புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
62 Posts - 39%
heezulia
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
10 Posts - 6%
T.N.Balasubramanian
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
6 Posts - 4%
prajai
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
3 Posts - 2%
mruthun
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
3 Posts - 2%
Saravananj
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
21 Posts - 5%
prajai
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
7 Posts - 2%
mruthun
எந்த விளைவில் இதுவானது.... Poll_c10எந்த விளைவில் இதுவானது.... Poll_m10எந்த விளைவில் இதுவானது.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த விளைவில் இதுவானது....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Dec 05, 2011 5:56 pm

எந்த விளைவில் இதுவானது.... Yu
அதிர்கின்ற அனியாயங்கள்
ஆங்காங்கே நடந்தேறுகிறதே
மதிப்பற்று உயிரொன்று
சாக்கடைச் சருகுபோல்
சதியானதா?? விதியானதா??

மானத்தின் விளைவிதுவோ
காமத்தின் விளைவிதுவோ
வறுமையின் விளைவிதுவோ
வருந்தாத மனங்களின்
வறிய செயலிதுவோ..

உன் உடலும் உள்ளமும்
ஏந்தி நின்ற சுகத்தினால்
விழைந்த இந்த சிசுவின்
பாவம் எதுவென்று பாதியில்
வீசியெறிந்தாய் பெண்ணே

சமூகத்தின் பயமுனை
சல்லாபம் செய்தபோது
சிந்திக்கச் செய்யவில்லை
உருவம்பெற்ற குழந்தையினை
உருவியெறிந்ததேனோ

தாயென்று தரணி போற்றும்
உன்னதமுன் நாமத்திற்கு
பங்கமாய் உன்வாரிசை
பாசமற்றுப் பாதையிலேன்
வீசிவிட்டுப் பழிசுமந்தாய்

மிருகம் தன்கன்றுச் சாவில்
தனைமாய்த்துக் குழிதோண்டி
அடக்கம்செய்து அடங்கிவிடுகிறதே
ஆறறிவு மிருகம் உன்னால்
உலகத்துத்தாய்களே தலைகுனிகிறது

சாதாரணமாய் சிசுமரணமின்று
நிவர்த்திக்கப்படாத வாலிபமும்
நிர்க்கதியாகும் பெண்ணியமும்
சிந்திக்கப்படும் சரித்திரமானால்
சமனிலையிங்கு சாத்தியமாகும்




நேசமுடன் ஹாசிம்
எந்த விளைவில் இதுவானது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Dec 05, 2011 6:05 pm

அண்ணா. இந்த படத்தின் தாக்கமாக இக்கவிதையை எழுதுனீர்களா.மிகவும் வேதனையான வரிகள் அண்ணா,உண்மையும் கூட.இத்தகு பெண்கள் இன்னமும் உள்ளனர் அண்ணா. எப்படிதான் மனசு வரும் இத்தகு செயலை செய்ய.
எந்த விளைவில் இதுவானது.... 440806
நிதர்சனமான உண்மை வரிகளை கோர்த்து எழுதிய கவி அருமை அண்ணா. எந்த விளைவில் இதுவானது.... 440806




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Mon Dec 05, 2011 6:12 pm

வேதனை வரிகள் அண்ணா.. இன்னமும் நடக்கும் கொடுமை..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 06, 2011 12:08 am

மானத்தின் விழைவிதுவோ
காமத்தின் விழைவிதுவோ
வறுமையின் விழைவிதுவோ
வருந்தாத மனங்களின்
வறிய செயலிதுவோ..

உன் உடலும் உள்ளமும்
ஏந்தி நின்ற சுகத்தினால்
விழைந்த இந்த சிசுவின்
பாவம் எதுவென்று பாதியில்
வீசியெறிந்தாய் பெண்ணே


படிக்கும் போதே மனம் கலங்குகிறது ஹாசிம்...





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எந்த விளைவில் இதுவானது.... Ila
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Dec 06, 2011 9:33 am

உமா wrote:அண்ணா. இந்த படத்தின் தாக்கமாக இக்கவிதையை எழுதுனீர்களா.மிகவும் வேதனையான வரிகள் அண்ணா,உண்மையும் கூட.இத்தகு பெண்கள் இன்னமும் உள்ளனர் அண்ணா. எப்படிதான் மனசு வரும் இத்தகு செயலை செய்ய.
எந்த விளைவில் இதுவானது.... 440806
நிதர்சனமான உண்மை வரிகளை கோர்த்து எழுதிய கவி அருமை அண்ணா. எந்த விளைவில் இதுவானது.... 440806

படத்தின் தாக்கம்தான் இக்கவிதை ஆனாலும் மனம் கலங்கித்தான் போனது நன்றி பனினூட்டத்திற்கு



நேசமுடன் ஹாசிம்
எந்த விளைவில் இதுவானது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Dec 06, 2011 9:37 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:வேதனை வரிகள் அண்ணா.. இன்னமும் நடக்கும் கொடுமை..
நன்றி சகோ



நேசமுடன் ஹாசிம்
எந்த விளைவில் இதுவானது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 06, 2011 9:40 am

ஒவ்வொரு வரியும் படிக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது..அதிலும் அந்த படம் எந்த விளைவில் இதுவானது.... 440806
சிறப்பான கவிதை அண்ணா



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Dec 06, 2011 9:52 am

உன் உடலும் உள்ளமும்
ஏந்தி நின்ற சுகத்தினால்
விழைந்த இந்த சிசுவின்
பாவம் எதுவென்று பாதியில்
வீசியெறிந்தாய் பெண்ணே

சமூகத்தின் பயமுனை
சல்லாபம் செய்தபோது
சிந்திக்கச் செய்யவில்லை
உருவம்பெற்ற குழந்தையினை
உருவியெறிந்ததேனோ

தாயென்று தரணி போற்றும்
உன்னதமுன் நாமத்திற்கு
பங்கமாய் உன்வாரிசை
பாசமற்றுப் பாதையிலேன்
வீசிவிட்டுப் பழிசுமந்தாய்
இப்படிப்பட்ட செயல்களை செய்பவர்கள் பெண்கள் உருவில் இருக்கும் பேய்கள்,பிசாசுகள்,ராட்சசிகள்........................................



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எந்த விளைவில் இதுவானது.... Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 06, 2011 9:53 am

கவிதை அருமை. ஆனால் இந்த படம் உண்மையான படமா? இல்லை கிராபிக்ஸ்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Dec 07, 2011 5:31 pm

ஹிஷாலீ wrote:கவிதை அருமை. ஆனால் இந்த படம் உண்மையான படமா? இல்லை கிராபிக்ஸ்

நன்றி உண்மையானதாகத்தான் தெரிகிறது உண்மையென்று உறுதியாகச் சொல்ல என்னால் முடியாது தோழா நானும் இணையத்தில்தான் கண்டேன் உருகிவிட்டேன் உங்களைப்போல்



நேசமுடன் ஹாசிம்
எந்த விளைவில் இதுவானது.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக