புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
25 Posts - 40%
heezulia
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
18 Posts - 29%
mohamed nizamudeen
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
6 Posts - 10%
வேல்முருகன் காசி
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
1 Post - 2%
Barushree
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
1 Post - 2%
M. Priya
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
154 Posts - 42%
ayyasamy ram
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
7 Posts - 2%
prajai
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_m10யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே!


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 08, 2011 2:49 pm

லண்டன்: கடந்த ஆண்டு ஐ.நா. சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ஆற்றிய உரையை, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தொழில்ரீதியான பிரச்சார (லாபியிங்) நிறுவனம் எழுதிக் கொடுத்தது தெரியவந்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த பெல் பாட்டின்ஜர் (Bell Pottinger) என்ற நிறுவனம் தான் அதை எழுதிக் கொடுத்துள்ளது. ராஜபக்சே ஐ.நா.வில் வாசித்த அந்த உரையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சாசனம் நாடுகளுக்கு இடையில் நடக்கும் போர் தொடர்பாகவே உள்ளது. அது, ஒரு அரசாங்கம் தீவிரவாதிகளுடன் நடத்தும் போர் தொடர்பாக இல்லை. எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சாசனத்தையும் போர்க் குற்றங்கள் தொடர்பான ஜெனீவா ஒப்பந்ததையும் திருத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த உரையை பெல் பாட்டிஞ்ஜர் என்ற நிறுவனத்தை வைத்து ராஜபக்சே தயாரித்ததாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இங்கிலாந்தின் த இன்டிபெண்டன்ட் நாளிதழின் நிருபரிடம் கூறியுள்ளார்.

இந்த நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ. 3 கோடியை இலங்கை அரசு தந்துள்ளது. இங்கிலாந்து. ஐ.நா., ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளை இலங்கைக்கு ஆதரவாகத் திருப்ப இந்த நிறுவனம் மூலம் இலங்கை அரசு முயன்றுள்ளதாகவும் இன்டிபெண்டன்ட் கூறியுள்ளது.

ஆனால், இந்தத் தகவலை இலங்கை அரசு வழக்கம் போல் மறுத்துள்ளது.

இந்தோனேஷியாவில் ராஜபக்சே:

இந் நிலையில் அதிபர் ராஜபக்சே இன்று இந்தோனேஷியாவிலுள்ள பாலித் தீவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்தோனேஷியா அரசு ஏற்பாடு செய்துள்ள ஜனநாயக அரங்கம் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். 54 நாடுகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 15 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இலங்கையில் ரஷ்ய ஆயுதப் பராமரிப்பு நிலையங்கள்:

இதற்கிடையே இலங்கையில் ஆயுத பராமரிப்பு நிலையங்களை அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக வாய்ஸ் ஆப் ரஷ்யா வானொலி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ரஷ்ஸ்யா இலங்கைக்கு எம்.ஐ ரக 4 ஹெலிகாப்டர்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 ஹெலிகாப்டர்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன.

தட்ஸ் தமிழ்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 2:54 pm

:அடபாவி:

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 08, 2011 4:52 pm

சொந்தமாக யோசித்து பேச தெரியாமலேயே இவ்வளவு கொடூர குணமா அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! 1357389யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! 59010615யாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Images3ijfயாரோ எழுதிக் கொடுத்ததை ஐ.நாவில் வாசித்த மகிந்த ராஜபக்சே! Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 08, 2011 4:58 pm

சொந்தமா எழுத தெரியாதே போதே இந்த ஆளு அக்கிரமம் தாங்கலை இன்னும் 4 எழுத்து படிக்க தெரிந்து இருந்தால் கைலையே புடிக்க முடியாது எதிர்ப்பு



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Dec 08, 2011 7:41 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக