புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை மாவட்டம்(chennai)
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
மாவட்டங்களின் கதைகள் - சென்னை மாவட்டம்(chennai)
சென்னை
தென்னிந்திய கலாச்சாரத்தின் நுழைவு வாயில்
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் சென்னை
பரப்பு 178 ச.கி.மீ.
மக்கள்தொகை 43,43,645
ஆண்கள் 22,19,539
பெண்கள் 21,24,106
மக்கள் நெருக்கம் 24,963
ஆண்-பெண் 957
எழுத்தறிவு விகிதம் 85.33%
இந்துக்கள் 35,73,356
கிருத்தவர்கள் 3,31,261
இஸ்லாமியர் 3,79,206
புவியியல் அமைவு
அட்சரேகை 120.9-130.9N
தீர்க்கரேகை 800.12-800.19E
இணையதளம்: www.chennai.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrchn@tn.nic.in
தொலைபேசி: 044-25228025
எல்லைகள்: தமிழகத்தின் வடகிழக்கு மூலையில் வங்காள விரிகுடா கரையைத் தொட்டு அமைந்துள்ளது. இதன் கிழக்கே வங்காள விரிகுடா, ஏனைய திசைகளில் திருவள்ளுவர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளன.
வரலாறு: முற்காலத்தில் தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1522-இல் போர்த்துக்கீசியர் சென்னை வந்தனர்.
1639-ல் பிரான்சிஸ் டே என்னும் ஆங்கிலேயர், வேங்கடப்பரிடமிருந்து தற்போதைய சாந்தேமுக்கு அருகிலுள்ள ஒரு மீனவ கிராமத்தில் தங்கி வாணபம் செய்யும் உரிமையைப் பெற்றார்.
சென்னை நகரம் 1659இல் உருவாக்கப்பட்டது.
1640-இல் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.
1688இல் சென்னை மாநகராட்சியக்கப்பட்டது.
1946இல் சென்னை பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
1949 உடன்லடிக்கையை அடுத்து இது ஆங்கிலேயர் வசமானது. அதன் பின் நாடு சுதந்திரம் அடையும்வரை இது ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
1801 - இல் வெல்லெஸ்லி பிரபு 'மெட்ராஸ் மாகாணத்தை' உருவாக்கியபோது மெட்ராஸ் அதன் தலைநகராமானது.
1996-இல் மெட்ராஸ் என்பது சென்னை எனப் பெயர் பெற்றது.
முக்கிய ஆறுகள்: கூவம், அடையாறு, பக்கிங் ஹாம் கால்வாய்.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்:- 1: சென்னை, தாலுகாக்கள்-5: எழும்பூர், நுங்கம்பாக்கம், கோட்டை தண்டையார்பேட்டை, மாம்பலம், கிண்டி, மைலாப்பூர், திருவல்லிக்கேணி, பெரம்பூர், புரசைவாக்கம்,
மாநகராட்சி-1: சென்னை
குறிபிடத்தக்க இடங்கள்
அமீர் மகால்: ஆற்காடு நவாப்க்களின் கலைத்திறனின் சாட்சியாக 14 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. 1989-இல் கட்டப்பட்ட இம்மாளிகை 1870 இல் ஆற்காடு அரசு குடும்பத்தாரின் மாளிகையானது.
கன்னிமாரா பொது நூலகம்: மரங்களடர்ந்த சோலைக்குள் அமைந்த மிகப் பழைய நூலகம். இந்தியாவின் தேசிய நூலகங்களில் ஒன்று.
சென்னைப் பல்கலைக் கழகம்: மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள இது, இலண்டன் பலகலைக் கழகத்தை முன் மாதிரியாகக் கொண்டு 1857 இல் தொடங்கப்பட்டது.
தொழிற்சாலைகள்: பன்னாட்டு கார் தயாரிப்பு ஆலைகள் சென்னையிலும் அதைச் சுற்றிலும் அமைந்துள்ளன. இவை தவிர இரயில் பெட்டிகள், சைக்கிள்,மோட்டார் வாகனங்கள், தோல் பொருட்கள், டெலிபிரிண்டர், டயர், இயந்திரத் தொழிற்சாலைகள் மிகுதி.
கிண்டி, அம்பத்தூர் தொழில் மையங்கள்
ஆவடியில் டாங்கித் தொழிற்சாலை உள்ளது
சாப்ட்வேர் தொழில் மையமாக வளர்ந்து வருகிறது.
வழிபாட்டிடங்கள்: புனித மேரி தேவாலயம், வேளாங்கன்னி தேவாலயம், மாமூர் மசூதி, பெரிய மசூதி, குருத்வாரா, ஜெயின் குரு மந்திர், மகான் சாந்திநாத் சமணக்கோயில், சின்னமலை தேவாலயம், ஸ்ரீராமகிருஷ்ணா கோயில், திருமலை திருப்பதி தேவாஸ்தானம், சாய்பாபா கோவில், மருந்தீஸ்ரர் திருக்கோயில், காளி பாரிகோயில், மாங்காடு மாரியம்மன் கோவில், அஷ்ட லெஷ்மி கோவில்.
இருப்பிடமும், சிறப்பியல்புகளும்:
தமிழகத்தின் தலைநகரம் சென்னை.
தொழில் துறையில் சிறந்த துறைமுக நகரம்.
அண்ணா நினைவு நூலகம் (2010-இல் திறக்கப்பட்டது.) யுனெஸ்கோ அமைப்புடன் இணைக்கபட்ட இந்தியாவின் இரண்டாவது நகரம்.
மெரினா உலகின் இரண்டாவது பெரிய நீளமான கடற்கரை.
பங்குமார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
பன்னாட்டு விமான சேவையால் உலகின் பல பகுதிகளோடும் இணைக்கப்பட்டுள்ளது.
நேப்பியர் பாலம்: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அப்போதைய ஆளுநர் நேப்பியர் அவர்களால் 1969இல் இரும்பு கிராதிகளால் கட்டபட்டது. பின்னர் 1943 இல் ஆர்தர் ஹோப் காலத்தில் கான்கிரிட்டால் அகலப்படுத்தப்பட்டு பொது மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கபட்டது.
டைடல் பூங்கா: தமிழ்நாட்டின் சிலிக்கான் பள்ளத்தாக்கு, நவீன கட்டிடக் கலையின் அடையாளம்.
http://www.thangampalani.com/2011/10/chennai.html
சென்னை
தென்னிந்திய கலாச்சாரத்தின் நுழைவு வாயில்
அடிப்படைத் தகவல்கள்
தலைநகர் சென்னை
பரப்பு 178 ச.கி.மீ.
மக்கள்தொகை 43,43,645
ஆண்கள் 22,19,539
பெண்கள் 21,24,106
மக்கள் நெருக்கம் 24,963
ஆண்-பெண் 957
எழுத்தறிவு விகிதம் 85.33%
இந்துக்கள் 35,73,356
கிருத்தவர்கள் 3,31,261
இஸ்லாமியர் 3,79,206
புவியியல் அமைவு
அட்சரேகை 120.9-130.9N
தீர்க்கரேகை 800.12-800.19E
இணையதளம்: www.chennai.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrchn@tn.nic.in
தொலைபேசி: 044-25228025
எல்லைகள்: தமிழகத்தின் வடகிழக்கு மூலையில் வங்காள விரிகுடா கரையைத் தொட்டு அமைந்துள்ளது. இதன் கிழக்கே வங்காள விரிகுடா, ஏனைய திசைகளில் திருவள்ளுவர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் அமைந்துள்ளன.
வரலாறு: முற்காலத்தில் தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1522-இல் போர்த்துக்கீசியர் சென்னை வந்தனர்.
1639-ல் பிரான்சிஸ் டே என்னும் ஆங்கிலேயர், வேங்கடப்பரிடமிருந்து தற்போதைய சாந்தேமுக்கு அருகிலுள்ள ஒரு மீனவ கிராமத்தில் தங்கி வாணபம் செய்யும் உரிமையைப் பெற்றார்.
சென்னை நகரம் 1659இல் உருவாக்கப்பட்டது.
1640-இல் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.
1688இல் சென்னை மாநகராட்சியக்கப்பட்டது.
1946இல் சென்னை பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
1949 உடன்லடிக்கையை அடுத்து இது ஆங்கிலேயர் வசமானது. அதன் பின் நாடு சுதந்திரம் அடையும்வரை இது ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
1801 - இல் வெல்லெஸ்லி பிரபு 'மெட்ராஸ் மாகாணத்தை' உருவாக்கியபோது மெட்ராஸ் அதன் தலைநகராமானது.
1996-இல் மெட்ராஸ் என்பது சென்னை எனப் பெயர் பெற்றது.
முக்கிய ஆறுகள்: கூவம், அடையாறு, பக்கிங் ஹாம் கால்வாய்.
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள்:- 1: சென்னை, தாலுகாக்கள்-5: எழும்பூர், நுங்கம்பாக்கம், கோட்டை தண்டையார்பேட்டை, மாம்பலம், கிண்டி, மைலாப்பூர், திருவல்லிக்கேணி, பெரம்பூர், புரசைவாக்கம்,
மாநகராட்சி-1: சென்னை
குறிபிடத்தக்க இடங்கள்
அமீர் மகால்: ஆற்காடு நவாப்க்களின் கலைத்திறனின் சாட்சியாக 14 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. 1989-இல் கட்டப்பட்ட இம்மாளிகை 1870 இல் ஆற்காடு அரசு குடும்பத்தாரின் மாளிகையானது.
கன்னிமாரா பொது நூலகம்: மரங்களடர்ந்த சோலைக்குள் அமைந்த மிகப் பழைய நூலகம். இந்தியாவின் தேசிய நூலகங்களில் ஒன்று.
சென்னைப் பல்கலைக் கழகம்: மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள இது, இலண்டன் பலகலைக் கழகத்தை முன் மாதிரியாகக் கொண்டு 1857 இல் தொடங்கப்பட்டது.
தொழிற்சாலைகள்: பன்னாட்டு கார் தயாரிப்பு ஆலைகள் சென்னையிலும் அதைச் சுற்றிலும் அமைந்துள்ளன. இவை தவிர இரயில் பெட்டிகள், சைக்கிள்,மோட்டார் வாகனங்கள், தோல் பொருட்கள், டெலிபிரிண்டர், டயர், இயந்திரத் தொழிற்சாலைகள் மிகுதி.
கிண்டி, அம்பத்தூர் தொழில் மையங்கள்
ஆவடியில் டாங்கித் தொழிற்சாலை உள்ளது
சாப்ட்வேர் தொழில் மையமாக வளர்ந்து வருகிறது.
வழிபாட்டிடங்கள்: புனித மேரி தேவாலயம், வேளாங்கன்னி தேவாலயம், மாமூர் மசூதி, பெரிய மசூதி, குருத்வாரா, ஜெயின் குரு மந்திர், மகான் சாந்திநாத் சமணக்கோயில், சின்னமலை தேவாலயம், ஸ்ரீராமகிருஷ்ணா கோயில், திருமலை திருப்பதி தேவாஸ்தானம், சாய்பாபா கோவில், மருந்தீஸ்ரர் திருக்கோயில், காளி பாரிகோயில், மாங்காடு மாரியம்மன் கோவில், அஷ்ட லெஷ்மி கோவில்.
இருப்பிடமும், சிறப்பியல்புகளும்:
தமிழகத்தின் தலைநகரம் சென்னை.
தொழில் துறையில் சிறந்த துறைமுக நகரம்.
அண்ணா நினைவு நூலகம் (2010-இல் திறக்கப்பட்டது.) யுனெஸ்கோ அமைப்புடன் இணைக்கபட்ட இந்தியாவின் இரண்டாவது நகரம்.
மெரினா உலகின் இரண்டாவது பெரிய நீளமான கடற்கரை.
பங்குமார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
பன்னாட்டு விமான சேவையால் உலகின் பல பகுதிகளோடும் இணைக்கப்பட்டுள்ளது.
நேப்பியர் பாலம்: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அப்போதைய ஆளுநர் நேப்பியர் அவர்களால் 1969இல் இரும்பு கிராதிகளால் கட்டபட்டது. பின்னர் 1943 இல் ஆர்தர் ஹோப் காலத்தில் கான்கிரிட்டால் அகலப்படுத்தப்பட்டு பொது மக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கபட்டது.
டைடல் பூங்கா: தமிழ்நாட்டின் சிலிக்கான் பள்ளத்தாக்கு, நவீன கட்டிடக் கலையின் அடையாளம்.
http://www.thangampalani.com/2011/10/chennai.html
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Similar topics
» NEW CHENNAI AIRPORT-புதிய சென்னை விமானநிலையம்.
» சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
» விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
» நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:
» Walk-in / TCS Chennai / Nov 16-20 / Any Graduate
» சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
» விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
» நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து; மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ- பாஸ் அவசியம்:
» Walk-in / TCS Chennai / Nov 16-20 / Any Graduate
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|