புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_m10நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது சமுதாயம் - கவிதைத் தொடர்


   
   

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 05, 2011 10:44 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே

நான் இந்த திரியில், நமது சமுதாயத்தில் மக்கள் செய்யும், நம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் தெரியாத பல தொழில்களுக்கு, கவிதை வடிவிலே, அந்த தொழிலின் தன்மை, அதில் உள்ள கஷ்டங்கள், நன்மைகள் என அலசி இங்கு தர உள்ளேன். இதற்காக நான் தொழில்களை கீழ்க்கண்டவாறு பாகுபாடு செய்துள்ளேன்.

1. சுகாதாரம் பேணுவோர்
2. கலைஞர்கள்
3. குறும்வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்
4. கடின உழைப்பாளர்கள்
5. முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்
6. இதர பணியாளர்கள்

மேலுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அது சம்பந்தமான தொழில்கள் இடம் பெரும். நான் அந்த பகுதியில் வேறு ஏதாவது தொழிலை சேர்க்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் எனக்கு தனிமடலிலோ அல்லது இதே திரியில் தங்கள் பின்னூட்டதுடன் இணைத்தோ தெரிவிக்கலாம் நண்பர்களே.....

இது என்னுடைய 2000 ஆம் பதிவு எனபதையும், தங்கள் ஊக்கமும் ஆசியும் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு, இந்த திரியை ஒரு தமிழ்வாழ்த்துப் பாடலுடன் தொடங்குகிறேன்.

நன்றிகள் உறவுகளே


நற்றமிழ் நாற்பொழுதும் நான் பயிலவே
கற்பக நன்மரம்போல் கல்வியை நீத்தர
சொற்களால் என்றன்தீஞ் சோர்வு அகற்றிடும்
அற்புதஅன் னைத்தமிழ்வாழ் க


1. சுகாதாரம் பேணுவோர்

சாக்கடைத் தூய்மையாளர்கள்




ஊர்சேர்ந்து உண்டாக்கும் கழிவுகள்
ஒருசேர தேங்கிடும் தொட்டியில்
குப்பைகள் சேரவே தொட்டியில்
அடைப்புகள் தன்னால் ஏற்படும்

மக்களின் நலனினை மனதிலும்
வறுமையை தன் வயிற்றிலும்
சுமந்திடும் சாக்கடைப் பணியாளர்
இறங்குவார் அந்நரகக் குழியிலே


ஒருநிமிடம் செல்லவே அவ்வழியிலே
மூக்கது மூடிடும் முகமது சுழிந்திடும்
பலமணிகள் அக்குழியுள் இருப்பரே
உழைப்பரே நமைக்காக்கும் கடவுளர்

கீழ்மட்ட மக்களும் தாழ்தப்பட்டோரும்
ஒழிந்தது எனநாம் கூறிடும்சொல்லான
தீண்டத் தகாதவரும் தினஞ்செய்வரே
இவ்வேதனை நிரம்பிய தொழிலினை

சாதாரண மக்களொடு ஒப்பிடவேஇவர்
வாழும்விகிதம் பத்தாண்டு முந்தியது
பணியிலிருந்து ஓய்வுபெரும் முன்னரே
உயிரது போயிடும் கொடுமையும் உண்டு

ஊரே நோயின்றிவாழும் வழிசெய்யுமிவர்
ஊரிலுள்ள நோயனைத்தின் கூடாரமானரே
ஒன்றிரண்டு பெற்றிடும் கூலிப்பணமும்
நோய்தீர்க்க விரையமாய்க் கழியுமே


தொழிநுட்பம் வளர்ந்த இக்காலத்தில்
எத்தனையோ பணிசெய்ய கண்டனர்
பலகருவியை கோடிபணம் செலவளித்து
இதற்கொரு கருவியைக் கண்டறியாததேன்??

தங்கள் வாழ்விலே துயரங்கள் பலச்சந்தித்தாலும்
எப்படி நினைக்கிறீர் இத்தொழிலினை எனக்கேட்க
மக்கட்கு தூய்மையைத் தருவாதல், நெஞ்சமது
கொஞ்சம் துயரத்தை மறக்குது, எனசொல்லக்கேட்க
நெஞ்சமது கனக்குது கண்ணில்நீர் பெருகுது


இத்தூய்மையாளர் வாழ்வும் தூய்மையாகவும்
பாதுகாப்பு வழிகளைக் கைக்கொள்ளவும்அரசு
ஒருபகுதி நிதியாவது ஒதுக்கவேஇவர்கள்
வாழ்வதில் கொஞ்சம் வெளிச்சம் பிறக்குமே

கழிவை அகற்றும் கடவுளரை நாமும்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்






காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 12:36 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று ...என் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு :வணக்கம்:


மிக்க நன்றிகள் ஐயா....... :நல்வரவு: புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 12:37 pm

kitcha wrote:
கழிவை அகற்றும் கடவுளரை நாம்
இழிவாய் நினைத்தல்வேண் டாம்
உண்மை.ஆனால் ஏற்றுக்கொள்வோர் யாரும் இல்லை.இந்த மாதிரி பணிகளை செய்பவர்களை நாம் ஏளனமாக பார்க்காமல் நினைக்காமல் இருந்தாலே போதும்.
உங்களுடைய 2000வது பதிவிற்கு எனது வாழ்த்துகள்.உங்களின் இந்த முயற்சிக்கும் வாழ்த்துகள்.நல்ல அருமையான திரி. அருமையிருக்கு மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் கிச்சா........ :நல்வரவு: புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 12:38 pm


இதுபோன்றவர்கள் வேலை செய்யும் இடத்தை நாம் கடக்கும் போது மூக்கை பொத்தி கொள்ளாமல் 1 நிமிடம் அவர்களுக்காக மூச்சை நிறுத்திக்கொண்டு அந்த இடத்தை கடக்கலாம்..ஒரு நிமிடம் மூச்சை கட்டுபடுத்துவது என்பது நமக்கு பெரிய விஷ்யமில்லை ஆனால் ஒரு நாள் முழுக்க அந்த கழிவுகளோடு இருக்கும் அவர்களை நினைத்து பாருங்கள்...அதனால் முடிந்தவரை இந்த மாதிரி வேலைகள் நடக்கும் இடத்தில் நாம் அவர்களை இழுவுபடுத்தும் நோக்கில் மூக்கை பொத்தி கொண்டும் முகம் சுழிது கொள்ளாமல் இருப்பதே அவர்களுக்கு செய்யும் மிக பெரிய உதவி


அருமையாய் கூறி விட்டீர்கள் ரேவதி.........மிக்க நன்றிகள்..... :நல்வரவு: புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 12:39 pm

விஜயகுமார் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையான த்ரி !! வாழ்த்துக்கள் பிசி ராமன்!!


மிக்க நன்றிகள் விஜயகுமார், :நல்வரவு: புன்னகை , என் பெயரை சுத்த தமிழில் கூறியது நன்று சிரி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 12:39 pm

சிவா wrote:
சிறப்பான கவிதைத் திரியைத் துவங்கியுள்ளீர்கள் பிஜிராமன். பாராட்டுக்கள்


மிக்க நன்றிகள் அண்ணா...... :நல்வரவு: புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 06, 2011 12:56 pm

இத்தூய்மையாளர் வாழ்வும் தூய்மையாகவும்
பாதுகாப்பு வழிகளைக் கைக்கொள்ளவும்அரசு
ஒருபகுதி நிதியாவது ஒதுக்கவேஇவர்கள்
வாழ்வதில் கொஞ்சம் வெளிச்சம் பிறக்குமே

முதலில் இந்த வரிகளுக்காக நான் உனக்கு நன்றி சொல்கிறேன் ராமன்.... நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 678642 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 678642 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 678642

நீ தேர்ந்தெடுத்து இருக்கும் தலைப்புக்கள் அனைத்துமே அருமை.
1. சுகாதாரம் பேணுவோர்
2. கலைஞர்கள்
3. குறும்வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்
4. கடின உழைப்பாளர்கள்
5. முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்
6. இதர பணியாளர்கள்


இந்த 6தலைப்புக்களில் ஒன்றில் நிச்சயம் நாங்கள் சேர்ந்து விடுவோம். அந்த கவிதையினை நீ வடிக்கும்போது அந்த வார்த்தைகளின் வலியினை கண்டிப்பாக எங்களால் உணர இயலும்...

கவிதை எழுதுவது மிக மிக எளிது ராமன், ஆனால் கருத்து என்பது கடினம். பார்க்கும் பொருளை வைத்து எழுதலாம்.ஆனால் சமூதாய சிந்தனைகளோடு அதிகம் கவிதை எழுதும் ஈகரை கவிஞர்களில் நீயும் ஒருவன். அப்படிப்பட்ட கவிதைகளுக்கு நான் அருமை சூப்பர் என்று மேர்க்கோலிட மாட்டேன். அதையும் மீறி பலமுறை படித்து அவர்களின் திறமைகளை எண்ணி ஆச்சர்யம் கொள்வேன். அது போல பல முறை உன் கவிதைகளை படித்து மெய் சிலிர்ந்து போய் இருக்கேன்.

உன்னுடைய இந்த கவித்திரனுக்கு என்னால் முடிந்த பரிசு பின்னூட்டம் தான்.அதை தொடர்ந்து தருகிறேன் ராமன். எப்போதும் போல உன் பதிவுகள் சிறக்க என்றுமே உன்னை வாழ்த்துகிறேன் தம்பி.
நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 1772578765 நமது சமுதாயம் - கவிதைத் தொடர்  - Page 2 154550
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 06, 2011 1:08 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 2:30 pm

கவிதை எழுதுவது மிக மிக எளிது ராமன், ஆனால் கருத்து என்பது கடினம். பார்க்கும் பொருளை வைத்து எழுதலாம்.ஆனால் சமூதாய சிந்தனைகளோடு அதிகம் கவிதை எழுதும் ஈகரை கவிஞர்களில் நீயும் ஒருவன். அப்படிப்பட்ட கவிதைகளுக்கு நான் அருமை சூப்பர் என்று மேர்க்கோலிட மாட்டேன். அதையும் மீறி பலமுறை படித்து அவர்களின் திறமைகளை எண்ணி ஆச்சர்யம் கொள்வேன். அது போல பல முறை உன் கவிதைகளை படித்து மெய் சிலிர்ந்து போய் இருக்கேன்.

உன்னுடைய இந்த கவித்திரனுக்கு என்னால் முடிந்த பரிசு பின்னூட்டம் தான்.அதை தொடர்ந்து தருகிறேன் ராமன். எப்போதும் போல உன் பதிவுகள் சிறக்க என்றுமே உன்னை வாழ்த்துகிறேன் தம்பி.


மிக்க நன்றிகள் அக்கா, உங்கள் போன்றோரின் நல்வார்தைகள் தான் உத்வேகம் தருகின்றன....... :நல்வரவு: புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 2:31 pm

ஹிஷாலீ wrote: சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


மிக்க நன்றிகள் ஹிஷாலி புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 07, 2011 10:01 am

1. சுகாதாரம் பேணுவோர்

வீடு வேலை செய்பவர்கள்


தன் வீட்டில் அடுப்பெரிய - பிறர்வீட்டில்
அடுப்பினை ஏற்றி உணவு வைப்பார்
தன்பிள்ளை பள்ளிசெல்ல - பிறர்க்குழந்தையை
பள்ளிக்கு கூட்டிச் செல்வர்

தன் சேலை கிழிசல் தைக்க - பிறர்சேலை
பொலிவுர நன்குதுவைத்து நிற்பர்
தன்வீட்டின் துன்ப அழுக்கொழிய - பிறர்வீட்டில்
அழுக்கின்றி கூட்டி தூய்மை செய்வர்


தன்னொருவீட்டைக் காப்பதற்கே இவர் - பலவீட்டில்
பலவேலை செய்வர் தினமே, மாவரைப்பர்
தண்ணீர் குழாய் சென்று நீர்எடுப்பர், முதலாளி
குரல் கேட்டவுடன் முந்தி நிற்பர்

பத்துப் பாத்திரங்கள் தேய்த்துபெரும் பத்துரூபாய்
கொஞ்சம் பத்திரமாய் காக்கிறது இவர்களையே
கொடுக்கும் கூலிக்கு வாங்கிடுங்கள் வேலையினை
முன்பே நைந்திருக்கும் அவரைமேலும் நைக்காதீர்கள்


வேலைக் கொடுத்திடவே எரிச்சலினை கொள்ளாது
கொடுக்கும் கூலிக்கு செய்திடுங்கள் வேலையினை
என்னசெய்ய பிறந்து விட்டோம் இந்நிலையில்
மனதின் கனம்குறைத்து செய்திடுவோம் வேலையினை

தன்னிலைதான் நன்குணர்ந்து தன்வீட்டை காத்திடவே
தன்னுழைப்பை மாற்றாற்கு நல்கு





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக