புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, ப.சிதம்பரத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி
Page 1 of 1 •
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, ப.சிதம்பரத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி
#6891452ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு எதிராக 17-ந் தேதி சாட்சியம் அளிக்க ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
ப.சிதம்பரம்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது, மத்திய நிதி மந்திரியாக இருந்த, தற்போதைய மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தையும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கக்கோரி, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி, சி.பி.ஐ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
ஸ்பெக்ட்ரம் லைசென்சுக்கு அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசாவுடன் சேர்ந்து ப.சிதம்பரமும் விலையை நிர்ணயித்ததாகவும், ஸ்பெக்ட்ரம் லைசென்சு பெற்ற 2 நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கு அனுமதி அளித்ததாகவும் சுப்பிரமணிய சாமி தனது மனுவில் கூறி இருந்தார்.
தனது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு சில சி.பி.ஐ. உயர் அதிகாரிகளிடமும், அரசு அதிகாரிகளிடமும், தான் புதிதாக விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சம்மன்
இந்நிலையில், இம்மனு நேற்று மீண்டும் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சுப்பிரமணிய சாமி கூறியதாவது:-
ஸ்பெக்ட்ரம் வழக்கில், ப.சிதம்பரத்துக்கு எதிரான எனது புகாரை நிரூபிக்க சி.பி.ஐ. இணை இயக்குனர் எச்.சி.அவஸ்தி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது, மத்திய நிதி அமைச்சக இணை செயலாளராக இருந்த சிந்துஸ்ரீ குல்லர் ஆகியோரிடம் நான் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். அதற்காக அவர்களுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்ப வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ப.சிதம்பரத்தின் தொடர்பை நிரூபிக்கக்கூடிய ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை காண்பித்து, மேற்கண்ட 2 அதிகாரிகளிடமும் நான் கேள்விகள் கேட்பேன். இதன் மூலம், ப.சிதம்பரத்தின் தொடர்பை என்னால் நிரூபிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதி
அதைக்கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, மேற்கண்ட 2 அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து டிசம்பர் 17-ந் தேதி கோர்ட்டில் சாட்சியம் அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி அளித்தார். சாட்சி கூண்டில் இருந்தபடி, ப.சிதம்பரத்துக்கு எதிரான புகாருக்கு ஆதரவான புதிய ஆதாரங்களை அவர் எடுத்துரைக்கலாம் என்று நீதிபதி கூறினார்.
இருப்பினும், சுப்பிரமணிய சாமியின் சாட்சியத்தை பொறுத்துத்தான், அவஸ்தி, சிந்துஸ்ரீ குல்லர் ஆகிய அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியும் என்றும் நீதிபதி கூறினார்.
சி.பி.ஐ. விளக்கம்
இதற்கிடையே, நீதிபதியின் இந்த உத்தரவு, 2 அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த சுப்பிரமணிய சாமிக்கு அளிக்கப்பட்ட அனுமதி அல்ல என்று சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். 2 அதிகாரிகளிடமும் விசாரணை நடத்துவதன் அவசியம் குறித்து விளக்கம் அளிப்பதற்குத்தான் சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தினதந்தி
ப.சிதம்பரம்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டபோது, மத்திய நிதி மந்திரியாக இருந்த, தற்போதைய மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தையும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கக்கோரி, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி, சி.பி.ஐ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
ஸ்பெக்ட்ரம் லைசென்சுக்கு அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசாவுடன் சேர்ந்து ப.சிதம்பரமும் விலையை நிர்ணயித்ததாகவும், ஸ்பெக்ட்ரம் லைசென்சு பெற்ற 2 நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கு அனுமதி அளித்ததாகவும் சுப்பிரமணிய சாமி தனது மனுவில் கூறி இருந்தார்.
தனது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு சில சி.பி.ஐ. உயர் அதிகாரிகளிடமும், அரசு அதிகாரிகளிடமும், தான் புதிதாக விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சம்மன்
இந்நிலையில், இம்மனு நேற்று மீண்டும் நீதிபதி ஓ.பி.சைனி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சுப்பிரமணிய சாமி கூறியதாவது:-
ஸ்பெக்ட்ரம் வழக்கில், ப.சிதம்பரத்துக்கு எதிரான எனது புகாரை நிரூபிக்க சி.பி.ஐ. இணை இயக்குனர் எச்.சி.அவஸ்தி, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது, மத்திய நிதி அமைச்சக இணை செயலாளராக இருந்த சிந்துஸ்ரீ குல்லர் ஆகியோரிடம் நான் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். அதற்காக அவர்களுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்ப வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ப.சிதம்பரத்தின் தொடர்பை நிரூபிக்கக்கூடிய ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை காண்பித்து, மேற்கண்ட 2 அதிகாரிகளிடமும் நான் கேள்விகள் கேட்பேன். இதன் மூலம், ப.சிதம்பரத்தின் தொடர்பை என்னால் நிரூபிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதி
அதைக்கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, மேற்கண்ட 2 அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து டிசம்பர் 17-ந் தேதி கோர்ட்டில் சாட்சியம் அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி அளித்தார். சாட்சி கூண்டில் இருந்தபடி, ப.சிதம்பரத்துக்கு எதிரான புகாருக்கு ஆதரவான புதிய ஆதாரங்களை அவர் எடுத்துரைக்கலாம் என்று நீதிபதி கூறினார்.
இருப்பினும், சுப்பிரமணிய சாமியின் சாட்சியத்தை பொறுத்துத்தான், அவஸ்தி, சிந்துஸ்ரீ குல்லர் ஆகிய அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியும் என்றும் நீதிபதி கூறினார்.
சி.பி.ஐ. விளக்கம்
இதற்கிடையே, நீதிபதியின் இந்த உத்தரவு, 2 அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த சுப்பிரமணிய சாமிக்கு அளிக்கப்பட்ட அனுமதி அல்ல என்று சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார். 2 அதிகாரிகளிடமும் விசாரணை நடத்துவதன் அவசியம் குறித்து விளக்கம் அளிப்பதற்குத்தான் சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு, ப.சிதம்பரத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்க சுப்பிரமணிய சாமிக்கு அனுமதி
#689188- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஜேன் செல்வகுமார் wrote:உப்பு தின்ன தண்ணி குடிச்சு தான் ஆகணும்.தப்பு செஞ்சா தண்டனை உண்டு .
எந்த கமிசனிலும் இது வரை எந்த அரசியல் வாதியும் தண்டனை வாங்கியதில்லை
- Sponsored content
Similar topics
» ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்
» ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
» 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும்
» சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு: 85 நிறுவனங்களின் அனுமதி ரத்தாகிறது
» ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
» 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஆ.ராசா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும்
» சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு: 85 நிறுவனங்களின் அனுமதி ரத்தாகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|