புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
18 Posts - 3%
prajai
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_m10ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?


   
   
nhchola
nhchola
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Postnhchola Thu Dec 08, 2011 7:14 pm

முல்லை பெரியார் அணை விடயத்தில் இனவெறியினை தூண்டி விட்டு விட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசினையும்,கேரள மாநில அரசினையும் ,பா.ஜ.கா வையும் அப்படியே விட்டு விட்டு குற்றசெயல்களில் ஈடுபடாத மலையாளம் பேசும் எளிய மக்களை தாக்குவது,கொழும்பில் சிங்கள இனவெறியர்கள் அப்பாவி தமிழர்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு சமமானது. மத்திய அரசினையும்,கேரள மாநில அரசினையும் ,பா.ஜ.காவையும் எதிர்த்து போராடாமல் ,அதற்க்கு பயந்து கொண்டு எளிய மக்கள் மீது தாக்குதல் நடத்த மக்களை தூண்டும் இனவெறியர்கள் சிங்கள இனவெறியர்களுக்கு சமமானவர்களே . குமுளி பகுதியில் மலையாளிகள் இனவெறி செயலில் ஈடுபடுகிறார்கள் என்றால் தமிழ்நாட்டிலும் அதையே செய்கிறீர்கள் என்றால் அதுவும் இனவெறிதான் .ஒரு இனவெறிக்கு இன்னொரு இனவெறி எப்போதும் பதிலாகாது.தமிழ்நாட்டில் மலையாளிகள் மீது வன்முறையை தூண்டி விடும்,நடத்தும் இனவெறி கும்பல்களையும்,இயக்கங்களையும் வன்மையாக கண்டிக்கிறேன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 7:19 pm

கேரளத்திலும் வன்முறையை தூண்டி விடும்,நடத்தும் இனவெறி கும்பல்களையும்,இயக்கங்களையும், அரசாங்கத்தையும் வன்மையாக கண்டியுங்கள் முதலில் கோபம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 10, 2011 11:29 am

ஆஹா... என்ன ஒரு அறிவுபூர்வமான பதிவு என்ன கொடுமை சார் இது

nhchola wrote:மத்திய அரசினையும்,கேரள மாநில அரசினையும் ,பா.ஜ.காவையும் எதிர்த்து போராடாமல்
எப்படி ஐயா போராடனும் , கத்தி கபடாவோட போயி போராடனுமா இல்லை தமிழ்நாட்டில் ஒரு ராணுவத்தை உருவாக்கி அதன் பிறகு போராடனுமா??

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 12:37 pm

nhchola wrote:.தமிழ்நாட்டில் மலையாளிகள் மீது வன்முறையை தூண்டி விடும்,நடத்தும் இனவெறி கும்பல்களையும்,இயக்கங்களையும் வன்மையாக கண்டிக்கிறேன்
கேரளாவை சேர்ந்தவர்களின் வாகனங்கள் , சொத்துக்கள் சேதபட்டிருக்கிறது என்பது உண்மை.
தமிழ் நாட்டில் எந்த மலையாளி தக்க பட்டார். படிக்க பட்டவர்களை ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா ? கேரளா கடைகளை தாக்கியவர்களின் மீது புகார் பதிவு செய்ய பட்டிருக்கிறது. எம் பெண்களை துன்புறுத்தியவர்களின்மீதும் , அய்யப்ப பகதர்களின் மீது செருப்பு
மாலை அணிந்தவர்களின் மீதும் கேரளாவில் புகார் பதிவு செயாய் பட்டிருக்கிறதா ?
பெருந்தன்மை காட்டி காட்டி தமிழகத்தை அழித்தது போதும். தமிழகம் யாரையும் அழிக்கது . யாருக்கும் அடங்காது .



ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 10, 2011 12:44 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
தமிழ் நாட்டில் எந்த மலையாளி தக்க பட்டார். படிக்க பட்டவர்களை ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா ? கேரளா கடைகளை தாக்கியவர்களின் மீது புகார் பதிவு செய்ய பட்டிருக்கிறது. எம் பெண்களை துன்புறுத்தியவர்களின்மீதும் , அய்யப்ப பகதர்களின் மீது செருப்பு
மாலை அணிந்தவர்களின் மீதும் கேரளாவில் புகார் பதிவு செயாய் பட்டிருக்கிறதா ?
எங்கிருந்து அவர்களை தாக்குவது அவர்களுக்குதான் தமிழக போலீஸ் பாதுகாப்பு கொடுத்து கொண்டு இருக்கிறதே.. என்ன கொடுமை சார் இது



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 12:50 pm

ரேவதி wrote:
எங்கிருந்து அவர்களை தாக்குவது அவர்களுக்குதான் தமிழக போலீஸ் பாதுகாப்பு கொடுத்து கொண்டு இருக்கிறதே.. என்ன கொடுமை சார் இது

அவர்களை தாக்குவது நாம் நோக்கமல்ல. கேரளத்தில் வாழும் தமிழக மக்களை தொடக்கூடாது என்று எச்சரிக்கை செய்வதே நம் நோக்கம்.
நன்றி !



ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Dec 10, 2011 12:53 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ரேவதி wrote:
எங்கிருந்து அவர்களை தாக்குவது அவர்களுக்குதான் தமிழக போலீஸ் பாதுகாப்பு கொடுத்து கொண்டு இருக்கிறதே.. என்ன கொடுமை சார் இது

அவர்களை தாக்குவது நாம் நோக்கமல்ல. கேரளத்தில் வாழும் தமிழக மக்களை தொடக்கூடாது என்று எச்சரிக்கை செய்வதே நம் நோக்கம்.
நன்றி !
அதை அவர்களும் செய்தால் நலம்...இங்கே வாழும் கேரளா மக்களை தாக்க வேண்டும் என்று சொல்லவில்லை ஒரு எச்சரிகையாவது கொடுக்கலாம் .. இதுவரை எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுதது போதும் இனிமேலாவது நம் தமிழகம் திருந்தட்டும்...



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 10, 2011 1:02 pm

ரேவதி wrote:
அதை அவர்களும் செய்தால் நலம்...இங்கே வாழும் கேரளா மக்களை தாக்க வேண்டும் என்று சொல்லவில்லை ஒரு எச்சரிகையாவது கொடுக்கலாம் .. இதுவரை எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுதது போதும் இனிமேலாவது நம் தமிழகம் திருந்தட்டும்...


தேனி உண்ணாவிரத்த்தில் வைகோ பேசிய பேச்சு !

மற்றவர்களை சாகடித்து சாகுபடி செய்யும் எண்ணம் தமிழகத்திற்கு இல்லை. அணையின் மூலம் ஆபத்து யாருக்கும் இல்லை.
நாங்கள் சண்டை என்பதை இறுதியில் தான் வைப்போம்.
இன்னும் நீளும்.
நாம் எடுத்திருக்கும் நிலை பாட்டிற்கு இதுவே போதும் என நினைக்கிறேன்



ஒரு இனவெறிக்கு பதில் இன்னொரு இனவெறியா ?  Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக