புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்
Page 1 of 1 •
முகாமில் வாழும் இலங்கை தமிழர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்திய 2 பேர் காயம் அடைந்தனர். இத்தகவலை பி.பி.சி., தமிழோசை இணையதளம் தெரிவிக்கிறது. இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ள செய்திஅரங்கத்தில் இது தொடர்பான செவ்வி இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் வடக்கே வவுனியாவில் உள்ள உள்நாட்டில் இடம் பெயர்ந்த முகாமில் உள்ள தமிழர்களுக்கும் , பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினருக்கும் இந்த மோதல் நடந்துள்ளது. ராமநாதபுரம் முகாமில் இருந்து அனந்தகுமாரசாமி முகாம் நோக்கி இங்குள்ள தமிழர்கள் புறப்பட்டுள்ளனர். இதனை ராணுவத்தினர் தடுத்தனர். இதனால் ஆவேசமுற்ற மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
தரையில் படுத்துக்கொண்டோம்: இதில் களத்தில் இருந்த தமிழ் பெண் பி.பி.சி., தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டியில்; மக்கள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மிலிட்டிரியினர் மக்களை அடித்ததும் , தமிழ்மக்கள் ராணுவத்தினரை அடித்தனர். பின்னர் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். நாங்கள் எல்லாம் தரையில் படுத்துக்கொண்டோம். இல்லையெனில் பலர் காயமுற்றிருக்க நேரிடும். 2 பேர் காயமுற்றிருப்பதாகவும் சொல்றாங்க, ஆனால் அந்த 2 பேரும் அடியில் காயம் பட்டார்களா அல்லது துப்பாக்கி சூட்டில் காயம் பட்டார்களா என தெரியவில்லை. இது அநியாயம்.
ஏன்இந்தபிரச்னை ஏற்பட்டது ஏன் ராமநாதபுரம் முகாம் நோக்கி சென்றீர்கள் என நிருபர் கேட்ட போது; நாங்கள் சமையல் செய்ய தேவையான விறகுகள் ராமநாதபுரம் முகாமில் கிடைக்கிறது. அதற்காகத்தான் போனோம் என்றார். வேலியை தாண்டித்தான் போனும் அதனால் போறோம். என்றார்.
முகாம் தமிழர் பேட்டி : அங்குள்ள தமிழர் ஒருவர் கூறியதாவது: இரண்டு முகாம் இடையே விறகு கொண்டு செல்லும் போது இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. விறகு விற்றுத்தான் காசு பெற வேண்டிய நிலையில் முகாம் தமிழர்கள் உள்ளனர். இதனால் அங்கே செல்ல வேண்டியுள்ளது. ராணுவம் தான் முதலில் எங்களை அடித்தது. நாங்கள் கல்வீசவில்லை.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி., சிவசக்தி ஆனந்தன் அளித்துள்ள பேட்டியில் ; முகாம் விட்டு முகாம் மாறும் போது விசாரணை நடத்தப்பட்டபோது வாய்த்தர்க்கம் ஏற்பட்டு மோதலாக உருவாகியுள்ளது. 2 பேர் இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. முகாம் விட்டு முகாம் செல்லக்கூடாது என்னும் போது ஏன் மீறுகிறார்கள். என கேட்ட போது கடந்த 14 ம் தேதி முதல் உலக உணவு திட்டம் மூலம் அரிசி, சீனி வழங்கப்படுகிறது. அவர்கள் சமைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமையலுக்கு விறகு தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் அந்த முகாம் நோக்கி செல்கின்றனர். மேலும் அவர்கள் கையில் காசு இல்லை. அந்த விறகுகளை விற்று காசு தேடும் நிலையில் உள்ளனர். இன்னும் மழை காலம் வந்தால் விறகு வைத்து கூட சமைக்க முடியாது.
ராணுவ பேச்சாளர் பேட்டி : இது தொடர்பாக ராணுவ பேச்சாளர் உதயநாயகரா கூறுகையில் ; அங்கு மோதல் ஏதும் நடக்கவில்லை, முலாவது முகாமில் இருந்து 2 வது முகாமுக்கு செல்ல முற்பட்டனர். இதனை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தனர். ஆனால் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசப்பட்டது. இதனையடுத்து வானத்தை நோக்கி சுடப்பட்டது. இது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். இருவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறதே என கேட்டபோது இதனை மறுத்தார். 2 பேர் காயமுற்றுள்ளனர். அவர்கள் செட்டிக்குளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். என்றார்.
இவ்வாறு பி.பி.சி., தமிழோசை இணையதளம் வெளியிட்டுள்ள செய்திஅரங்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கே வவுனியாவில் உள்ள உள்நாட்டில் இடம் பெயர்ந்த முகாமில் உள்ள தமிழர்களுக்கும் , பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினருக்கும் இந்த மோதல் நடந்துள்ளது. ராமநாதபுரம் முகாமில் இருந்து அனந்தகுமாரசாமி முகாம் நோக்கி இங்குள்ள தமிழர்கள் புறப்பட்டுள்ளனர். இதனை ராணுவத்தினர் தடுத்தனர். இதனால் ஆவேசமுற்ற மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
தரையில் படுத்துக்கொண்டோம்: இதில் களத்தில் இருந்த தமிழ் பெண் பி.பி.சி., தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டியில்; மக்கள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மிலிட்டிரியினர் மக்களை அடித்ததும் , தமிழ்மக்கள் ராணுவத்தினரை அடித்தனர். பின்னர் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். நாங்கள் எல்லாம் தரையில் படுத்துக்கொண்டோம். இல்லையெனில் பலர் காயமுற்றிருக்க நேரிடும். 2 பேர் காயமுற்றிருப்பதாகவும் சொல்றாங்க, ஆனால் அந்த 2 பேரும் அடியில் காயம் பட்டார்களா அல்லது துப்பாக்கி சூட்டில் காயம் பட்டார்களா என தெரியவில்லை. இது அநியாயம்.
ஏன்இந்தபிரச்னை ஏற்பட்டது ஏன் ராமநாதபுரம் முகாம் நோக்கி சென்றீர்கள் என நிருபர் கேட்ட போது; நாங்கள் சமையல் செய்ய தேவையான விறகுகள் ராமநாதபுரம் முகாமில் கிடைக்கிறது. அதற்காகத்தான் போனோம் என்றார். வேலியை தாண்டித்தான் போனும் அதனால் போறோம். என்றார்.
முகாம் தமிழர் பேட்டி : அங்குள்ள தமிழர் ஒருவர் கூறியதாவது: இரண்டு முகாம் இடையே விறகு கொண்டு செல்லும் போது இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. விறகு விற்றுத்தான் காசு பெற வேண்டிய நிலையில் முகாம் தமிழர்கள் உள்ளனர். இதனால் அங்கே செல்ல வேண்டியுள்ளது. ராணுவம் தான் முதலில் எங்களை அடித்தது. நாங்கள் கல்வீசவில்லை.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி., சிவசக்தி ஆனந்தன் அளித்துள்ள பேட்டியில் ; முகாம் விட்டு முகாம் மாறும் போது விசாரணை நடத்தப்பட்டபோது வாய்த்தர்க்கம் ஏற்பட்டு மோதலாக உருவாகியுள்ளது. 2 பேர் இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. முகாம் விட்டு முகாம் செல்லக்கூடாது என்னும் போது ஏன் மீறுகிறார்கள். என கேட்ட போது கடந்த 14 ம் தேதி முதல் உலக உணவு திட்டம் மூலம் அரிசி, சீனி வழங்கப்படுகிறது. அவர்கள் சமைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமையலுக்கு விறகு தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் அந்த முகாம் நோக்கி செல்கின்றனர். மேலும் அவர்கள் கையில் காசு இல்லை. அந்த விறகுகளை விற்று காசு தேடும் நிலையில் உள்ளனர். இன்னும் மழை காலம் வந்தால் விறகு வைத்து கூட சமைக்க முடியாது.
ராணுவ பேச்சாளர் பேட்டி : இது தொடர்பாக ராணுவ பேச்சாளர் உதயநாயகரா கூறுகையில் ; அங்கு மோதல் ஏதும் நடக்கவில்லை, முலாவது முகாமில் இருந்து 2 வது முகாமுக்கு செல்ல முற்பட்டனர். இதனை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தனர். ஆனால் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசப்பட்டது. இதனையடுத்து வானத்தை நோக்கி சுடப்பட்டது. இது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். இருவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறதே என கேட்டபோது இதனை மறுத்தார். 2 பேர் காயமுற்றுள்ளனர். அவர்கள் செட்டிக்குளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். என்றார்.
இவ்வாறு பி.பி.சி., தமிழோசை இணையதளம் வெளியிட்டுள்ள செய்திஅரங்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
இவிங்க அட்டுழியம் எப்போது அடங்கப்போகிறது.
மக்களுக்கு எப்போது
அமைதியான வாழ்க்கை கிடைக்கப்போகிறது
மக்களுக்கு எப்போது
அமைதியான வாழ்க்கை கிடைக்கப்போகிறது
அண்ணா, இப்படி இவர்களை தவிக்கவிட்டு விட்டு எங்கு உள்ளீர்கள் அண்ணா! விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:அண்ணா, இப்படி இவர்களை தவிக்கவிட்டு விட்டு எங்கு உள்ளீர்கள் அண்ணா! விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
அதற்கான வியுகங்களைத்தான் வகுத்துக்கொண்டு இருக்கிறேன் தம்பிமார்களே எதுக்கும் கால நேரம் என்று இருக்கல்லவா தகுந்த நேரத்தில் நான் வெளிப்படுவேன் அதுவரை சர்ருப்போருங்கள் தம்பிமார்களே
ரூபன் wrote:சிவா wrote:அண்ணா, இப்படி இவர்களை தவிக்கவிட்டு விட்டு எங்கு உள்ளீர்கள் அண்ணா! விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
அதற்கான வியுகங்களைத்தான் வகுத்துக்கொண்டு இருக்கிறேன் தம்பிமார்களே எதுக்கும் கால நேரம் என்று இருக்கல்லவா தகுந்த நேரத்தில் நான் வெளிப்படுவேன் அதுவரை சர்ருப்போருங்கள் தம்பிமார்களே
இதை தான் நம்பி இருக்கிறோம் , என்று அண்ணன் மக்கள் முன் தோன்றுகிறாரோ அன்று தான் உலக தமிழர்களின் வாழ்வின் பொற்காலம்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Kraja29 wrote:ரூபன் wrote:சிவா wrote:அண்ணா, இப்படி இவர்களை தவிக்கவிட்டு விட்டு எங்கு உள்ளீர்கள் அண்ணா! விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
அதற்கான வியுகங்களைத்தான் வகுத்துக்கொண்டு இருக்கிறேன் தம்பிமார்களே எதுக்கும் கால நேரம் என்று இருக்கல்லவா தகுந்த நேரத்தில் நான் வெளிப்படுவேன் அதுவரை சர்ருப்போருங்கள் தம்பிமார்களே
இதை தான் நம்பி இருக்கிறோம் , என்று அண்ணன் மக்கள் முன் தோன்றுகிறாரோ அன்று தான் உலக தமிழர்களின் வாழ்வின் பொற்காலம்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
அழுகை சரி இது எதற்கு ?தாமு wrote:
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|