புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை Poll_c10ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை Poll_m10ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை Poll_c10ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை Poll_m10ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை Poll_c10ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை Poll_m10ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை Poll_c10ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை Poll_m10ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 7 Dec 2011 - 14:01

`ஈவ்டீசிங்' பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை, காரை ஏற்றிக் கொன்றதாக சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் கைது

ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை Nl

ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி காரை ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சென்னையில் படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

பிளஸ்-2 மாணவி பலி

பாளையங்கோட்டை தியாகராஜநகரைச் சேர்ந்தவர் செய்யது முகம்மது. இவருடைய மகள் மைமூன் சர்மிளா (வயது 17). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் வகுப்பு முடிந்ததும் மாணவி மைமூன் சர்மிளா, சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது திடீர் என்று ஒரு கார், மாணவி சர்மிளா சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

பலத்த காயம் அடைந்த சர்மிளா ரத்த வெள்ளத்தில் ரோட்டில் விழுந்தார். உடனே அவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சர்மிளா நேற்று பரிதாபமாக இறந்தார்.

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இதை அறிந்ததும் அவருடன் படித்து வந்த பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் ஆஸ்பத்திரி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சர்மிளா மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காரை, கல்லூரி மாணவர் ஒருவர் ஓட்டி வந்தார் என்பது தெரியவந்தது. உடனே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் அனைவரும், சம்பவத்துக்கு காரணமான அந்த கல்லூரி மாணவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.

`விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்று போலீசார் தெரிவித்ததை அடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

போலீஸ் கமிஷனரிடம் மனு

பின்னர் மாணவர்கள் அனைவரும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, முற்றுகை போராட்டம் நடத்தினர். மாணவர்கள் தரப்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு மனுவும் கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாணவி மைமூன் சர்மிளா சென்ற சைக்கிளின் மீது, ஒரு கல்லூரி மாணவர் காரைக் கொண்டு மோதிவிட்டு தப்பி சென்றுள்ளார். இதில் மாணவி சர்மிளா இறந்துவிட்டார். தற்போது தலைமறைவாகி உள்ள அந்த கல்லூரி மாணவர், சர்மிளாவை பல நாட்களாக பின்தொடர்ந்து வந்து கேலி, கிண்டல் செய்தவர்.

சம்பவத்தின் போது ஒரு புதிய காரில் வந்து ஈவ்டீசிங் செய்து சர்மிளாவுக்கு தொல்லை கொடுத்தார். இதைப் பார்த்து பயந்து போன சர்மிளா சைக்கிளில் வேகமாக சென்றார். அப்போது அவரது சைக்கிளின் மீது அந்த மாணவர் வேண்டுமென்றே காரை மோதவிட்டுள்ளார்.

எனவே விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி, அந்த மாணவரை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மாணவி சர்மிளா மீது மோதிய கார், மானூர் அருகே ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் தனியாக நின்று கொண்டிருந்தது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்து நெல்லை கொண்டு வந்தனர்.

மாணவர் கைது

இதற்கிடையே நெல்லை மாநகரபோக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் விசாரணை நடத்தி மானூரை சேர்ந்த மாணவர் மோனீஸ் ரேஷர் (வயது 19) என்பவரை கைது செய்தனர். இவர் சென்னை தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் கமிஷனர் கருணாசாகர் கூறுகையில் ``மாணவி சர்மிளா மீது வாகனத்தை மோதிய மாணவர் மோனீஸ் ரேஷர், மாணவியை கிண்டல் செய்து அவர் மீது வேண்டும் என்றே வாகனத்தை மோதியதாக புகார் வந்து உள்ளது. இந்த புகார் மீது விசாரணை நடத்தி அந்த மாணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது'' என்றார்.

தினதந்தி



ஈவ்டீசிங் பிரச்சினையில் பிளஸ்-2 மாணவி கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 7 Dec 2011 - 14:10

என்ன கொடுமை இதுக்கு முடிவே இல்லையா சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக