புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
75 Posts - 60%
heezulia
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
70 Posts - 60%
heezulia
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த விளைவில் இதுவானது....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Dec 05, 2011 5:56 pm

எந்த விளைவில் இதுவானது.... Yu
அதிர்கின்ற அனியாயங்கள்
ஆங்காங்கே நடந்தேறுகிறதே
மதிப்பற்று உயிரொன்று
சாக்கடைச் சருகுபோல்
சதியானதா?? விதியானதா??

மானத்தின் விளைவிதுவோ
காமத்தின் விளைவிதுவோ
வறுமையின் விளைவிதுவோ
வருந்தாத மனங்களின்
வறிய செயலிதுவோ..

உன் உடலும் உள்ளமும்
ஏந்தி நின்ற சுகத்தினால்
விழைந்த இந்த சிசுவின்
பாவம் எதுவென்று பாதியில்
வீசியெறிந்தாய் பெண்ணே

சமூகத்தின் பயமுனை
சல்லாபம் செய்தபோது
சிந்திக்கச் செய்யவில்லை
உருவம்பெற்ற குழந்தையினை
உருவியெறிந்ததேனோ

தாயென்று தரணி போற்றும்
உன்னதமுன் நாமத்திற்கு
பங்கமாய் உன்வாரிசை
பாசமற்றுப் பாதையிலேன்
வீசிவிட்டுப் பழிசுமந்தாய்

மிருகம் தன்கன்றுச் சாவில்
தனைமாய்த்துக் குழிதோண்டி
அடக்கம்செய்து அடங்கிவிடுகிறதே
ஆறறிவு மிருகம் உன்னால்
உலகத்துத்தாய்களே தலைகுனிகிறது

சாதாரணமாய் சிசுமரணமின்று
நிவர்த்திக்கப்படாத வாலிபமும்
நிர்க்கதியாகும் பெண்ணியமும்
சிந்திக்கப்படும் சரித்திரமானால்
சமனிலையிங்கு சாத்தியமாகும்




நேசமுடன் ஹாசிம்
எந்த விளைவில் இதுவானது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 05, 2011 6:05 pm

அண்ணா. இந்த படத்தின் தாக்கமாக இக்கவிதையை எழுதுனீர்களா.மிகவும் வேதனையான வரிகள் அண்ணா,உண்மையும் கூட.இத்தகு பெண்கள் இன்னமும் உள்ளனர் அண்ணா. எப்படிதான் மனசு வரும் இத்தகு செயலை செய்ய.
எந்த விளைவில் இதுவானது.... 440806
நிதர்சனமான உண்மை வரிகளை கோர்த்து எழுதிய கவி அருமை அண்ணா. எந்த விளைவில் இதுவானது.... 440806




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 05, 2011 6:12 pm

வேதனை வரிகள் அண்ணா.. இன்னமும் நடக்கும் கொடுமை..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 06, 2011 12:08 am

மானத்தின் விழைவிதுவோ
காமத்தின் விழைவிதுவோ
வறுமையின் விழைவிதுவோ
வருந்தாத மனங்களின்
வறிய செயலிதுவோ..

உன் உடலும் உள்ளமும்
ஏந்தி நின்ற சுகத்தினால்
விழைந்த இந்த சிசுவின்
பாவம் எதுவென்று பாதியில்
வீசியெறிந்தாய் பெண்ணே


படிக்கும் போதே மனம் கலங்குகிறது ஹாசிம்...





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எந்த விளைவில் இதுவானது.... Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Dec 06, 2011 9:33 am

உமா wrote:அண்ணா. இந்த படத்தின் தாக்கமாக இக்கவிதையை எழுதுனீர்களா.மிகவும் வேதனையான வரிகள் அண்ணா,உண்மையும் கூட.இத்தகு பெண்கள் இன்னமும் உள்ளனர் அண்ணா. எப்படிதான் மனசு வரும் இத்தகு செயலை செய்ய.
எந்த விளைவில் இதுவானது.... 440806
நிதர்சனமான உண்மை வரிகளை கோர்த்து எழுதிய கவி அருமை அண்ணா. எந்த விளைவில் இதுவானது.... 440806

படத்தின் தாக்கம்தான் இக்கவிதை ஆனாலும் மனம் கலங்கித்தான் போனது நன்றி பனினூட்டத்திற்கு



நேசமுடன் ஹாசிம்
எந்த விளைவில் இதுவானது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Dec 06, 2011 9:37 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:வேதனை வரிகள் அண்ணா.. இன்னமும் நடக்கும் கொடுமை..
நன்றி சகோ



நேசமுடன் ஹாசிம்
எந்த விளைவில் இதுவானது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 9:40 am

ஒவ்வொரு வரியும் படிக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது..அதிலும் அந்த படம் எந்த விளைவில் இதுவானது.... 440806
சிறப்பான கவிதை அண்ணா



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Dec 06, 2011 9:52 am

உன் உடலும் உள்ளமும்
ஏந்தி நின்ற சுகத்தினால்
விழைந்த இந்த சிசுவின்
பாவம் எதுவென்று பாதியில்
வீசியெறிந்தாய் பெண்ணே

சமூகத்தின் பயமுனை
சல்லாபம் செய்தபோது
சிந்திக்கச் செய்யவில்லை
உருவம்பெற்ற குழந்தையினை
உருவியெறிந்ததேனோ

தாயென்று தரணி போற்றும்
உன்னதமுன் நாமத்திற்கு
பங்கமாய் உன்வாரிசை
பாசமற்றுப் பாதையிலேன்
வீசிவிட்டுப் பழிசுமந்தாய்
இப்படிப்பட்ட செயல்களை செய்பவர்கள் பெண்கள் உருவில் இருக்கும் பேய்கள்,பிசாசுகள்,ராட்சசிகள்........................................



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எந்த விளைவில் இதுவானது.... Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 06, 2011 9:53 am

கவிதை அருமை. ஆனால் இந்த படம் உண்மையான படமா? இல்லை கிராபிக்ஸ்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Dec 07, 2011 5:31 pm

ஹிஷாலீ wrote:கவிதை அருமை. ஆனால் இந்த படம் உண்மையான படமா? இல்லை கிராபிக்ஸ்

நன்றி உண்மையானதாகத்தான் தெரிகிறது உண்மையென்று உறுதியாகச் சொல்ல என்னால் முடியாது தோழா நானும் இணையத்தில்தான் கண்டேன் உருகிவிட்டேன் உங்களைப்போல்



நேசமுடன் ஹாசிம்
எந்த விளைவில் இதுவானது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக