புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Poll_c10சரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Poll_m10சரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
சரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Poll_c10சரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Poll_m10சரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
சரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Poll_c10சரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Poll_m10சரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சரணமும் பல்லவியுமாய் ....!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 07, 2011 11:03 am

First topic message reminder :

பகலால் நினைக்கிறேன்
இரவால் அணைக்கிறேன்
உறவால் பிரியும்
மனதை என்
உணர்வால் சேர்க்கிறேன்
உயிரால் பூத்த
காதலில் நல்
உரமாய் மாறும்
சாதலே காதலால்
வாழ்கிறேன் உன்
சரணமும் பல்லவியுமாய் ....!



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 07, 2011 11:34 am

ஹிஷாலீ wrote:
உதயசுதா wrote:ஹிசாலி கவிதை நல்லா இருக்கு.
ஆனா உங்க கவிதை பெரும்பாலும் காதல்கவிதையாவே இருக்கே?
என்ன விஷயம்? காதலில் இருப்பவர்கள்தான் இந்த மாதிரி உணர்ந்து காதல் கவிதை எழுதமுடியும் என்று நினைக்கிறேன்

அப்படியெல்லாம் இல்லை அக்கா. நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை யாரும் என்னிடம் அப்படியொரு வார்த்தையை கூறவும் இல்லை ஆனால் நிறையா காதல் சம்பவங்களை படித்திருக்கேன் பார்த்திருக்கேன்.படத்தில் உள்ளதை அப்படியே மனதில் நிறுத்தி கவிதையாக வடித்துவிடுவேன்.
அப்படியே நான் யாரையாவது காதலித்தால் தைரியமாக இங்கே சொல்லிவிடுவேன்.
எனக்கு காதல் மீது நம்பிக்கையும் இல்லை.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
பாராட்டுக்கு மிக்க நன்றி அக்கா. அன்பு மலர் அன்பு மலர்
மன்னிப்பு எதற்கு ஹிசாலி.ஒவ்வொருத்தருக்கும் ஒரு நம்பிக்கை.உனக்கும் காதல் மேல் நம்பிக்கை வரும்.கல்யாணத்திற்கு முன் வரவில்லை என்றால் கல்யாணம் ஆனதும் கணவர் மேல் கொள்ளும் காதல் மேல் நம்பிக்கை வரும். காதல் என்பது கல்யாணத்துக்கு முன் மட்டும் இல்லை, கல்யாணம் ஆனாலும் கணவர் மேல் வரலாம்.



சரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Uசரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Dசரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Aசரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Yசரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Aசரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Sசரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Uசரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Dசரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Hசரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 A
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 07, 2011 11:37 am

அருமை !மகிழ்ச்சி மகிழ்ச்சி



சரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 599303
சரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 102564

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 07, 2011 11:39 am

நேரு wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு

மிக்க நன்றி நேரு.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Dec 07, 2011 11:44 am

அழகாய் உள்ளது உங்கள் கவிதை சூப்பருங்க சூப்பருங்க

உறவால் பிரியும்
மனதை என்
உணர்வால் சேர்க்கிறேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Ila
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 07, 2011 11:46 am

உதயசுதா wrote:
ஹிஷாலீ wrote:
உதயசுதா wrote:ஹிசாலி கவிதை நல்லா இருக்கு.
ஆனா உங்க கவிதை பெரும்பாலும் காதல்கவிதையாவே இருக்கே?
என்ன விஷயம்? காதலில் இருப்பவர்கள்தான் இந்த மாதிரி உணர்ந்து காதல் கவிதை எழுதமுடியும் என்று நினைக்கிறேன்

அப்படியெல்லாம் இல்லை அக்கா. நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை யாரும் என்னிடம் அப்படியொரு வார்த்தையை கூறவும் இல்லை ஆனால் நிறையா காதல் சம்பவங்களை படித்திருக்கேன் பார்த்திருக்கேன்.படத்தில் உள்ளதை அப்படியே மனதில் நிறுத்தி கவிதையாக வடித்துவிடுவேன்.
அப்படியே நான் யாரையாவது காதலித்தால் தைரியமாக இங்கே சொல்லிவிடுவேன்.
எனக்கு காதல் மீது நம்பிக்கையும் இல்லை.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
பாராட்டுக்கு மிக்க நன்றி அக்கா. அன்பு மலர் அன்பு மலர்
மன்னிப்பு எதற்கு ஹிசாலி.ஒவ்வொருத்தருக்கும் ஒரு நம்பிக்கை.உனக்கும் காதல் மேல் நம்பிக்கை வரும்.கல்யாணத்திற்கு முன் வரவில்லை என்றால் கல்யாணம் ஆந்தௌம் கணவர் மேல் கொள்ளும் காதல் மேல் நம்பிக்கை வரும். காதல் என்பது கல்யாணத்துக்கு முன் மட்டும் இல்லை, கல்யாணம் ஆனாலும் கணவர் மேல் வரலாம்.

கண்டிப்பாக அக்கா, திருமணத்திர்க்கு பின் வரும் காதல் தான் முழுமையான காதல் என்று நினைக்கிறேன்.
மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 07, 2011 11:46 am

கோவிந்தராஜ் wrote:அருமை !மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ராஜ்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 07, 2011 11:49 am

இளமாறன் wrote:அழகாய் உள்ளது உங்கள் கவிதை சூப்பருங்க சூப்பருங்க

உறவால் பிரியும்
மனதை என்
உணர்வால் சேர்க்கிறேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி சார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 07, 2011 12:01 pm

காதலின் சரணமும் பல்லவியும் நன்றாக உள்ளது ஹிஷாலி!



சரணமும் பல்லவியுமாய் ....! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Dec 07, 2011 12:02 pm

சிவா wrote:காதலின் சரணமும் பல்லவியும் நன்றாக உள்ளது ஹிஷாலி!

மிக்க நன்றி அண்ணா. அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக