேண்டும். மற்றவரிடம் நல்லதையே தேட வேண்டும். மற்றவர் தெரியாமல் செய்த தவறுகளை கருணையோடு காணப் பழக வேண்டும். இதுவே தொடர்ந்தால் உங்களுக்குள்ளும் ஒரு மகான் வந்து விடுவார்.

தினதந்தி



உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Dec 09, 2011 12:34 pm

மிக மிக அருமையான கட்டுரை பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

மன்னிக்கும் குணம் தொடர்ந்து வரும் வரையே நாம் மனிதனாக இருப்போம். மன்னிக்கும் குணம் பெருக, மனித உறவை மதிக்க வேண்டும். மற்றவரிடம் நல்லதையே தேட வேண்டும். மற்றவர் தெரியாமல் செய்த தவறுகளை கருணையோடு காணப் பழக வேண்டும். இதுவே தொடர்ந்தால் உங்களுக்குள்ளும் ஒரு மகான் வந்து விடுவார்.

சியர்ஸ் சியர்ஸ்



உங்களிடம் பழி வாங்கும் குணம் உண்டா? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 09, 2011 12:35 pm

ஜாஹீதாபானு wrote:எனக்கு பழிவாங்கும் குணம் இல்லைப்பா ஜாலி

போன வாரம் உங்க சார் வேலை செய்ய சொல்லி ரொம்ப டார்ச்சர் செயிறார்...ஆள வெச்சி தூக்கிட்டேனு சொன்னீயே. நக்கல் நாயகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Fri Dec 09, 2011 12:45 pm

அருமையான கட்டுரை சூப்பருங்க நன்றி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 09, 2011 12:47 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு பழிவாங்கும் குணம் இல்லைப்பா ஜாலி

போன வாரம் உங்க சார் வேலை செய்ய சொல்லி ரொம்ப டார்ச்சர் செயிறார்...ஆள வெச்சி தூக்கிட்டேனு சொன்னீயே. நக்கல் நாயகம்

எனக்கு சிரிப்பு வந்துருச்சு உமா உன் பதிவைப் பார்த்து சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Fri Dec 09, 2011 12:51 pm

மனிதனக்கும் நாய்க்கும் தான் பழிவாங்கும் குணம் உள்ளதாம். ஒரு
புத்தகத்தில் படித்தேன்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Dec 09, 2011 12:54 pm

பழிவாங்குவது என்பது மனிதனை மிருகமாக்கும் குணம்.

இந்த ஒரு வார்த்தை போதும் அண்ணா அனைவருக்கும் புரியும்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Dec 09, 2011 2:15 pm

யெஸ், எனக்கு உண்டு, பழி வாங்குதன் வழி பாடம் புகட்டத்தான்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக