புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாவட்டங்களின் கதைகள் - விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )
செஞ்சிக்கோட்டை வீரன் தேசிங்கு ராஜாவின் தலைநகரமான செஞ்சியின் இருப்பிடம்
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் விழுப்புரம்
பரப்பு 6,896 ச.கி.மீ
மக்கள் தொகை 29,60,373
ஆண்கள் 14,92,442
பெண்கள் 14,67,931
மக்கள் நெருக்கம் 406
ஆண்-பெண் 985
எழுத்தறிவு விகிதம் 63.80%
இந்துக்கள் 27,26,949
கிருத்தவர்கள் 1,15,745
இஸ்லாமியர்கள் 1,10,120
புவியில் அமைவு
அட்சரேகை 110.38-25-120.20 44N
தீர்க்கரேகை 780.15-790.42 55E
இணையதளம்
www.viluppuram.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrvpm@tn.nic.in
தொலைபேசி: 04146-222470
எல்லைகள்: இதன் கிழக்கில் வங்காள விரிகுடாவும்; கிழக்கிலும், தெற்கிலும் கடலூர் மாவட்டமும்; மேற்கில் சேலம், தரும்புரி மாவட்டங்களும்; வடக்கில் காஞ்சீபுரம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து 1993, செப்டம்பர் 30-இல் விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
முக்கிய ஆறுகள்: கோமுகி, விடூர் நீர்த்தேக்கம்
குறிப்பிடத்தக்க இடங்கள்
மேல் மலையனூர்: சிவனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடம். மேல் மலையனூர் மகா ஏரிக்கரையிலுள்ள துர்க்கை அம்மனும், சர்க்கரை விநாயகர் கோயிலும் பிரசித்தி பெற்றவை.திருவக்கரை: இங்குள்ள சோழர்கால சிவன் கோயில் புகழ்பெற்றது. பௌர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் கோயில்.
இக்கிராமத்தில் புராதன காலத்தின் சாட்சியாக கல்மரங்கள் காணக் கிடைக்கின்றன.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய்க்கோட்டங்கள்: திருக்கோவிலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம். தாலுகாக்கள் - 8 : விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர் பேட்டை, திண்டிவனம், செஞ்சி வானூர், கள்ளக்குறிச்சி, கல்ராயன் மலை, கானை, கண்டமங்கலம், கொலியனூர், மைலம், மரக்காணம், மேல்மலையனூர், முகையூர், ஓலக்கூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம், தியாக துர்க்கம், திருக்கோவிலூர், திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர், உளுந்தூர் பேட்டை, வல்லம், வானூர், விக்கிவாண்டி
எண்ணாயிரம்: 8000 சமணர்கள் வாழ்ந்த ஊரானதால் 'எண்ணாயிரம்' எனப் பெயர் பெற்றது. இராஜராஜ சோழன் கட்டிய நரசிம்மஸ்வாமி கோயில் முக்கிய திருத்தலம்.
திருநறுங்கொண்டை: சமணம் செழித்திருந்த ஊர். இங்கு பர்சவநாதர், சந்திரபிரபா ஆகிய இரு சமணத் துறவிகள் வீற்றிருந்த சமணாலயம் உள்ளது. இக்கோவிலில் மிகப் பெரிய அளவிலான வெண்கலச் சிலைகளின் தொகுப்பைக் காணலாம்.
சதத் உல்லாக்கான் மசூதி: சத்த் உல்லாக்காண் கட்டிய மசூதி: சதத் உல்லாக்கான் கட்டிய மசூதி. தேசிங்கு ராஜனைப் போரில் வென்று கோட்டைக் கைப்பிற்றிய தன் நினைவாக கட்டப்பட்டது.
வேணுகோபாலஸ்வாமி கோயில்: கலை எழில் மிகுந்த சிற்பங்கள் மிகுந்த கோயில்.
செஞ்சிக் கோட்டை: சப்த கன்னியரில் ஒன்றாகத் திகழும் செஞ்சியம்மனின் பெயரால் விளங்கும் இக்கோட்டை ஆனந்தக்கோன் வம்சத்தவர். (கி.பி. 1200), குறும்பர் மற்றும் நாயக்கராட்சியின் கீழ் இருந்தது. கோட்டையின் பல்வேறு பகுதிகள் நாயக்கர் ஆட்சியிலேயே கட்டப்பட்டன.
சத்ரபதி சிவாஜி 1677 இல் கோட்டையைக் கைப்பற்றினார்.
1691 இல் இது ஔரங்கசீப்பின் ஆதிக்கத்திற்குட்பட்டது. சரூப்சிங் செஞ்சியின் தலைவராக நியமிக்கபட்டார்.
