புதிய பதிவுகள்
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
29 Posts - 67%
ayyasamy ram
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 28%
Ammu Swarnalatha
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 2%
M. Priya
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
72 Posts - 71%
ayyasamy ram
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
12 Posts - 12%
mohamed nizamudeen
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 4%
Rutu
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 3%
prajai
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
Jenila
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
Baarushree
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%
manikavi
பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10பாலை  திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலை திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2011 8:12 am

பாலை

இயக்கம் ம .செந்தமிழன்

தயாரிப்பு தி .இரவி


திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி




செம்மை தயாரிப்பின் செம்மையான தயாரிப்பு .தமிழராகப் பிறந்ததற்காக ஒவ்வொரு தமிழன் பெருமை கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் உன்னதப் படைப்பு . தேசிய விருது வழங்குபவர்களுக்கு மனசாட்சி இருந்தால் ,தேசிய விருதுகள் இந்தப் படத்திற்கு உறுதியாக வழங்கப் பட வேண்டும் . 2000 ஆண்டுகளுக்கு முன்பாக படம் பார்பவர்களை இழுத்துச் சென்று வெற்றி பெறுகின்றார் இயக்குனர் ம .செந்தமிழன்.அவரது பெயருக்கு ஏற்றபடி செந்தமிழரின் வாழ்வியலை ,வாழ்க்கையை மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் .பாராட்டுக்கள் .இதுப் போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாது .மக்களின் ரசனை மலிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும் .மசாலாப் படங்களுக்கு தரும் முக்கியதுவத்தை கலைப் படங்களுக்கு தருவது இல்லை .ஆறிவார்ந்த மக்களாவது அவசியம் பார்த்து படத்தை வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் .குறிப்பாக தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய மிக நல்ல படம் .

வந்தேறிகளால் விரட்டப்பட்டு சொந்த மண்ணை இழந்து அகதியான தமிழ் இனத்தின் வரலாற்றை விளக்கும் படம் .இதில் நடித்த அனைவரும் யாருமே நடிக்க வில்லை அந்தப் பாத்திரங்களில் பாத்திரமாகவே வாழ்ந்து உள்ளனர் .நம் கண் முன்னே காட்சி படுத்தி படம் முடிந்து வெளியே வந்த பிறகும் படத்தை மறக்க முடிய வில்லை .இதுதான் இயக்குனரின் வெற்றி .வசனம் மிக நன்றாக உள்ளது .இன்றைய தமிழ்த் திரை படங்களில் வருவதுப் போல தமிழ்க் கொலை இன்றி நல்ல தமிழில் பேசுகிறார்கள் .வசன உச்சரிப்பு ஈழ த்தமிழரை நினைப் படுத்துவதால் ,ஈழப் போராட்டம் படத்தில் குறியீடாக உள்ளதை படம் பார்க்கும் அனைவரும் உணரமுடிகின்றது .ஈழத்தில் விடுதலைக்காகப் போராடிய மக்களை படம் முழுவதும் நினைவுப் படுத்தும் விதமாகவே உள்ளது .முதிய கிழவியின் வீரம் , இளம் பெண்ணின் வீரம் ,சிறுவர்களின் வீரம் படம் நன்கு உணர்த்துகின்றது .வந்தேறிகளுக்கு மனிதாபிமானம் இருப்பதில்லை அவர்களிடம் நேர்மை, உண்மை எடுபடாது .முதுவன் கூறுகின்றார் ..முல்லைக்கொடி என்ற சொல்லே இலங்கை முல்லைத தீவை முள்வேலியை நினைப் படுத்துவதாக உள்ளது .

சங்ககாலத்தில் படித்த குறிஞ்சி, முல்லை ,மருதம் ,நெய்தல், பாலை அய்ந்து வகை நிலம் பற்றிய பதிவு அருமை .பாலை என்றால் என்ன?முதுவன் விளக்கி கூறும் போது பஞ்சம் வந்து வாடி உன்ன உணவு இன்றி தாயிடம் கொடுக்கப் பால் இன்றி ,குடிக்க தண்ணீர் இன்றி தன் மகன் மண் தின்று, வயிறு வீங்கி இறந்த கொடுமை சொல்லும் போது வறுமையின் கொடுமையை உணர்த்துகின்றார் . பஞ்சத்தின் கொடுமையை அறிய முடிகின்றது .
சிங்கம் புலி இரண்டும் பற்றிய ஒப்பீடு வசங்கள் மிக நன்று .சிங்கம் வசதியாக வாழ்வது பசி தாங்காது.ஆனால் புலி பசி தாங்கும், பதுங்கும் ,பாயும் ,வீழ்த்தும் தனித்து இருந்தாலும் எதிரியை தாக்கும் ..

தலைவன் தலைவி விரும்புதல் ,சிரித்துப் பேசுதல் ,உடன்போக்கு செல்லுதல் கற்பு மணம் புரிதல்மற்றவர்கள் கையில் கிடைத்த மலர்களை கொடுத்து வாழ்த்துச் சொல்லுதல் .மழை வருமா ? என்று முன்கூ ட்டியே நாட்களில் வரும் என்று கணித்துச் சொல்லுதல் அதபடி மழை வருதல் தமிழனின் அறிவு நுட்பத்திற்கு சான்று .பல்வேறு நுட்பான வாழ்க்கை நிகழ்வுகளைக் காட்சிப் படுத்தி, சங்க கால தமிழர் வாழ்வைக் காட்டி வெற்றிப் பெறுகின்றார் இயக்குனர்.
அன்று அப்படி வாழ்ந்த தமிழன் இன்று கொலைவெறிப் பாடலையும் , வாடி வாடி க்யுட் பொண்டாட்டி பாடலையும் ரசிக்கும் அளவிற்கு தாழ்ந்து விட்டான் என என்னும் போது மனம் வருந்துகின்றது .

வந்தேறிகள் சமாதானம் பேசப் போனவர்களில் ஒருவரை முதுகில் குத்திக் கொன்று விடுதல் ,ஒருவரைச் சிறைப் பிடித்தல் .சித்திரவதை செய்தல் .கண்ணில் அம்பு விடுதல் இப்படி ஒவ்வொரு காட்சிகளும் ஈழத்துக் கொடுமையை நினைவுப் படுத்துகின்றது .

வந்தேறிகள் யானை எரியும் கல்லைத் துண்டில் கட்டி எறிந்து ,பெண்கள் ,முதியவர்கள், குழந்தைகள் எனத் தாக்கும் காட்சி ஈழத்தில் மக்கள் மீது கொடு வீசிய சிங்கள ராணுவத்தை நினைவுப் படுத்தியது .வந்து விழுந்த கல்களை எடுத்து வைத்து துண்டில் வைத்து திருப்பி எறிந்து தாக்குவது .காட்டில் தேள்களை மறைத்து வைத்து வந்தேரிகளைத் தாக்குவது ஈழத்து கண்ணி வெடியை நினைப் படுத்தியது .

வந்தேறிகள் முல்லைக்கொடி மக்கள் தலைவனைத் தேடி அலைந்து கடைசி வரை பிடிக்க முடியவில்லை .படத்தில் இறுதியில் மக்கள் போராடி வந்தேறிகளை ஒழிக்கிறார்கள்.சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ்கிறார்கள் .படித்தின் முடிவு போல ஈழத்தில் நம் சகோதரர்கள் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் ஆசையாகும் .தமிழர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும் விதமாக திரைப்படம் உள்ளது படக் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள்

படத்தில் நடிப்பு ,வசனம், பாடல் ,பின்னணி இசை ,ஒளிப்பதிவு என அனைத்தும் மிக அருமை .
குத்துப் பாட்டு ,ஆபாசம் ,இரட்டை அர்த்த வசனம் ,நம்ப முடியாத காதில் பூ சுத்தும் கிராபிக் காட்சிகள் ,தமிங்கிலப் பாடல்கள் எனப் படம் எடுத்துப் பணம் சேர்த்து சமுதாயத்தை சீரழித்து வரும் நடிகர்கள் ,நடிகைகள் ,இயக்குனர்கள் ,தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் இந்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக