புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
by ayyasamy ram Today at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனை கழுத்தை அறுத்து கொன்ற பெண் கைது
Page 1 of 1 •
திருவேற்காட்டில் கள்ளத்தொடர்பால் கணவனின் கழுத்தை அறுத்துக்கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நடத்தையில் சந்தேகம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் ராயப்பன் (வயது 42), டிரைவர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த மீனாட்சி (34) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அம்மு (12) என்ற மகளும், அப்பு (13) என்ற மகனும் உள்ளனர். திருமணம் முடிந்து மதுரவாயல், திருவேற்காடு ஆகிய பகுதிகளில் சில வருடங்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
தனது குழந்தைகளோடு மீனாட்சி மாங்காடு, எம்.ஜி.ஆர் தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். வாடகை கொடுக்க முடியாததால் அந்த வீட்டின் ஒரு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (19) என்பவருக்கு கொடுத்தார். விக்னேசும், அவருடைய தாயாரும் அந்த வீட்டில் வசித்து வந்தனர். வாடகையை இருவரும் பகிர்ந்து அளித்தனர்.
கழுத்து அறுத்து கொலை
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை பார்ப்பதற்காக ராயப்பன் வந்தார். அப்போது வீட்டில் விக்னேஷ் என்ற வாலிபர் தங்கி இருப்பதால் சந்தேகம் அடைந்தார். இதனால் கத்தியால் விக்னேசை குத்தி விட்டு ராயப்பன் தலைமறைவாகி விட்டார். காயம் அடைந்த விக்னேஷ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ராயப்பன் மீது மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இதற்கிடையே நேற்று திருவேற்காடு, வெங்கடேஸ்வரா நகரில் உள்ள மீனாட்சியின் அக்காள் விஜயாவின் வீட்டில் ராயப்பன் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடப்பதாக திருவேற்காடு போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போரூர் உதவி கமிஷனர் அய்யப்பன், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஒப்புக்கொண்டனர்
போலீசார் விஜயாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விஜயா போலீசாரிடம், ``நேற்று இரவு ராயப்பன் என் வீட்டிற்கு வந்து சிலர் என்னைத் துரத்துகிறார்கள். உங்கள் வீட்டில் இன்று இரவு மட்டும் தங்கிக் கொள்கிறேன்'' என்றார்.
அவர் வந்த சிறிது நேரத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்து, "வாங்கிய கடனை திருப்பி கொடுக்க மாட்டியாடா'' என்று கூறினார்கள். பின்னர் என் முகத்தை மூடினார்கள். அவர்கள் ராயப்பனை கொலை செய்து விட்டு ஓடி விட்டனர் என்று தெரிவித்தார்.
அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் அவரிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது நானும், எனது தங்கை மீனாட்சியும் சேர்ந்து ராயப்பனை கொலை செய்ததை விஜயா ஒப்புக்கொண்டார்.
கள்ளத்தொடர்பு
ராயப்பன் பிரிந்து சென்ற பிறகு மீனாட்சிக்கு கோயம்பேட்டில் தக்காளி வியாபாரம் செய்து வந்த லட்சுமணனோடு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்த கள்ளத்தொடர்பு ராயப்பனுக்கு தெரிய வந்தது. லட்சுமணனுடன் உள்ள தொடர்பை துண்டிக்குமாறு ராயப்பன் மீனாட்சியை வற்புறுத்தினார். லட்சுமணனுடன் உள்ள கள்ளத்தொடர்பை மீனாட்சியால் விட முடியவில்லை. இதனால் ராயப்பனை கொலை செய்ய மீனாட்சி முடிவு செய்தார்.
சம்பவத்தன்று ராயப்பன் தனது வீட்டிற்கு வரும் விஷயத்தை மீனாட்சியிடம் விஜயா தெரிவித்தார். இதனால் மீனாட்சி லட்சுமணனை அழைத்துக்கொண்டு விஜயா வீட்டிற்கு சென்றார்.
போதையில் தூங்கிக்கொண்டிருந்த ராயப்பனின் தலையில் உருட்டுக்கட்டையால் லட்சுமணன், விஜயா, மீனாட்சி ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை கத்தியால் அறுத்து கொலை செய்தனர்.
மேற்கண்ட விவரங்கள் விசாரணையில் வெளியானது.
3 பேர் கைது
இதையொட்டி மீனாட்சி, விஜயா, லட்சுமணன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினதந்தி
நடத்தையில் சந்தேகம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் ராயப்பன் (வயது 42), டிரைவர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த மீனாட்சி (34) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அம்மு (12) என்ற மகளும், அப்பு (13) என்ற மகனும் உள்ளனர். திருமணம் முடிந்து மதுரவாயல், திருவேற்காடு ஆகிய பகுதிகளில் சில வருடங்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
தனது குழந்தைகளோடு மீனாட்சி மாங்காடு, எம்.ஜி.ஆர் தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். வாடகை கொடுக்க முடியாததால் அந்த வீட்டின் ஒரு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (19) என்பவருக்கு கொடுத்தார். விக்னேசும், அவருடைய தாயாரும் அந்த வீட்டில் வசித்து வந்தனர். வாடகையை இருவரும் பகிர்ந்து அளித்தனர்.
கழுத்து அறுத்து கொலை
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை பார்ப்பதற்காக ராயப்பன் வந்தார். அப்போது வீட்டில் விக்னேஷ் என்ற வாலிபர் தங்கி இருப்பதால் சந்தேகம் அடைந்தார். இதனால் கத்தியால் விக்னேசை குத்தி விட்டு ராயப்பன் தலைமறைவாகி விட்டார். காயம் அடைந்த விக்னேஷ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ராயப்பன் மீது மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இதற்கிடையே நேற்று திருவேற்காடு, வெங்கடேஸ்வரா நகரில் உள்ள மீனாட்சியின் அக்காள் விஜயாவின் வீட்டில் ராயப்பன் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடப்பதாக திருவேற்காடு போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போரூர் உதவி கமிஷனர் அய்யப்பன், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஒப்புக்கொண்டனர்
போலீசார் விஜயாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விஜயா போலீசாரிடம், ``நேற்று இரவு ராயப்பன் என் வீட்டிற்கு வந்து சிலர் என்னைத் துரத்துகிறார்கள். உங்கள் வீட்டில் இன்று இரவு மட்டும் தங்கிக் கொள்கிறேன்'' என்றார்.
அவர் வந்த சிறிது நேரத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்து, "வாங்கிய கடனை திருப்பி கொடுக்க மாட்டியாடா'' என்று கூறினார்கள். பின்னர் என் முகத்தை மூடினார்கள். அவர்கள் ராயப்பனை கொலை செய்து விட்டு ஓடி விட்டனர் என்று தெரிவித்தார்.
அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசார் அவரிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது நானும், எனது தங்கை மீனாட்சியும் சேர்ந்து ராயப்பனை கொலை செய்ததை விஜயா ஒப்புக்கொண்டார்.
கள்ளத்தொடர்பு
ராயப்பன் பிரிந்து சென்ற பிறகு மீனாட்சிக்கு கோயம்பேட்டில் தக்காளி வியாபாரம் செய்து வந்த லட்சுமணனோடு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்த கள்ளத்தொடர்பு ராயப்பனுக்கு தெரிய வந்தது. லட்சுமணனுடன் உள்ள தொடர்பை துண்டிக்குமாறு ராயப்பன் மீனாட்சியை வற்புறுத்தினார். லட்சுமணனுடன் உள்ள கள்ளத்தொடர்பை மீனாட்சியால் விட முடியவில்லை. இதனால் ராயப்பனை கொலை செய்ய மீனாட்சி முடிவு செய்தார்.
சம்பவத்தன்று ராயப்பன் தனது வீட்டிற்கு வரும் விஷயத்தை மீனாட்சியிடம் விஜயா தெரிவித்தார். இதனால் மீனாட்சி லட்சுமணனை அழைத்துக்கொண்டு விஜயா வீட்டிற்கு சென்றார்.
போதையில் தூங்கிக்கொண்டிருந்த ராயப்பனின் தலையில் உருட்டுக்கட்டையால் லட்சுமணன், விஜயா, மீனாட்சி ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை கத்தியால் அறுத்து கொலை செய்தனர்.
மேற்கண்ட விவரங்கள் விசாரணையில் வெளியானது.
3 பேர் கைது
இதையொட்டி மீனாட்சி, விஜயா, லட்சுமணன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
யப்பா இதை படிச்சதும் தலையே சுத்துது எனக்கு.
மத்தவங்க குடும்ப விஷயம் எனக்கு வேணா பா.
மத்தவங்க குடும்ப விஷயம் எனக்கு வேணா பா.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நேற்று ஒரு ஆள் மனைவியின் தலையை வெட்டி ஊர்வலமாக எடுத்துக்கொண்டு காவல் நிலையம் வரை சென்றான். இன்று இப்படி ஒரு செய்தி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|