புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
32 Posts - 55%
heezulia
போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
32 Posts - 55%
heezulia
போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_m10போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2011 8:13 am

போராளி

இயக்கம் சமுத்திரக்கனி. தயாரிப்பு ,நடிப்பு இயக்குனர் சசிக்குமார்

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

போராளி என்ற பெயரை பார்த்ததும் போராளிகள் கதையாக இருக்கும் என்று எதிர் பார்த்து சென்றேன் .ஆனால் இது மன நோயாளிகள் மீது அன்பு செலுத்துங்கள் என்று உணர்த்தும் கதை .வசனம் தன்னம்பிக்கை விதைப்பதாக உள்ளது .காட்சியில் பல இடங்களில் நகைச்சுவை உள்ளது .முதல் பாதி நகைச்சுவை.இரண்டாம் பாதி அடி தடி ,சமுத்திரக்கனி சசிக்குமார் வெற்றிக் கூட்டணி படம் என்றாலே ஓடுவதும் ,விரட்டுவதும் இல்லாமல் இருக்காது என்று மீண்டும் நிருபித்துள்ளனர். ஆபாசம் இல்லாமல் படத்தை இயக்கிய சமுத்திரக்கனிக்கும், தயாரித்த சசிக்குமாருக்கும் பாராட்டுக்கள் .பின்னணி இசை சிறப்பாக உள்ளது .

மன நலம் நன்றாக இருப்பவர்களையும் சிலர் திட்டமிட்டு பைத்தியம் என்று ,வேண்டும் என்றே பட்டம் கட்டி வாழ்க்கையை சிதைப்பதை சித்தரித்து உள்ளனர். அதிகம் கேள்வி கேட்கும் சிறந்த அறிவுத்திறனையும் பைத்தியமாக இந்த உலகம் பார்க்கின்றது என்பதை படம் உணர்த்துகின்றது . சசிக்குமார் நடிப்பை பாராட்டலாம் .பாத்திரத்தில் நடித்த அனைவருமே நன்றாக நடித்து உள்ளனர் .கஞ்சா கருப்புக்கு நண்பர்களால் அவதிப்படும் வழக்கமான பாத்திரம்தான். முனைவர் கு .ஞானசம்பந்தன் வீட்டை வாடகைக்கு விட்டுள்ள வீட்டுக் காரராக வந்து வீட்டுக் காரியிடம் முடிவு நான்தான் எடுப்பேன் என்று அடிக்கடி சொல்லி நகைச்சவைத தருகின்றார் .

சுவாதி நன்றாக நடித்து உள்ளார் .மெல்லிய காதல் உணர்வை நன்கு வெளிப் படுத்துகின்றார் .சசிக்குமார் நண்பராக வரும் அறிமுக நடிகர் மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .
சதையை நம்பாமல் கதையை நம்பி படம் எடுத்ததற்குப் பாராட்டலாம் .மசாலா இயக்குனர்கள் இது போன்றப் படங்களைப் பார்த்து திருந்த வேண்டும் . அடிக்கடி திருக்குறள் மூலம் செய்து சொல்வது சிறப்பு .வேலை கிடைக்க வில்லை இன்று முடங்கி விடாமல் கிடைக்கும் பெட்ரோல் பங்க வேலை பார்த்துக் கொண்டே பகுதி நேரமாக ,விளம்பரம் செய்து செல் மூலம் தொடர்பு கொள்ளச் செய்து வேண்டிய பொருள்களை வாங்கிக் கொடுத்து சம்பாதிக்கும், உழைக்கும் கருத்தை வலியுறுத்துவது சிறப்பு .மூளையே மூலதனம் என்ற வசனம் நன்று .உழைப்பை உணர்த்துகின்றனர் .
முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்று உணர்த்துகின்றனர் .

அப்பா இரண்டாவது மனைவியின் பேச்சை கேட்டு பைத்தியமாகி காணாமல் போன முதல் மனைவியின் மகனைப் படிக்க வைக்காமல் சாணி அள்ள வைத்து கொடுமைப் படுத்தி, பைத்திய முத்திரைக் குத்தி விடும் கேள்விப் பட்டப் பழைய கதை என்றாலும் ,இரக்கம் வரும் படி உயிரோட்டமாகப் படமாக்கிய இயக்குனரைப் பாராட்டலாம் .

சுவாதி சிலோன் பரோட்டா வாங்கிவரச் சொன்னதும் .நமக்கு சிலோனே பிடிக்காது சிலோன் பரோட்டா வாங்கிச் சொல்றா என்ற வசனத்தை ,சிலோன் அரசைப் பிடிக்காது என்று சொல்லி இருக்கலாம்.இலங்கையில் நமது தொப்பிள்கொடி உறவுகள் சிங்கள அரசு படுகொலை செய்ததுபோககொஞ்சம் எஞ்சி உள்ளனர். அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இலங்கை நமக்குப் பிடிக்க வேண்டும் .அவர்களின் விடுதலைக்கு நாமும் உதவிட வேண்டும் .இலங்கை அரசின் கத்தரிக்கு இந்த வசனம் இரையாகி இருக்கும் அதன் காரணமாகவே இலங்கையில் வெளியிட மாட்டேன் .என்று பணத்தை விட உரிமையை பெரிதாக மதித்து குரல் கொடுத்த தயாரிப்பாளர் இயக்குனர் சசிக்குமாருக்குப் பாராட்டுக்கள் .

கொலை வெறி என்ற ஒரே ஒரு தமிழ்ச் சொல்லை மட்டும் பயன் படுத்திவிட்டு ஆங்கிலச் சொற்களைப் போட்டு தமிங்கிலமாக்கி, தமிழ்க் கொலை புரிந்து தமிழ்ப் பாடல் என்று சொல்லி தமிழ்ப் படத்தில் வைத்து பெரிய சாதனைப் பாடல் என்று சொல்லிக் கொள்ளும் அவலம் தரும் படியான பாடல்கள் இந்தப் படத்தில் இல்லை அதற்காக இசை அமைப்பாளருக்கு நன்றி .

இந்தப் படம் பார்த்து விட்டு வரும் போது தெருவில் கண்ணில் படும் மன நோயாளிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வை மனிதநேயத்தை விதைத்து வெற்றிப் பெறுகின்றார் இயக்குனர் சமுத்திரக்கனி .
ஆடு மேய்க்கும் பெண்ணை வீரம் மிக்கப் பெண்ணாகக் காட்டியது சிறப்பு .அவரும் மிக நன்றாக நடித்து உள்ளார் .
அப்பா அம்மா எப்பொதும் சண்டைப் போட்டுக் கொண்டே இருந்தால் குழந்தை மனம் நோகும் என்பதையும் உணர்த்தி உள்ளனர் .
மன நோயாளிகள் ஓவ்வருவருக்கும் பின்னே இருக்கும் சோகத்தை சதியை உணர்த்துகின்றது திரைப்படம் .படித்தவர்களை விட படிக்காதவர்களே உதவும் உள்ளத்துடன் மனித நேயத்துடன் வாழ்கிறார்கள் என்பதை படம் உணர்த்துகின்றது .திரைப்படம் சமுதாயத்தை நெறிப் படுத்தும் விதமாக மனித நேயம் விதைக்கும் விதமாக வர வேண்டும் .என்ற நமது ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக படம் உள்ளது .சண்டைக் காட்சி வன்முறை மட்டும் தவிர்த்து இருக்கலாம்.

இது போன்ற படங்கள் வெற்றிப் பெற்றால்தான் மசாலா இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் திருந்துவார்கள் .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக