புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
53 Posts - 45%
heezulia
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
3 Posts - 3%
jairam
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
2 Posts - 2%
சிவா
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
1 Post - 1%
Manimegala
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
177 Posts - 49%
ayyasamy ram
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
15 Posts - 4%
prajai
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
6 Posts - 2%
Jenila
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
3 Posts - 1%
Rutu
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இன்னொரு அநாதை Poll_c10இன்னொரு அநாதை Poll_m10இன்னொரு அநாதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னொரு அநாதை


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 06, 2011 2:50 pm

பசியை போக்கிக்கொள்ளவே
பழைய சோறு கேட்டு
பலபேர் வீட்டு வாசலில் போய் நின்றேன்.

ஒரு சிலர்
சுடச்சுட சோருபோடுவதாக
வீட்டுக்குள் அழைத்து விருந்தும் வைத்தனர்,
உண்ட மயக்கத்தில்
உறங்கினேன் என்று அன்று நினைத்தேன்
ஆனால்
இன்று தான் தெரிந்தது
என் கர்ப்பை சூறையாட
ஒரு பிடி சோற்றையும்
ஒரு துளி மயக்கமருந்தையும்
தியாகம் செய்த தியாகிகள் என்று.

எது எப்படியோ
என்னைப்போல் இன்னொரு அநாதை
வீதியிலே கையேந்தி ஊர்வலம் போக
என் கருவறைக்குள்ளே ஒத்திகை பார்க்கின்றன.

தமிழ்மொழி, பஹ்ரைன்
nanri - koodal



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்னொரு அநாதை Image010ycm
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Aug 06, 2011 3:24 pm

பாவம் அந்த பெண் சோகம்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Aug 06, 2011 3:28 pm

அருமை
அப்படியே மனதில் பதிந்துவிடும் வைர வரிகள் சிறந்ததெரிவு ஈகரையில் பகிர்ந்த கிட்சாவுக்கு மிக்க nanRi...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்னொரு அநாதை Aஇன்னொரு அநாதை Bஇன்னொரு அநாதை Dஇன்னொரு அநாதை Uஇன்னொரு அநாதை Lஇன்னொரு அநாதை Lஇன்னொரு அநாதை Aஇன்னொரு அநாதை H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 06, 2011 3:30 pm

சோகமான வரிகள் அண்ணா
நாம் மக்கள் ஏன் இப்படி இருக்காங்க சோகம்



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 06, 2011 3:33 pm

அப்துல்லாஹ் wrote:அருமை
அப்படியே மனதில் பதிந்துவிடும் வைர வரிகள் சிறந்ததெரிவு ஈகரையில் பகிர்ந்த கிட்சாவுக்கு மிக்க nanRi...

நன்றி நன்றி நன்றி எனக்கு கவிதை படிக்கத் தான் தெரியும்.
எழுதுவது அதி மேதாவிகளுக்கு மட்டுமே வரும்.

அதனால் தான் என்னால் ஆன சிறந்த கவிதையை(மற்றவர்களை) தேடித் பிடித்து இங்கு பதிவு செய்கிறேன் .



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்னொரு அநாதை Image010ycm
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Aug 06, 2011 3:40 pm

kitcha wrote:
அப்துல்லாஹ் wrote:அருமை
அப்படியே மனதில் பதிந்துவிடும் வைர வரிகள் சிறந்ததெரிவு ஈகரையில் பகிர்ந்த கிட்சாவுக்கு மிக்க nanRi...

நன்றி நன்றி நன்றி எனக்கு கவிதை படிக்கத் தான் தெரியும்.
எழுதுவது அதி மேதாவிகளுக்கு மட்டுமே வரும்.

அதனால் தான் என்னால் ஆன சிறந்த கவிதையை(மற்றவர்களை) தேடித் பிடித்து இங்கு பதிவு செய்கிறேன் .
தொடருங்கள் கிட்சா ...
தினமும் ஒரு மனம் கவர்ந்த கவிதை என்று ஒரு திரியை தொடங்குங்கள்...
நன்றி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

இன்னொரு அநாதை Aஇன்னொரு அநாதை Bஇன்னொரு அநாதை Dஇன்னொரு அநாதை Uஇன்னொரு அநாதை Lஇன்னொரு அநாதை Lஇன்னொரு அநாதை Aஇன்னொரு அநாதை H
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Aug 06, 2011 3:47 pm

அப்துல்லாஹ் wrote:
kitcha wrote:
அப்துல்லாஹ் wrote:அருமை
அப்படியே மனதில் பதிந்துவிடும் வைர வரிகள் சிறந்ததெரிவு ஈகரையில் பகிர்ந்த கிட்சாவுக்கு மிக்க nanRi...

நன்றி நன்றி நன்றி எனக்கு கவிதை படிக்கத் தான் தெரியும்.
எழுதுவது அதி மேதாவிகளுக்கு மட்டுமே வரும்.

அதனால் தான் என்னால் ஆன சிறந்த கவிதையை(மற்றவர்களை) தேடித் பிடித்து இங்கு பதிவு செய்கிறேன் .
தொடருங்கள் கிட்சா ...
தினமும் ஒரு மனம் கவர்ந்த கவிதை என்று ஒரு திரியை தொடங்குங்கள்...
நன்றி

நல்ல யோசனை - நன்றி
இதே போல் மற்றோ கவிதை பதிவு செய்துள்ளேன் - நாங்களும் மனிதர்கள் - அதில் உள்ள வரிகளும் என்னை மிகவும் பாதித்து விட்டன



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இன்னொரு அநாதை Image010ycm
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 06, 2011 3:49 pm

அருமை கிச்சா சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக