புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததும் கண்டதும்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
மாதத்திர்க்கு இரண்டு புத்த்கங்கள் படித்துவிடுவேன் ஒன்று கவிதை குறித்தது மற்றொன்று மத ரீதியானது சமயத்தில் குத்பாப் பேருரைகள் உட்பட இந்த வரிசையில் அடங்கும்,
அப்படி படித்த புத்தகங்களில் மிக சிறந்தவை என்று சில வகை உள்ளது நிச்சயம் படிக்க வேண்டியவை என்றும் பொழுதுபோக்குக்காக என்றும் சில வகை உள்ளது சத்திய சோதனை கூட பொழுது போக்காக 200சொச்சம் பக்கங்கள் படித்து விட்டேன் ஆனால் கொஞ்சம் தொய்வுடன் செல்கிறது இதர்க்காக காந்திஜி கதையில் இரண்டு சண்டைகளும் மூன்று டூயட்டுகளும் இணைக்க முடியாது அல்லவா,
அதனால் நான் படித்த படிக்கும் மாதம் இரண்டு புத்தகங்களை பற்றி இங்கே பதிவிடுகிறேன் இதை படிப்பதும் இதை படித்த பின் நான் சொன்ன புத்தகத்தை படிப்பதும் உங்கள் விருப்பம்.
இந்த வாரம் நூலகத்தில் உள்ளே சென்று மிக நீண்ட நேரம் ஆகியும் கண்டுகொண்டது ஒரு இளம் பெண் புதியதாக இணைந்து உள்ளார் என்பது இரண்டாயிரத்திர்க்கும் குறைவான புத்தகங்கள் உள்ள மாவட்ட நூலகத்தில் அதிகம் இருப்பது சமயல் குறிப்பு இல்லையெனில் மதம் அல்லது பெரியாரியல் என்ற பொரியல் வேறு வகை தேடி அலைந்த பொது கிடைத்த புத்தகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் எழுதிய அல்லது பதில் அளித்த என் சுய சரிதை என்ற புத்தகம்,
சிவாஜி கணேசன் அவர்கள் தான் வாழ்வியல் குறித்த அத்தனை கேள்விகளுக்கும் அளிக்கும் பதில் இந்த சுய சரிதை சிவாஜி பிரபு அறக்கட்டளை மூலம் வெளிவந்து இருக்கும் இந்த புத்தகத்தினை மிக சிறப்பாக வடிவமைத்து உள்ளனர் மேலும் இதில் கிடைக்கும் வருவாய் ஏழை எளிய மக்களுக்கு உதவ பயன்படுத்தபடும் என திரு.பிரபு அவர்கள் கூறியிருக்கிறார்.
சிவாஜி என்றாலே ஒரு மிக கம்பீரமான ஒரு மனிதர் தான் நினைவுக்கு வருவார் அதை தாண்டிய குழந்தை தன்மை மிக்க ஒரு நிஜமான மனிதனை இந்த சுயசரிதையில் காண முடிகிறது,
கம்பளத்தார் கூத்து என்னும் கட்டபொம்முவின் நாடகத்தை கண்டதும் அதன் பாதிப்பில் வீட்டை விட்டு ஓடி சென்று யாருமற்ற அநாதை என கூறி பொன்னுசாமி பிள்ளை நாடக சபாவில் இணைந்து தான் இரு மூத்த சகோதரர்கள் மறைவிர்க்கு கூட செல்ல அனுமதியில்லாதது போன்ற ஆரம்ப கட்ட துயர வாழ்வை கூறும் சிவாஜி பிறகு தன் இடைவிடாத முயர்ச்சியின் மூலமும் திறமைகளை வளர்த்தது மூலம் எப்படி பராசக்த்தி வாய்பை பெற்றார் என்பதை கூறுகிறார்.
சிவாஜியை இனபற்றாளர் என்ற குறை கூறப்படுகிறது ஆனால் இந்த புத்தகத்தில் அவர் அதிகம் முறை குறிப்பிடும் சிலர் நன்றி கடன் பட்டிருப்பதாக சொல்லும் இவர்கள் ஒருவர் கூட முக்குலத்து இனம் இல்லை திரு.பெருமாள் அவர்கள் பராசக்தி திரைப்பட தயாரிப்பாளர் இவரை தன் தெய்வம் என்றே கூறுகிறார் மற்றொருவர் திரு.பொன்னுசாமி படையாச்சி தன் நடிப்பு திறமைகளை வளர்த்தவர் என்றும் அரசியலில் காமராசநாடார் மற்றும் அண்ணாதுரை மற்றும் பெரியாரை பற்றி மிக உயர்வாக கூறுகிறார்.
கஞ்சன் சிவாஜி இபாடித்தான் என் வீட்டீல் கூட கூறுவார்கள் ஆனால் மக்களுக்கு தெரியாமல் அதிகம் செய்த நடிகர் சிவாஜி 1952-1954 இந்த வருடங்களுக்குள் தன் வருமானத்தில் 10 சதவீதம் செலவு செய்துள்ளார்.நினைவில் கொள்க பராசக்தி வெளிவந்தது 1952 ஆம் ஆண்டு மேலும் பெரும்பாலான கோவில்களுக்கு யானை வாங்கித்தந்ததும் நடிகர் திலகமே தான்,அது மட்டுமின்றி இந்தியா அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தாராளமான பொருள் உதவி செய்துள்ளார் என்பதும் இந்திரா காந்தி தமிழகம் வந்த பொது அவரை கல்லால் அடிக்க வந்த கூட்டத்திடமிருந்து காப்பாற்றியதையும் இந்த புத்தகத்தில் காணும் பொது சிவாஜி குறித்த மரியாதை பல மடங்கு உயரும்.
வேறு சுவாரசியங்கள் எதேனும் உள்ளதா என பார்க்கும்போது மதுரையில் ஒரு நாடகம் நடைபெறும் பொது அதில் சிவாஜி ஆன்டி ஹீரோ கதாநாயகனை கொன்று பின் கதாநாயகியிடும் நல்லவன் போல் நடிக்கும் வேடம் இறுதி காட்சியில் நாயகி துப்பாக்கியால் சுட விழுந்து இறக்க வேண்டிய காட்சி அந்த நாடகத்தை கண்ட பெரியார் சிவாஜியின் வில்லத்தனத்தில் கோபமுற்று காதலி சுட்டு சிவாஜி மேடையில் விழும் முன்பே சில நிமிடம் சூழ வேண்டும் அப்பொழுது எழுந்த பெரியார் அடேய் மடையா அவள் தான் சுட்டு விட்டாலே விழுந்து தொலைடா என்றதும் கட்டபொம்மன் நாடகத்தை கண்ட ராஜாஜி மயக்கமுற்று பிறகு எழுந்து சிவாஜியை பாராட்டி பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கி சென்றவர் மீண்டும் மேடை ஏறி மக்களை பார்த்து சிவாஜி இந்த நாடகம் மூலம் மிக நல்ல கருத்துக்களை சொல்கிறான் அவற்றை ஜீரணிக்க கூடிய திராணி உங்களுக்கு இருக்கிறதா என மக்களை நோக்கி கேள்வி எழுப்பியதும் மிக சுவாரசியமானவை.
அரசியல் குறித்தும் நிறைய இருக்கிறது திரு.கலைஞர் அவர்களை தன் நண்பர் என குறிப்பிடும் சிவாஜி எம்.ஜி.ஆரை தன் சகோதரர் என கூறுகிறார் எம்.ஜி.ஆர் அமெரிக்க சென்று திரும்பிய போதும் அமெரிக்காவிலும் ஒரு விஷயம் பேச வேண்டும் என்றதும் சிவாஜி வரும்போது அவருக்கு பிரியமானவைகளை செய்ய ஜானகி அம்மாவிடம் கூறியதையும் நினைவு கூறும் சிவாஜி(இறுதி வரை அந்த விஷயம் என்னவென அறியப்படாமல் போனது ) சிறு வயதில் எம்ஜிஆர் அவர்கள் தன்னை இரவு நேரங்களில் சென்னையை சுற்றி காண்பித்ததையும் உணவு வாங்கித்தந்தையும் கூறி அவர்களுக்கு இடையே இருந்த தொழிலுக்கு அப்பாற்பட்ட சகோதர உணர்வை கண் முன் நிறுத்துகிறது.
இன்றைய நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நடிப்பு மட்டுமல்ல தன் குரு பொன்னுசாமி படையாச்சியை தன் மற்றும் பெருமாள் அவர்கள் இறுதி வரை நினைவு கொள்வேன் என்பதும் தன் ரசிகர் மன்றத்தினரை உறுபினர் அல்லது வேறு எந்த வகையிலும் அழைக்காமல் தன் பிள்ளைகள் போல அதாவது சிவாஜி இப்படி கூறுகிறார் என்னுடன் இறுதி வரை இருந்தது நாம் ரசிகர் மன்ற பிள்ளைகள் தான் என கோருகிறார் இதை போல நிறைய மிக அதிக சுவாரசியமும் வியப்பும் கொண்ட இந்த புத்தகம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக முடிசூடா மன்னனாக விளங்கிய சிவாஜியை பற்றியும் அந்த கால அரசியல் வாழ்வியல் பற்றியும் இந்த புத்தகம் மிக அழகாக பேசுகிறது.
அப்படி படித்த புத்தகங்களில் மிக சிறந்தவை என்று சில வகை உள்ளது நிச்சயம் படிக்க வேண்டியவை என்றும் பொழுதுபோக்குக்காக என்றும் சில வகை உள்ளது சத்திய சோதனை கூட பொழுது போக்காக 200சொச்சம் பக்கங்கள் படித்து விட்டேன் ஆனால் கொஞ்சம் தொய்வுடன் செல்கிறது இதர்க்காக காந்திஜி கதையில் இரண்டு சண்டைகளும் மூன்று டூயட்டுகளும் இணைக்க முடியாது அல்லவா,
அதனால் நான் படித்த படிக்கும் மாதம் இரண்டு புத்தகங்களை பற்றி இங்கே பதிவிடுகிறேன் இதை படிப்பதும் இதை படித்த பின் நான் சொன்ன புத்தகத்தை படிப்பதும் உங்கள் விருப்பம்.
இந்த வாரம் நூலகத்தில் உள்ளே சென்று மிக நீண்ட நேரம் ஆகியும் கண்டுகொண்டது ஒரு இளம் பெண் புதியதாக இணைந்து உள்ளார் என்பது இரண்டாயிரத்திர்க்கும் குறைவான புத்தகங்கள் உள்ள மாவட்ட நூலகத்தில் அதிகம் இருப்பது சமயல் குறிப்பு இல்லையெனில் மதம் அல்லது பெரியாரியல் என்ற பொரியல் வேறு வகை தேடி அலைந்த பொது கிடைத்த புத்தகம் திரு.சிவாஜி கணேசன் அவர்கள் எழுதிய அல்லது பதில் அளித்த என் சுய சரிதை என்ற புத்தகம்,
சிவாஜி கணேசன் அவர்கள் தான் வாழ்வியல் குறித்த அத்தனை கேள்விகளுக்கும் அளிக்கும் பதில் இந்த சுய சரிதை சிவாஜி பிரபு அறக்கட்டளை மூலம் வெளிவந்து இருக்கும் இந்த புத்தகத்தினை மிக சிறப்பாக வடிவமைத்து உள்ளனர் மேலும் இதில் கிடைக்கும் வருவாய் ஏழை எளிய மக்களுக்கு உதவ பயன்படுத்தபடும் என திரு.பிரபு அவர்கள் கூறியிருக்கிறார்.
சிவாஜி என்றாலே ஒரு மிக கம்பீரமான ஒரு மனிதர் தான் நினைவுக்கு வருவார் அதை தாண்டிய குழந்தை தன்மை மிக்க ஒரு நிஜமான மனிதனை இந்த சுயசரிதையில் காண முடிகிறது,
கம்பளத்தார் கூத்து என்னும் கட்டபொம்முவின் நாடகத்தை கண்டதும் அதன் பாதிப்பில் வீட்டை விட்டு ஓடி சென்று யாருமற்ற அநாதை என கூறி பொன்னுசாமி பிள்ளை நாடக சபாவில் இணைந்து தான் இரு மூத்த சகோதரர்கள் மறைவிர்க்கு கூட செல்ல அனுமதியில்லாதது போன்ற ஆரம்ப கட்ட துயர வாழ்வை கூறும் சிவாஜி பிறகு தன் இடைவிடாத முயர்ச்சியின் மூலமும் திறமைகளை வளர்த்தது மூலம் எப்படி பராசக்த்தி வாய்பை பெற்றார் என்பதை கூறுகிறார்.
சிவாஜியை இனபற்றாளர் என்ற குறை கூறப்படுகிறது ஆனால் இந்த புத்தகத்தில் அவர் அதிகம் முறை குறிப்பிடும் சிலர் நன்றி கடன் பட்டிருப்பதாக சொல்லும் இவர்கள் ஒருவர் கூட முக்குலத்து இனம் இல்லை திரு.பெருமாள் அவர்கள் பராசக்தி திரைப்பட தயாரிப்பாளர் இவரை தன் தெய்வம் என்றே கூறுகிறார் மற்றொருவர் திரு.பொன்னுசாமி படையாச்சி தன் நடிப்பு திறமைகளை வளர்த்தவர் என்றும் அரசியலில் காமராசநாடார் மற்றும் அண்ணாதுரை மற்றும் பெரியாரை பற்றி மிக உயர்வாக கூறுகிறார்.
கஞ்சன் சிவாஜி இபாடித்தான் என் வீட்டீல் கூட கூறுவார்கள் ஆனால் மக்களுக்கு தெரியாமல் அதிகம் செய்த நடிகர் சிவாஜி 1952-1954 இந்த வருடங்களுக்குள் தன் வருமானத்தில் 10 சதவீதம் செலவு செய்துள்ளார்.நினைவில் கொள்க பராசக்தி வெளிவந்தது 1952 ஆம் ஆண்டு மேலும் பெரும்பாலான கோவில்களுக்கு யானை வாங்கித்தந்ததும் நடிகர் திலகமே தான்,அது மட்டுமின்றி இந்தியா அரசின் பல்வேறு திட்டங்களுக்கு தாராளமான பொருள் உதவி செய்துள்ளார் என்பதும் இந்திரா காந்தி தமிழகம் வந்த பொது அவரை கல்லால் அடிக்க வந்த கூட்டத்திடமிருந்து காப்பாற்றியதையும் இந்த புத்தகத்தில் காணும் பொது சிவாஜி குறித்த மரியாதை பல மடங்கு உயரும்.
வேறு சுவாரசியங்கள் எதேனும் உள்ளதா என பார்க்கும்போது மதுரையில் ஒரு நாடகம் நடைபெறும் பொது அதில் சிவாஜி ஆன்டி ஹீரோ கதாநாயகனை கொன்று பின் கதாநாயகியிடும் நல்லவன் போல் நடிக்கும் வேடம் இறுதி காட்சியில் நாயகி துப்பாக்கியால் சுட விழுந்து இறக்க வேண்டிய காட்சி அந்த நாடகத்தை கண்ட பெரியார் சிவாஜியின் வில்லத்தனத்தில் கோபமுற்று காதலி சுட்டு சிவாஜி மேடையில் விழும் முன்பே சில நிமிடம் சூழ வேண்டும் அப்பொழுது எழுந்த பெரியார் அடேய் மடையா அவள் தான் சுட்டு விட்டாலே விழுந்து தொலைடா என்றதும் கட்டபொம்மன் நாடகத்தை கண்ட ராஜாஜி மயக்கமுற்று பிறகு எழுந்து சிவாஜியை பாராட்டி பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கி சென்றவர் மீண்டும் மேடை ஏறி மக்களை பார்த்து சிவாஜி இந்த நாடகம் மூலம் மிக நல்ல கருத்துக்களை சொல்கிறான் அவற்றை ஜீரணிக்க கூடிய திராணி உங்களுக்கு இருக்கிறதா என மக்களை நோக்கி கேள்வி எழுப்பியதும் மிக சுவாரசியமானவை.
அரசியல் குறித்தும் நிறைய இருக்கிறது திரு.கலைஞர் அவர்களை தன் நண்பர் என குறிப்பிடும் சிவாஜி எம்.ஜி.ஆரை தன் சகோதரர் என கூறுகிறார் எம்.ஜி.ஆர் அமெரிக்க சென்று திரும்பிய போதும் அமெரிக்காவிலும் ஒரு விஷயம் பேச வேண்டும் என்றதும் சிவாஜி வரும்போது அவருக்கு பிரியமானவைகளை செய்ய ஜானகி அம்மாவிடம் கூறியதையும் நினைவு கூறும் சிவாஜி(இறுதி வரை அந்த விஷயம் என்னவென அறியப்படாமல் போனது ) சிறு வயதில் எம்ஜிஆர் அவர்கள் தன்னை இரவு நேரங்களில் சென்னையை சுற்றி காண்பித்ததையும் உணவு வாங்கித்தந்தையும் கூறி அவர்களுக்கு இடையே இருந்த தொழிலுக்கு அப்பாற்பட்ட சகோதர உணர்வை கண் முன் நிறுத்துகிறது.
இன்றைய நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நடிப்பு மட்டுமல்ல தன் குரு பொன்னுசாமி படையாச்சியை தன் மற்றும் பெருமாள் அவர்கள் இறுதி வரை நினைவு கொள்வேன் என்பதும் தன் ரசிகர் மன்றத்தினரை உறுபினர் அல்லது வேறு எந்த வகையிலும் அழைக்காமல் தன் பிள்ளைகள் போல அதாவது சிவாஜி இப்படி கூறுகிறார் என்னுடன் இறுதி வரை இருந்தது நாம் ரசிகர் மன்ற பிள்ளைகள் தான் என கோருகிறார் இதை போல நிறைய மிக அதிக சுவாரசியமும் வியப்பும் கொண்ட இந்த புத்தகம் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக முடிசூடா மன்னனாக விளங்கிய சிவாஜியை பற்றியும் அந்த கால அரசியல் வாழ்வியல் பற்றியும் இந்த புத்தகம் மிக அழகாக பேசுகிறது.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வேறு சுவாரசியங்கள் எதேனும் உள்ளதா என பார்க்கும்போது மதுரையில் ஒரு நாடகம்
நடைபெறும் பொது அதில் சிவாஜி ஆன்டி ஹீரோ கதாநாயகனை கொன்று பின்
கதாநாயகியிடும் நல்லவன் போல் நடிக்கும் வேடம் இறுதி காட்சியில் நாயகி
துப்பாக்கியால் சுட விழுந்து இறக்க வேண்டிய காட்சி அந்த நாடகத்தை கண்ட
பெரியார் சிவாஜியின் வில்லத்தனத்தில் கோபமுற்று காதலி சுட்டு சிவாஜி
மேடையில் விழும் முன்பே சில நிமிடம் சூழ வேண்டும் அப்பொழுது எழுந்த
பெரியார் அடேய் மடையா அவள் தான் சுட்டு விட்டாலே விழுந்து தொலைடா என்றதும்
கட்டபொம்மன் நாடகத்தை கண்ட ராஜாஜி மயக்கமுற்று பிறகு எழுந்து சிவாஜியை
பாராட்டி பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கி சென்றவர் மீண்டும் மேடை ஏறி
மக்களை பார்த்து சிவாஜி இந்த நாடகம் மூலம் மிக நல்ல கருத்துக்களை
சொல்கிறான் அவற்றை ஜீரணிக்க கூடிய திராணி உங்களுக்கு இருக்கிறதா என மக்களை
நோக்கி கேள்வி எழுப்பியதும் மிக சுவாரசியமானவை.
அண்ணா. இதை 2 முறை படித்தேன்.உண்மையிலே அவரது நடிப்புக்கு இணை அவர் மட்டும் தான்,
.
என் வீட்டிலும் அவரை கஞ்சன் என்று தான் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்...ஆனால் இவ்வளவு தானம் செய்து இருக்காரே. வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பதை கருத்தில் கொண்ட மனிதன் போல...
கண்டிப்பாக நேரம் இருந்தால் இதை நான் படிக்கிறேன்.
நன்றி அண்ணா.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|