புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:33 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 10:33 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாவட்டங்களின் கதைகள் - விழுப்புரம் மாவட்டம்(Viluppuram District )
செஞ்சிக்கோட்டை வீரன் தேசிங்கு ராஜாவின் தலைநகரமான செஞ்சியின் இருப்பிடம்
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் விழுப்புரம்
பரப்பு 6,896 ச.கி.மீ
மக்கள் தொகை 29,60,373
ஆண்கள் 14,92,442
பெண்கள் 14,67,931
மக்கள் நெருக்கம் 406
ஆண்-பெண் 985
எழுத்தறிவு விகிதம் 63.80%
இந்துக்கள் 27,26,949
கிருத்தவர்கள் 1,15,745
இஸ்லாமியர்கள் 1,10,120
புவியில் அமைவு
அட்சரேகை 110.38-25-120.20 44N
தீர்க்கரேகை 780.15-790.42 55E
இணையதளம்
www.viluppuram.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrvpm@tn.nic.in
தொலைபேசி: 04146-222470
எல்லைகள்: இதன் கிழக்கில் வங்காள விரிகுடாவும்; கிழக்கிலும், தெற்கிலும் கடலூர் மாவட்டமும்; மேற்கில் சேலம், தரும்புரி மாவட்டங்களும்; வடக்கில் காஞ்சீபுரம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து 1993, செப்டம்பர் 30-இல் விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
முக்கிய ஆறுகள்: கோமுகி, விடூர் நீர்த்தேக்கம்
குறிப்பிடத்தக்க இடங்கள்
மேல் மலையனூர்: சிவனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடம். மேல் மலையனூர் மகா ஏரிக்கரையிலுள்ள துர்க்கை அம்மனும், சர்க்கரை விநாயகர் கோயிலும் பிரசித்தி பெற்றவை.திருவக்கரை: இங்குள்ள சோழர்கால சிவன் கோயில் புகழ்பெற்றது. பௌர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் கோயில்.
இக்கிராமத்தில் புராதன காலத்தின் சாட்சியாக கல்மரங்கள் காணக் கிடைக்கின்றன.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய்க்கோட்டங்கள்: திருக்கோவிலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம். தாலுகாக்கள் - 8 : விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர் பேட்டை, திண்டிவனம், செஞ்சி வானூர், கள்ளக்குறிச்சி, கல்ராயன் மலை, கானை, கண்டமங்கலம், கொலியனூர், மைலம், மரக்காணம், மேல்மலையனூர், முகையூர், ஓலக்கூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம், தியாக துர்க்கம், திருக்கோவிலூர், திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர், உளுந்தூர் பேட்டை, வல்லம், வானூர், விக்கிவாண்டி
எண்ணாயிரம்: 8000 சமணர்கள் வாழ்ந்த ஊரானதால் 'எண்ணாயிரம்' எனப் பெயர் பெற்றது. இராஜராஜ சோழன் கட்டிய நரசிம்மஸ்வாமி கோயில் முக்கிய திருத்தலம்.
திருநறுங்கொண்டை: சமணம் செழித்திருந்த ஊர். இங்கு பர்சவநாதர், சந்திரபிரபா ஆகிய இரு சமணத் துறவிகள் வீற்றிருந்த சமணாலயம் உள்ளது. இக்கோவிலில் மிகப் பெரிய அளவிலான வெண்கலச் சிலைகளின் தொகுப்பைக் காணலாம்.
சதத் உல்லாக்கான் மசூதி: சத்த் உல்லாக்காண் கட்டிய மசூதி: சதத் உல்லாக்கான் கட்டிய மசூதி. தேசிங்கு ராஜனைப் போரில் வென்று கோட்டைக் கைப்பிற்றிய தன் நினைவாக கட்டப்பட்டது.
வேணுகோபாலஸ்வாமி கோயில்: கலை எழில் மிகுந்த சிற்பங்கள் மிகுந்த கோயில்.
செஞ்சிக் கோட்டை: சப்த கன்னியரில் ஒன்றாகத் திகழும் செஞ்சியம்மனின் பெயரால் விளங்கும் இக்கோட்டை ஆனந்தக்கோன் வம்சத்தவர். (கி.பி. 1200), குறும்பர் மற்றும் நாயக்கராட்சியின் கீழ் இருந்தது. கோட்டையின் பல்வேறு பகுதிகள் நாயக்கர் ஆட்சியிலேயே கட்டப்பட்டன.
சத்ரபதி சிவாஜி 1677 இல் கோட்டையைக் கைப்பற்றினார்.
1691 இல் இது ஔரங்கசீப்பின் ஆதிக்கத்திற்குட்பட்டது. சரூப்சிங் செஞ்சியின் தலைவராக நியமிக்கபட்டார்.
