புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
போராளி
இயக்கம் சமுத்திரக்கனி. தயாரிப்பு ,நடிப்பு இயக்குனர் சசிக்குமார்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
போராளி என்ற பெயரை பார்த்ததும் போராளிகள் கதையாக இருக்கும் என்று எதிர் பார்த்து சென்றேன் .ஆனால் இது மன நோயாளிகள் மீது அன்பு செலுத்துங்கள் என்று உணர்த்தும் கதை .வசனம் தன்னம்பிக்கை விதைப்பதாக உள்ளது .காட்சியில் பல இடங்களில் நகைச்சுவை உள்ளது .முதல் பாதி நகைச்சுவை.இரண்டாம் பாதி அடி தடி ,சமுத்திரக்கனி சசிக்குமார் வெற்றிக் கூட்டணி படம் என்றாலே ஓடுவதும் ,விரட்டுவதும் இல்லாமல் இருக்காது என்று மீண்டும் நிருபித்துள்ளனர். ஆபாசம் இல்லாமல் படத்தை இயக்கிய சமுத்திரக்கனிக்கும், தயாரித்த சசிக்குமாருக்கும் பாராட்டுக்கள் .பின்னணி இசை சிறப்பாக உள்ளது .
மன நலம் நன்றாக இருப்பவர்களையும் சிலர் திட்டமிட்டு பைத்தியம் என்று ,வேண்டும் என்றே பட்டம் கட்டி வாழ்க்கையை சிதைப்பதை சித்தரித்து உள்ளனர். அதிகம் கேள்வி கேட்கும் சிறந்த அறிவுத்திறனையும் பைத்தியமாக இந்த உலகம் பார்க்கின்றது என்பதை படம் உணர்த்துகின்றது . சசிக்குமார் நடிப்பை பாராட்டலாம் .பாத்திரத்தில் நடித்த அனைவருமே நன்றாக நடித்து உள்ளனர் .கஞ்சா கருப்புக்கு நண்பர்களால் அவதிப்படும் வழக்கமான பாத்திரம்தான். முனைவர் கு .ஞானசம்பந்தன் வீட்டை வாடகைக்கு விட்டுள்ள வீட்டுக் காரராக வந்து வீட்டுக் காரியிடம் முடிவு நான்தான் எடுப்பேன் என்று அடிக்கடி சொல்லி நகைச்சவைத தருகின்றார் .
சுவாதி நன்றாக நடித்து உள்ளார் .மெல்லிய காதல் உணர்வை நன்கு வெளிப் படுத்துகின்றார் .சசிக்குமார் நண்பராக வரும் அறிமுக நடிகர் மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .
சதையை நம்பாமல் கதையை நம்பி படம் எடுத்ததற்குப் பாராட்டலாம் .மசாலா இயக்குனர்கள் இது போன்றப் படங்களைப் பார்த்து திருந்த வேண்டும் . அடிக்கடி திருக்குறள் மூலம் செய்து சொல்வது சிறப்பு .வேலை கிடைக்க வில்லை இன்று முடங்கி விடாமல் கிடைக்கும் பெட்ரோல் பங்க வேலை பார்த்துக் கொண்டே பகுதி நேரமாக ,விளம்பரம் செய்து செல் மூலம் தொடர்பு கொள்ளச் செய்து வேண்டிய பொருள்களை வாங்கிக் கொடுத்து சம்பாதிக்கும், உழைக்கும் கருத்தை வலியுறுத்துவது சிறப்பு .மூளையே மூலதனம் என்ற வசனம் நன்று .உழைப்பை உணர்த்துகின்றனர் .
முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்று உணர்த்துகின்றனர் .
அப்பா இரண்டாவது மனைவியின் பேச்சை கேட்டு பைத்தியமாகி காணாமல் போன முதல் மனைவியின் மகனைப் படிக்க வைக்காமல் சாணி அள்ள வைத்து கொடுமைப் படுத்தி, பைத்திய முத்திரைக் குத்தி விடும் கேள்விப் பட்டப் பழைய கதை என்றாலும் ,இரக்கம் வரும் படி உயிரோட்டமாகப் படமாக்கிய இயக்குனரைப் பாராட்டலாம் .
சுவாதி சிலோன் பரோட்டா வாங்கிவரச் சொன்னதும் .நமக்கு சிலோனே பிடிக்காது சிலோன் பரோட்டா வாங்கிச் சொல்றா என்ற வசனத்தை ,சிலோன் அரசைப் பிடிக்காது என்று சொல்லி இருக்கலாம்.இலங்கையில் நமது தொப்பிள்கொடி உறவுகள் சிங்கள அரசு படுகொலை செய்ததுபோககொஞ்சம் எஞ்சி உள்ளனர். அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இலங்கை நமக்குப் பிடிக்க வேண்டும் .அவர்களின் விடுதலைக்கு நாமும் உதவிட வேண்டும் .இலங்கை அரசின் கத்தரிக்கு இந்த வசனம் இரையாகி இருக்கும் அதன் காரணமாகவே இலங்கையில் வெளியிட மாட்டேன் .என்று பணத்தை விட உரிமையை பெரிதாக மதித்து குரல் கொடுத்த தயாரிப்பாளர் இயக்குனர் சசிக்குமாருக்குப் பாராட்டுக்கள் .
கொலை வெறி என்ற ஒரே ஒரு தமிழ்ச் சொல்லை மட்டும் பயன் படுத்திவிட்டு ஆங்கிலச் சொற்களைப் போட்டு தமிங்கிலமாக்கி, தமிழ்க் கொலை புரிந்து தமிழ்ப் பாடல் என்று சொல்லி தமிழ்ப் படத்தில் வைத்து பெரிய சாதனைப் பாடல் என்று சொல்லிக் கொள்ளும் அவலம் தரும் படியான பாடல்கள் இந்தப் படத்தில் இல்லை அதற்காக இசை அமைப்பாளருக்கு நன்றி .
இந்தப் படம் பார்த்து விட்டு வரும் போது தெருவில் கண்ணில் படும் மன நோயாளிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வை மனிதநேயத்தை விதைத்து வெற்றிப் பெறுகின்றார் இயக்குனர் சமுத்திரக்கனி .
ஆடு மேய்க்கும் பெண்ணை வீரம் மிக்கப் பெண்ணாகக் காட்டியது சிறப்பு .அவரும் மிக நன்றாக நடித்து உள்ளார் .
அப்பா அம்மா எப்பொதும் சண்டைப் போட்டுக் கொண்டே இருந்தால் குழந்தை மனம் நோகும் என்பதையும் உணர்த்தி உள்ளனர் .
மன நோயாளிகள் ஓவ்வருவருக்கும் பின்னே இருக்கும் சோகத்தை சதியை உணர்த்துகின்றது திரைப்படம் .படித்தவர்களை விட படிக்காதவர்களே உதவும் உள்ளத்துடன் மனித நேயத்துடன் வாழ்கிறார்கள் என்பதை படம் உணர்த்துகின்றது .திரைப்படம் சமுதாயத்தை நெறிப் படுத்தும் விதமாக மனித நேயம் விதைக்கும் விதமாக வர வேண்டும் .என்ற நமது ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக படம் உள்ளது .சண்டைக் காட்சி வன்முறை மட்டும் தவிர்த்து இருக்கலாம்.
இது போன்ற படங்கள் வெற்றிப் பெற்றால்தான் மசாலா இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் திருந்துவார்கள் .
இயக்கம் சமுத்திரக்கனி. தயாரிப்பு ,நடிப்பு இயக்குனர் சசிக்குமார்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
போராளி என்ற பெயரை பார்த்ததும் போராளிகள் கதையாக இருக்கும் என்று எதிர் பார்த்து சென்றேன் .ஆனால் இது மன நோயாளிகள் மீது அன்பு செலுத்துங்கள் என்று உணர்த்தும் கதை .வசனம் தன்னம்பிக்கை விதைப்பதாக உள்ளது .காட்சியில் பல இடங்களில் நகைச்சுவை உள்ளது .முதல் பாதி நகைச்சுவை.இரண்டாம் பாதி அடி தடி ,சமுத்திரக்கனி சசிக்குமார் வெற்றிக் கூட்டணி படம் என்றாலே ஓடுவதும் ,விரட்டுவதும் இல்லாமல் இருக்காது என்று மீண்டும் நிருபித்துள்ளனர். ஆபாசம் இல்லாமல் படத்தை இயக்கிய சமுத்திரக்கனிக்கும், தயாரித்த சசிக்குமாருக்கும் பாராட்டுக்கள் .பின்னணி இசை சிறப்பாக உள்ளது .
மன நலம் நன்றாக இருப்பவர்களையும் சிலர் திட்டமிட்டு பைத்தியம் என்று ,வேண்டும் என்றே பட்டம் கட்டி வாழ்க்கையை சிதைப்பதை சித்தரித்து உள்ளனர். அதிகம் கேள்வி கேட்கும் சிறந்த அறிவுத்திறனையும் பைத்தியமாக இந்த உலகம் பார்க்கின்றது என்பதை படம் உணர்த்துகின்றது . சசிக்குமார் நடிப்பை பாராட்டலாம் .பாத்திரத்தில் நடித்த அனைவருமே நன்றாக நடித்து உள்ளனர் .கஞ்சா கருப்புக்கு நண்பர்களால் அவதிப்படும் வழக்கமான பாத்திரம்தான். முனைவர் கு .ஞானசம்பந்தன் வீட்டை வாடகைக்கு விட்டுள்ள வீட்டுக் காரராக வந்து வீட்டுக் காரியிடம் முடிவு நான்தான் எடுப்பேன் என்று அடிக்கடி சொல்லி நகைச்சவைத தருகின்றார் .
சுவாதி நன்றாக நடித்து உள்ளார் .மெல்லிய காதல் உணர்வை நன்கு வெளிப் படுத்துகின்றார் .சசிக்குமார் நண்பராக வரும் அறிமுக நடிகர் மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .
சதையை நம்பாமல் கதையை நம்பி படம் எடுத்ததற்குப் பாராட்டலாம் .மசாலா இயக்குனர்கள் இது போன்றப் படங்களைப் பார்த்து திருந்த வேண்டும் . அடிக்கடி திருக்குறள் மூலம் செய்து சொல்வது சிறப்பு .வேலை கிடைக்க வில்லை இன்று முடங்கி விடாமல் கிடைக்கும் பெட்ரோல் பங்க வேலை பார்த்துக் கொண்டே பகுதி நேரமாக ,விளம்பரம் செய்து செல் மூலம் தொடர்பு கொள்ளச் செய்து வேண்டிய பொருள்களை வாங்கிக் கொடுத்து சம்பாதிக்கும், உழைக்கும் கருத்தை வலியுறுத்துவது சிறப்பு .மூளையே மூலதனம் என்ற வசனம் நன்று .உழைப்பை உணர்த்துகின்றனர் .
முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்று உணர்த்துகின்றனர் .
அப்பா இரண்டாவது மனைவியின் பேச்சை கேட்டு பைத்தியமாகி காணாமல் போன முதல் மனைவியின் மகனைப் படிக்க வைக்காமல் சாணி அள்ள வைத்து கொடுமைப் படுத்தி, பைத்திய முத்திரைக் குத்தி விடும் கேள்விப் பட்டப் பழைய கதை என்றாலும் ,இரக்கம் வரும் படி உயிரோட்டமாகப் படமாக்கிய இயக்குனரைப் பாராட்டலாம் .
சுவாதி சிலோன் பரோட்டா வாங்கிவரச் சொன்னதும் .நமக்கு சிலோனே பிடிக்காது சிலோன் பரோட்டா வாங்கிச் சொல்றா என்ற வசனத்தை ,சிலோன் அரசைப் பிடிக்காது என்று சொல்லி இருக்கலாம்.இலங்கையில் நமது தொப்பிள்கொடி உறவுகள் சிங்கள அரசு படுகொலை செய்ததுபோககொஞ்சம் எஞ்சி உள்ளனர். அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இலங்கை நமக்குப் பிடிக்க வேண்டும் .அவர்களின் விடுதலைக்கு நாமும் உதவிட வேண்டும் .இலங்கை அரசின் கத்தரிக்கு இந்த வசனம் இரையாகி இருக்கும் அதன் காரணமாகவே இலங்கையில் வெளியிட மாட்டேன் .என்று பணத்தை விட உரிமையை பெரிதாக மதித்து குரல் கொடுத்த தயாரிப்பாளர் இயக்குனர் சசிக்குமாருக்குப் பாராட்டுக்கள் .
கொலை வெறி என்ற ஒரே ஒரு தமிழ்ச் சொல்லை மட்டும் பயன் படுத்திவிட்டு ஆங்கிலச் சொற்களைப் போட்டு தமிங்கிலமாக்கி, தமிழ்க் கொலை புரிந்து தமிழ்ப் பாடல் என்று சொல்லி தமிழ்ப் படத்தில் வைத்து பெரிய சாதனைப் பாடல் என்று சொல்லிக் கொள்ளும் அவலம் தரும் படியான பாடல்கள் இந்தப் படத்தில் இல்லை அதற்காக இசை அமைப்பாளருக்கு நன்றி .
இந்தப் படம் பார்த்து விட்டு வரும் போது தெருவில் கண்ணில் படும் மன நோயாளிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வை மனிதநேயத்தை விதைத்து வெற்றிப் பெறுகின்றார் இயக்குனர் சமுத்திரக்கனி .
ஆடு மேய்க்கும் பெண்ணை வீரம் மிக்கப் பெண்ணாகக் காட்டியது சிறப்பு .அவரும் மிக நன்றாக நடித்து உள்ளார் .
அப்பா அம்மா எப்பொதும் சண்டைப் போட்டுக் கொண்டே இருந்தால் குழந்தை மனம் நோகும் என்பதையும் உணர்த்தி உள்ளனர் .
மன நோயாளிகள் ஓவ்வருவருக்கும் பின்னே இருக்கும் சோகத்தை சதியை உணர்த்துகின்றது திரைப்படம் .படித்தவர்களை விட படிக்காதவர்களே உதவும் உள்ளத்துடன் மனித நேயத்துடன் வாழ்கிறார்கள் என்பதை படம் உணர்த்துகின்றது .திரைப்படம் சமுதாயத்தை நெறிப் படுத்தும் விதமாக மனித நேயம் விதைக்கும் விதமாக வர வேண்டும் .என்ற நமது ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக படம் உள்ளது .சண்டைக் காட்சி வன்முறை மட்டும் தவிர்த்து இருக்கலாம்.
இது போன்ற படங்கள் வெற்றிப் பெற்றால்தான் மசாலா இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் திருந்துவார்கள் .
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|