புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டின் முதல் ஆபத்து: இன்று ஊழல் ஒழிப்பு தினம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
First topic message reminder :
இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழல் பரவாமல் தடுக்கக்கூடிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் டிச., 9ம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என்று ஊழல் "எங்கேயும் எப்போதும்' என பரவி விட்டது. "டிரான்ஸ்பிரன்சி இன்டர்நேஷன்ல்' 2011ம் ஆண்டுக்கான ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. 183 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியா 95வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு இந்தியா 87வது இடத்தில் இருந்தது.
எது ஊழல்: "பொது சொத்தை, தனியாரின் கைகளுக்கு போக விடுவது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது' ஆகியவை தான் ஊழல். இது பல வழிகளில் நடக்கிறது. லஞ்சம், மோசடி, டெண்டர்களில் விரும்பியவர்களுக்கு வளைந்து கொடுப்பது, சட்ட விதிகளை பின்பற்ற மறுப்பது ஆகியவற்றின் மூலம் ஊழல் பெருகுகிறது.
வேலை அல்ல குற்றம்: அரசு நிறுவனத்துக்கு ஒருவர் சான்றிதழ் பெறுவதற்காக செல்கிறார். அந்த சான்றிதழுக்கு தேவையான ஆவணங்கள் அவரிடம் உள்ளன. ஆனாலும் அவருக்கு சான்றிதழ் மறுக்கப்படுகிறது. காரணம், "லஞ்சம்' என்ற முக்கிய ஆவணம் அதில் விடுபட்டுள்ளது. அதை கொடுத்தால் தான் அவருக்கு சான்றிதழ் கிடைக்கிறது. இதே போல உரிய ஆவணங்கள் இல்லாமல், "லஞ்சம்' என்ற ஆவணத்தை மட்டும் கொடுப்பவர்களுக்கும் சான்றிதழ் கிடைக்கிறது. இரண்டுமே மிகப்பெரிய குற்றம். லஞ்சம் வாங்குவதை அதிகாரிகள் ஒரு தொழிலாகவே பழகிவிட்டனர். மக்களும் அதனை பழகிக்கொண்டு விட்டனர். அதிகாரிகள் எதற்காக லஞ்சம் வாங்க வேண்டும். மக்கள் பணத்திலிருந்தே சம்பளம் வாங்கிக்கொண்டு, மக்களிடமே லஞ்சத்தை வாங்குவது எவ்வகையில் நியாயம். லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும், இதனால் தண்டனை பெற்ற அதிகாரிகள் மற்றும் மக்களின் எண்ணிக்கை குறைவே.
வேலியே பயிரை மேயலாமா! நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் ஊழலின் பிறப்பிடமாக இருக்கின்றனர். உயர்மட்ட பதவிகளில் இருந்து வார்டு உறுப்பினர்கள் வரை தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவன் மூலம் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கின்றனர். கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற லஞ்சம் ஒரு தடைக்கல்லாக மாறிவிட்டது. அரசு வேலைகளில் சேர்வதற்கும் லஞ்சம் கேட்கம் அவலம் இந்தியாவில் தான் உள்ளது. அரசு ஒரு திட்டத்தை உருவாக்குகிறது என்றால் அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவது அதிகாரிகளின் கைகளிலேயே உள்ளது. ஆனால் இந்த அதிகாரிகளே தவறு செய்யும் போது, மக்களின் வரிப்பணம் ஊழல் என்ற பெயரில் தனிநபரின் பாக்கெட்டுக்கு செல்கிறது. ஊழல், லஞ்சத்தை ஒழிப்பவர்களே, ஊழல் செய்தால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்.
எப்படி தடுப்பது: ஒவ்வொரு அரசு அலுவலங்களிலும், லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, தொலைபேசி எண்களை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். தேவைப்பட்டால் முக்கிய பொது இடங்களிலும் இதனை விளம்பரப்படுத்தலாம். அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் மக்கள் தைரியமாக புகார் செய்ய மனநிலை வர வேண்டும். லஞ்சம் வாங்கி கைது செய்யப்படும் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்க வேண்டும். அதன் விவரமும் பொது இடங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். ஊழல் செய்தவர்களின் சொத்துகளை முழுமையாக அரசுடமையாக்க வேண்டும். ஊழல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் "லோக்பால்' மசோதவை இன்றாவது நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவேண்டும். ஊழலை ஒழிக்க நமது வீட்டிலிருந்து புறப்படுவோம், ஊழல் இல்லா சமூகம் படைக்க ஒன்றுபடுவோம்.
தினமலர்
இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழல் பரவாமல் தடுக்கக்கூடிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் டிச., 9ம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அரசு நிறுவனங்கள் மட்டுமின்றி, தனியார் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என்று ஊழல் "எங்கேயும் எப்போதும்' என பரவி விட்டது. "டிரான்ஸ்பிரன்சி இன்டர்நேஷன்ல்' 2011ம் ஆண்டுக்கான ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. 183 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தியா 95வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்தாண்டு இந்தியா 87வது இடத்தில் இருந்தது.
எது ஊழல்: "பொது சொத்தை, தனியாரின் கைகளுக்கு போக விடுவது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது' ஆகியவை தான் ஊழல். இது பல வழிகளில் நடக்கிறது. லஞ்சம், மோசடி, டெண்டர்களில் விரும்பியவர்களுக்கு வளைந்து கொடுப்பது, சட்ட விதிகளை பின்பற்ற மறுப்பது ஆகியவற்றின் மூலம் ஊழல் பெருகுகிறது.
வேலை அல்ல குற்றம்: அரசு நிறுவனத்துக்கு ஒருவர் சான்றிதழ் பெறுவதற்காக செல்கிறார். அந்த சான்றிதழுக்கு தேவையான ஆவணங்கள் அவரிடம் உள்ளன. ஆனாலும் அவருக்கு சான்றிதழ் மறுக்கப்படுகிறது. காரணம், "லஞ்சம்' என்ற முக்கிய ஆவணம் அதில் விடுபட்டுள்ளது. அதை கொடுத்தால் தான் அவருக்கு சான்றிதழ் கிடைக்கிறது. இதே போல உரிய ஆவணங்கள் இல்லாமல், "லஞ்சம்' என்ற ஆவணத்தை மட்டும் கொடுப்பவர்களுக்கும் சான்றிதழ் கிடைக்கிறது. இரண்டுமே மிகப்பெரிய குற்றம். லஞ்சம் வாங்குவதை அதிகாரிகள் ஒரு தொழிலாகவே பழகிவிட்டனர். மக்களும் அதனை பழகிக்கொண்டு விட்டனர். அதிகாரிகள் எதற்காக லஞ்சம் வாங்க வேண்டும். மக்கள் பணத்திலிருந்தே சம்பளம் வாங்கிக்கொண்டு, மக்களிடமே லஞ்சத்தை வாங்குவது எவ்வகையில் நியாயம். லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும், இதனால் தண்டனை பெற்ற அதிகாரிகள் மற்றும் மக்களின் எண்ணிக்கை குறைவே.
வேலியே பயிரை மேயலாமா! நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் ஊழலின் பிறப்பிடமாக இருக்கின்றனர். உயர்மட்ட பதவிகளில் இருந்து வார்டு உறுப்பினர்கள் வரை தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவன் மூலம் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கின்றனர். கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற லஞ்சம் ஒரு தடைக்கல்லாக மாறிவிட்டது. அரசு வேலைகளில் சேர்வதற்கும் லஞ்சம் கேட்கம் அவலம் இந்தியாவில் தான் உள்ளது. அரசு ஒரு திட்டத்தை உருவாக்குகிறது என்றால் அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவது அதிகாரிகளின் கைகளிலேயே உள்ளது. ஆனால் இந்த அதிகாரிகளே தவறு செய்யும் போது, மக்களின் வரிப்பணம் ஊழல் என்ற பெயரில் தனிநபரின் பாக்கெட்டுக்கு செல்கிறது. ஊழல், லஞ்சத்தை ஒழிப்பவர்களே, ஊழல் செய்தால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்.
எப்படி தடுப்பது: ஒவ்வொரு அரசு அலுவலங்களிலும், லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, தொலைபேசி எண்களை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். தேவைப்பட்டால் முக்கிய பொது இடங்களிலும் இதனை விளம்பரப்படுத்தலாம். அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் மக்கள் தைரியமாக புகார் செய்ய மனநிலை வர வேண்டும். லஞ்சம் வாங்கி கைது செய்யப்படும் அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்க வேண்டும். அதன் விவரமும் பொது இடங்களில் விளம்பரப்படுத்த வேண்டும். ஊழல் செய்தவர்களின் சொத்துகளை முழுமையாக அரசுடமையாக்க வேண்டும். ஊழல்வாதிகளை தண்டிக்க வகை செய்யும் "லோக்பால்' மசோதவை இன்றாவது நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவேண்டும். ஊழலை ஒழிக்க நமது வீட்டிலிருந்து புறப்படுவோம், ஊழல் இல்லா சமூகம் படைக்க ஒன்றுபடுவோம்.
தினமலர்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
எப்படி தடுப்பது: ஒவ்வொரு அரசு அலுவலங்களிலும், லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, தொலைபேசி எண்களை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். தேவைப்பட்டால் முக்கிய பொது இடங்களிலும் இதனை விளம்பரப்படுத்தலாம். அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் மக்கள் தைரியமாக புகார் செய்ய மனநிலை வர வேண்டும்.
லஞ்ச ஒழிப்புதுறையிலேயே களை எடுக்க வேண்டிய ஊழியர்கள் உண்டு. ஊழலை ஒழிப்பது எப்படி என்று யோசித்தால் நமக்கு பைத்தியம் பிடிப்பது நிச்சயம்.
ஒரே நேரத்தில் . ஒருமித்த குரலில் ஊழலுக்கு எதிரான புரட்சி வெடித்தால் தான் ஊழலை ஒழிக்க முடியும்.
பதிவிற்கும் தொடர்ந்து கருத்துள்ள பின்னூட்டத்தை அளித்தவர்களுக்கும் நன்றி !
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அப்படியெல்லாம் வாயில் சொல்லிவிட முடியும் பிஜி..ஆனால் செயலில் செயல்படுத்த முடியாது..காரணம் நாங்கள் 3ம் தேதியெல்லாம் ரிடன்ஸ் ஃபைல் செய்து விடுவோம்..மற்ற வேலைகள் அனைத்தையும் முடிது அங்கே 6 அல்லது 7ம் தேதி சப்மிட் செய்யும்போது அங்கே அந்த ஊழியர்கள் வேலை செய்வதை விட லஞ்சம்தான் வேலை செய்யும்..அவர்களுக்கான தொகையை தர முடியாது என்று சொன்னால் வேண்டுமென்றே இழுத்து அடிபார்கள்..ரிடன்ஸ் 10ம் தேதிக்குள் சப்மிட் செய்ய வேண்டுமே இல்லையென்றால் தேவையில்லாத அபராதம், பிரச்சனை அது, இது என்று பல சிக்கல்கள் வரும்..பிஜிராமன் wrote:இது போதாததற்கு அங்கே பெரிய பலகையில் "லஞ்சம் கொடுக்காதீர்கள், லஞ்சம் வாங்கத்தீர்கள்" என்று எழுதி உள்ளார்கள்
லஞ்சம் வாங்காதீர்கள் என்ற வாசகத்தை அவர்கள் பின்பற்ற வில்லை, சரி அது நம் கையில் இல்லை, ஆனால், லஞ்சம் கொடுக்காதீர்கள் என்ற வாசகத்தை, உங்கள் அலுவலகத்தில் யென் பின்பற்றவில்லை........இது யார் தப்பு.....லஞ்சம் கொடுக்காமல் இருப்பது நம் கையில் தானே உள்ளது....
அதற்காகவே இந்த தொகையை கொடுத்து தொலைய வேண்டி உள்ளது
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பிஜிராமன் wrote:..லஞ்சம் கொடுக்காமல் இருப்பது நம் கையில் தானே உள்ளது....
கொஞ்சம் வெகுஜன ஊழியர்களின் எண்ணங்களை அறியுங்கள் தம்பி.
எதிர்பாராத விபத்தை சந்திக்கும் மனிதர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவ மனைக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. உள்ளே உயிருக்கு போராடும் மனிதனுக்கு சிகிச்சை அளிக்கும் அதே நேரத்தில் வெளியே பண வேட்டை செய்ய நிர்ப்பந்திக்க படுகிறார்கள். அங்கே எப்படி வீர வசனம் பேசமுடியும். பேசினால் இந்தியன் தாத்தா மாதிரி மகளை இழக்க வேண்டும்.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அப்படியெல்லாம் வாயில் சொல்லிவிட முடியும் பிஜி..
இல்லை, யென் இழுத்து அடிக்கிறார்கள், உரிய ஆவணம் உள்ளது, எந்த பிழையும் தவறும் இல்லை, பிறகு எப்படி சிக்கல் வரும், பிரச்சினை வரும், யென் மாறுகிறீர்கள் என்று ஒரு கடிதத்தை கைப் பட எழுதிகொடுங்கள் என்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், அலுவலகம் என்பதால், இப்படி செயல்படுவது எளிதே, எல்லா முறையும் லஞ்சம் கொடுப்பதற்கு ஒரு முறை அபராதம் கட்டி அவர்களுக்கு பதிலடி கொடுக்கலாமே, நம்மிடம் குறை இருந்தால் மட்டுமே, முழுமையாக அவர்களால், நிராகரிக்க முடியும்........என்பது என் கருத்து........நான் இப்படி தான் செய்வேன், செய்கிறேன்..........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கண்டிப்பாக செயலாம்..ஆனால் அவர்கள் பழி வாங்க நினைத்தால் எப்படியும் அதை பழி தீர்த்து விடுவார்கள்..பிஜிராமன் wrote:அப்படியெல்லாம் வாயில் சொல்லிவிட முடியும் பிஜி..
இல்லை, யென் இழுத்து அடிக்கிறார்கள், உரிய ஆவணம் உள்ளது, எந்த பிழையும் தவறும் இல்லை, பிறகு எப்படி சிக்கல் வரும், பிரச்சினை வரும், யென் மாறுகிறீர்கள் என்று ஒரு கடிதத்தை கைப் பட எழுதிகொடுங்கள் என்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், அலுவலகம் என்பதால், இப்படி செயல்படுவது எளிதே, எல்லா முறையும் லஞ்சம் கொடுப்பதற்கு ஒரு முறை அபராதம் கட்டி அவர்களுக்கு பதிலடி கொடுக்கலாமே, நம்மிடம் குறை இருந்தால் மட்டுமே, முழுமையாக அவர்களால், நிராகரிக்க முடியும்........என்பது என் கருத்து........நான் இப்படி தான் செய்வேன், செய்கிறேன்..........
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
எதிர்பாராத விபத்தை சந்திக்கும் மனிதர்கள் பெரும்பாலும் அரசு மருத்துவ மனைக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. உள்ளே உயிருக்கு போராடும் மனிதனுக்கு சிகிச்சை அளிக்கும் அதே நேரத்தில் வெளியே பண வேட்டை செய்ய நிர்ப்பந்திக்க படுகிறார்கள். அங்கே எப்படி வீர வசனம் பேசமுடியும். பேசினால் இந்தியன் தாத்தா மாதிரி மகளை இழக்க வேண்டும்.
ஆம் அண்ணா உண்மை தான், ஆனால், எளிதாய் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுத்து சாதித்துக் கொள்வதற்கும், இதற்கும் வித்தியாசம் உள்ளது.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
கண்டிப்பாக செயலாம்..ஆனால் அவர்கள் பழி வாங்க நினைத்தால் எப்படி அதை பழி தீர்த்து விடுவார்கள்..
ஆம் , ரேவதி நான் இதை அனுபவித்து இருக்கிறேன்......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|