சரூப் சிங்கின் மகனான ராஜா தேசிங்கே ஆற்காடு நாவப்புடன் போரிட்டு வீரமரணமடைந்த வரலாற்று நாயகன்.
1714-இல் இது நவாப்களின் ஆட்சிக்குட்பட்டபோதிலும், வீர நாயகன் ராஜா தேசிங்கைக் குறித்த நாட்டுப்புறப்பாடல்கள் இப்பகுதியில் வெகு பிரபலமாயின.
1961 ல் பிரிட்டீஷ் ஆதிக்கம்.
இக்கோட்டைக்கு அடுத்த கிருஷ்ணகிரி , சந்திர கிரி மற்றும் ராஜகிரி ஆகிய மலைக்குன்றுகள் உள்ளன.
திருக்கோவிலூர், கல்வராயன் மலை, திருக்கரை, மயிலம், மேல் மலையனூர், கோமுகி அணை, வீடுரை அணை, மணிமுத்தாறு அணை.
ராஜகிரி கோட்ட மரப்பாலம், ஹனுமான் ஆலயம், ரங்கநாதர் ஆலயம், திருவாமத்தூர் நந்தீஸ்வரர் ஆலயம்.
எசலாம் ஆலயம் (ராஜேந்திர சோழனால் கட்டப்படது). எண்ணாயிரம் நரசிம்மர் ஆலயம், தலவனூர் பாறைக் கோவில், மேல் நாடியப்பனூர் தேவாலயம்.
இருப்பிடமும், சிறப்புகளும்
சென்னையிலிருந்து 162 கி.மீ. தொலைவல் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டம்
திருநங்கைகளின் குடும்பக் கோவிலாக்க் கருதப்படும் கூத்தாண்டவர் கோவில், கூவாகம் தாலுகாவில் அமைந்துள்ளது.
மரக்காணம் கடற்கரையில் பெருமளவு உப்பு விளைவிக்கப்படுகிறது.
சர்க்கரை ஆலைகள் மிகுதி.
குறிப்பிடத்தக்கோர்: நாயன்மார்களில் ஒருவரான ந்ந்தனார் மற்றும் தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், காஞ்சிப் பெரியவர், இராமசாமி படையாச்சியார்.
http://www.thangampalani.com
செஞ்சிக்கோட்டை வீரன் தேசிங்கு ராஜாவின் தலைநகரமான செஞ்சியின் இருப்பிடம்
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் விழுப்புரம்
பரப்பு 6,896 ச.கி.மீ
மக்கள் தொகை 29,60,373
ஆண்கள் 14,92,442
பெண்கள் 14,67,931
மக்கள் நெருக்கம் 406
ஆண்-பெண் 985
எழுத்தறிவு விகிதம் 63.80%
இந்துக்கள் 27,26,949
கிருத்தவர்கள் 1,15,745
இஸ்லாமியர்கள் 1,10,120
புவியில் அமைவு
அட்சரேகை 110.38-25-120.20 44N
தீர்க்கரேகை 780.15-790.42 55E
இணையதளம்
www.viluppuram.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrvpm@tn.nic.in
தொலைபேசி: 04146-222470
எல்லைகள்: இதன் கிழக்கில் வங்காள விரிகுடாவும்; கிழக்கிலும், தெற்கிலும் கடலூர் மாவட்டமும்; மேற்கில் சேலம், தரும்புரி மாவட்டங்களும்; வடக்கில் காஞ்சீபுரம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து 1993, செப்டம்பர் 30-இல் விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
முக்கிய ஆறுகள்: கோமுகி, விடூர் நீர்த்தேக்கம்
குறிப்பிடத்தக்க இடங்கள்
மேல் மலையனூர்: சிவனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடம். மேல் மலையனூர் மகா ஏரிக்கரையிலுள்ள துர்க்கை அம்மனும், சர்க்கரை விநாயகர் கோயிலும் பிரசித்தி பெற்றவை.திருவக்கரை: இங்குள்ள சோழர்கால சிவன் கோயில் புகழ்பெற்றது. பௌர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் கோயில்.
இக்கிராமத்தில் புராதன காலத்தின் சாட்சியாக கல்மரங்கள் காணக் கிடைக்கின்றன.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய்க்கோட்டங்கள்: திருக்கோவிலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம். தாலுகாக்கள் - 8 : விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர் பேட்டை, திண்டிவனம், செஞ்சி வானூர், கள்ளக்குறிச்சி, கல்ராயன் மலை, கானை, கண்டமங்கலம், கொலியனூர், மைலம், மரக்காணம், மேல்மலையனூர், முகையூர், ஓலக்கூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம், தியாக துர்க்கம், திருக்கோவிலூர், திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர், உளுந்தூர் பேட்டை, வல்லம், வானூர், விக்கிவாண்டி
எண்ணாயிரம்: 8000 சமணர்கள் வாழ்ந்த ஊரானதால் 'எண்ணாயிரம்' எனப் பெயர் பெற்றது. இராஜராஜ சோழன் கட்டிய நரசிம்மஸ்வாமி கோயில் முக்கிய திருத்தலம்.
திருநறுங்கொண்டை: சமணம் செழித்திருந்த ஊர். இங்கு பர்சவநாதர், சந்திரபிரபா ஆகிய இரு சமணத் துறவிகள் வீற்றிருந்த சமணாலயம் உள்ளது. இக்கோவிலில் மிகப் பெரிய அளவிலான வெண்கலச் சிலைகளின் தொகுப்பைக் காணலாம்.
சதத் உல்லாக்கான் மசூதி: சத்த் உல்லாக்காண் கட்டிய மசூதி: சதத் உல்லாக்கான் கட்டிய மசூதி. தேசிங்கு ராஜனைப் போரில் வென்று கோட்டைக் கைப்பிற்றிய தன் நினைவாக கட்டப்பட்டது.
வேணுகோபாலஸ்வாமி கோயில்: கலை எழில் மிகுந்த சிற்பங்கள் மிகுந்த கோயில்.
செஞ்சிக் கோட்டை: சப்த கன்னியரில் ஒன்றாகத் திகழும் செஞ்சியம்மனின் பெயரால் விளங்கும் இக்கோட்டை ஆனந்தக்கோன் வம்சத்தவர். (கி.பி. 1200), குறும்பர் மற்றும் நாயக்கராட்சியின் கீழ் இருந்தது. கோட்டையின் பல்வேறு பகுதிகள் நாயக்கர் ஆட்சியிலேயே கட்டப்பட்டன.
சத்ரபதி சிவாஜி 1677 இல் கோட்டையைக் கைப்பற்றினார்.
1691 இல் இது ஔரங்கசீப்பின் ஆதிக்கத்திற்குட்பட்டது. சரூப்சிங் செஞ்சியின் தலைவராக நியமிக்கபட்டார்.
சரூப் சிங்கின் மகனான ராஜா தேசிங்கே ஆற்காடு நாவப்புடன் போரிட்டு வீரமரணமடைந்த வரலாற்று நாயகன்.
1714-இல் இது நவாப்களின் ஆட்சிக்குட்பட்டபோதிலும், வீர நாயகன் ராஜா தேசிங்கைக் குறித்த நாட்டுப்புறப்பாடல்கள் இப்பகுதியில் வெகு பிரபலமாயின.
1961 ல் பிரிட்டீஷ் ஆதிக்கம்.
இக்கோட்டைக்கு அடுத்த கிருஷ்ணகிரி , சந்திர கிரி மற்றும் ராஜகிரி ஆகிய மலைக்குன்றுகள் உள்ளன.
திருக்கோவிலூர், கல்வராயன் மலை, திருக்கரை, மயிலம், மேல் மலையனூர், கோமுகி அணை, வீடுரை அணை, மணிமுத்தாறு அணை.
ராஜகிரி கோட்ட மரப்பாலம், ஹனுமான் ஆலயம், ரங்கநாதர் ஆலயம், திருவாமத்தூர் நந்தீஸ்வரர் ஆலயம்.
எசலாம் ஆலயம் (ராஜேந்திர சோழனால் கட்டப்படது). எண்ணாயிரம் நரசிம்மர் ஆலயம், தலவனூர் பாறைக் கோவில், மேல் நாடியப்பனூர் தேவாலயம்.
இருப்பிடமும், சிறப்புகளும்
சென்னையிலிருந்து 162 கி.மீ. தொலைவல் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டம்
திருநங்கைகளின் குடும்பக் கோவிலாக்க் கருதப்படும் கூத்தாண்டவர் கோவில், கூவாகம் தாலுகாவில் அமைந்துள்ளது.
மரக்காணம் கடற்கரையில் பெருமளவு உப்பு விளைவிக்கப்படுகிறது.
சர்க்கரை ஆலைகள் மிகுதி.
குறிப்பிடத்தக்கோர்: நாயன்மார்களில் ஒருவரான ந்ந்தனார் மற்றும் தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், காஞ்சிப் பெரியவர், இராமசாமி படையாச்சியார்.
http://www.thangampalani.com
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|