சரூப் சிங்கின் மகனான ராஜா தேசிங்கே ஆற்காடு நாவப்புடன் போரிட்டு வீரமரணமடைந்த வரலாற்று நாயகன்.
1714-இல் இது நவாப்களின் ஆட்சிக்குட்பட்டபோதிலும், வீர நாயகன் ராஜா தேசிங்கைக் குறித்த நாட்டுப்புறப்பாடல்கள் இப்பகுதியில் வெகு பிரபலமாயின.
1961 ல் பிரிட்டீஷ் ஆதிக்கம்.
இக்கோட்டைக்கு அடுத்த கிருஷ்ணகிரி , சந்திர கிரி மற்றும் ராஜகிரி ஆகிய மலைக்குன்றுகள் உள்ளன.
திருக்கோவிலூர், கல்வராயன் மலை, திருக்கரை, மயிலம், மேல் மலையனூர், கோமுகி அணை, வீடுரை அணை, மணிமுத்தாறு அணை.
ராஜகிரி கோட்ட மரப்பாலம், ஹனுமான் ஆலயம், ரங்கநாதர் ஆலயம், திருவாமத்தூர் நந்தீஸ்வரர் ஆலயம்.
எசலாம் ஆலயம் (ராஜேந்திர சோழனால் கட்டப்படது). எண்ணாயிரம் நரசிம்மர் ஆலயம், தலவனூர் பாறைக் கோவில், மேல் நாடியப்பனூர் தேவாலயம்.
இருப்பிடமும், சிறப்புகளும்
சென்னையிலிருந்து 162 கி.மீ. தொலைவல் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டம்
திருநங்கைகளின் குடும்பக் கோவிலாக்க் கருதப்படும் கூத்தாண்டவர் கோவில், கூவாகம் தாலுகாவில் அமைந்துள்ளது.
மரக்காணம் கடற்கரையில் பெருமளவு உப்பு விளைவிக்கப்படுகிறது.
சர்க்கரை ஆலைகள் மிகுதி.
குறிப்பிடத்தக்கோர்: நாயன்மார்களில் ஒருவரான ந்ந்தனார் மற்றும் தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், காஞ்சிப் பெரியவர், இராமசாமி படையாச்சியார்.
http://www.thangampalani.com
செஞ்சிக்கோட்டை வீரன் தேசிங்கு ராஜாவின் தலைநகரமான செஞ்சியின் இருப்பிடம்
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் விழுப்புரம்
பரப்பு 6,896 ச.கி.மீ
மக்கள் தொகை 29,60,373
ஆண்கள் 14,92,442
பெண்கள் 14,67,931
மக்கள் நெருக்கம் 406
ஆண்-பெண் 985
எழுத்தறிவு விகிதம் 63.80%
இந்துக்கள் 27,26,949
கிருத்தவர்கள் 1,15,745
இஸ்லாமியர்கள் 1,10,120
புவியில் அமைவு
அட்சரேகை 110.38-25-120.20 44N
தீர்க்கரேகை 780.15-790.42 55E
இணையதளம்
www.viluppuram.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrvpm@tn.nic.in
தொலைபேசி: 04146-222470
எல்லைகள்: இதன் கிழக்கில் வங்காள விரிகுடாவும்; கிழக்கிலும், தெற்கிலும் கடலூர் மாவட்டமும்; மேற்கில் சேலம், தரும்புரி மாவட்டங்களும்; வடக்கில் காஞ்சீபுரம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து 1993, செப்டம்பர் 30-இல் விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
முக்கிய ஆறுகள்: கோமுகி, விடூர் நீர்த்தேக்கம்
குறிப்பிடத்தக்க இடங்கள்
மேல் மலையனூர்: சிவனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய இடம். மேல் மலையனூர் மகா ஏரிக்கரையிலுள்ள துர்க்கை அம்மனும், சர்க்கரை விநாயகர் கோயிலும் பிரசித்தி பெற்றவை.திருவக்கரை: இங்குள்ள சோழர்கால சிவன் கோயில் புகழ்பெற்றது. பௌர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் கோயில்.
இக்கிராமத்தில் புராதன காலத்தின் சாட்சியாக கல்மரங்கள் காணக் கிடைக்கின்றன.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய்க்கோட்டங்கள்: திருக்கோவிலூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம். தாலுகாக்கள் - 8 : விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர் பேட்டை, திண்டிவனம், செஞ்சி வானூர், கள்ளக்குறிச்சி, கல்ராயன் மலை, கானை, கண்டமங்கலம், கொலியனூர், மைலம், மரக்காணம், மேல்மலையனூர், முகையூர், ஓலக்கூர், ரிஷிவந்தியம், சங்கராபுரம், தியாக துர்க்கம், திருக்கோவிலூர், திருநாவலூர், திருவெண்ணெய் நல்லூர், உளுந்தூர் பேட்டை, வல்லம், வானூர், விக்கிவாண்டி
எண்ணாயிரம்: 8000 சமணர்கள் வாழ்ந்த ஊரானதால் 'எண்ணாயிரம்' எனப் பெயர் பெற்றது. இராஜராஜ சோழன் கட்டிய நரசிம்மஸ்வாமி கோயில் முக்கிய திருத்தலம்.
திருநறுங்கொண்டை: சமணம் செழித்திருந்த ஊர். இங்கு பர்சவநாதர், சந்திரபிரபா ஆகிய இரு சமணத் துறவிகள் வீற்றிருந்த சமணாலயம் உள்ளது. இக்கோவிலில் மிகப் பெரிய அளவிலான வெண்கலச் சிலைகளின் தொகுப்பைக் காணலாம்.
சதத் உல்லாக்கான் மசூதி: சத்த் உல்லாக்காண் கட்டிய மசூதி: சதத் உல்லாக்கான் கட்டிய மசூதி. தேசிங்கு ராஜனைப் போரில் வென்று கோட்டைக் கைப்பிற்றிய தன் நினைவாக கட்டப்பட்டது.
வேணுகோபாலஸ்வாமி கோயில்: கலை எழில் மிகுந்த சிற்பங்கள் மிகுந்த கோயில்.
செஞ்சிக் கோட்டை: சப்த கன்னியரில் ஒன்றாகத் திகழும் செஞ்சியம்மனின் பெயரால் விளங்கும் இக்கோட்டை ஆனந்தக்கோன் வம்சத்தவர். (கி.பி. 1200), குறும்பர் மற்றும் நாயக்கராட்சியின் கீழ் இருந்தது. கோட்டையின் பல்வேறு பகுதிகள் நாயக்கர் ஆட்சியிலேயே கட்டப்பட்டன.
சத்ரபதி சிவாஜி 1677 இல் கோட்டையைக் கைப்பற்றினார்.
1691 இல் இது ஔரங்கசீப்பின் ஆதிக்கத்திற்குட்பட்டது. சரூப்சிங் செஞ்சியின் தலைவராக நியமிக்கபட்டார்.
சரூப் சிங்கின் மகனான ராஜா தேசிங்கே ஆற்காடு நாவப்புடன் போரிட்டு வீரமரணமடைந்த வரலாற்று நாயகன்.
1714-இல் இது நவாப்களின் ஆட்சிக்குட்பட்டபோதிலும், வீர நாயகன் ராஜா தேசிங்கைக் குறித்த நாட்டுப்புறப்பாடல்கள் இப்பகுதியில் வெகு பிரபலமாயின.
1961 ல் பிரிட்டீஷ் ஆதிக்கம்.
இக்கோட்டைக்கு அடுத்த கிருஷ்ணகிரி , சந்திர கிரி மற்றும் ராஜகிரி ஆகிய மலைக்குன்றுகள் உள்ளன.
திருக்கோவிலூர், கல்வராயன் மலை, திருக்கரை, மயிலம், மேல் மலையனூர், கோமுகி அணை, வீடுரை அணை, மணிமுத்தாறு அணை.
ராஜகிரி கோட்ட மரப்பாலம், ஹனுமான் ஆலயம், ரங்கநாதர் ஆலயம், திருவாமத்தூர் நந்தீஸ்வரர் ஆலயம்.
எசலாம் ஆலயம் (ராஜேந்திர சோழனால் கட்டப்படது). எண்ணாயிரம் நரசிம்மர் ஆலயம், தலவனூர் பாறைக் கோவில், மேல் நாடியப்பனூர் தேவாலயம்.
இருப்பிடமும், சிறப்புகளும்
சென்னையிலிருந்து 162 கி.மீ. தொலைவல் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டம்
திருநங்கைகளின் குடும்பக் கோவிலாக்க் கருதப்படும் கூத்தாண்டவர் கோவில், கூவாகம் தாலுகாவில் அமைந்துள்ளது.
மரக்காணம் கடற்கரையில் பெருமளவு உப்பு விளைவிக்கப்படுகிறது.
சர்க்கரை ஆலைகள் மிகுதி.
குறிப்பிடத்தக்கோர்: நாயன்மார்களில் ஒருவரான ந்ந்தனார் மற்றும் தமிழகத்தின் முதல் முதலமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், காஞ்சிப் பெரியவர், இராமசாமி படையாச்சியார்.
http://www.thangampalani.com
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|