புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
14 Posts - 64%
heezulia
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
2 Posts - 9%
prajai
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
1 Post - 5%
வேல்முருகன் காசி
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
140 Posts - 42%
ayyasamy ram
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
8 Posts - 2%
prajai
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_m10யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகத்தில் தடுமாற்றம் அடைந்தவன் இரண்டுங்கெட்டானா ?


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Jul 30, 2012 10:08 pm

கீதை 6:33 அர்ச்சுணன் கேட்கிறான் : மதுசூதனா ! தாங்கள் உபதேசிக்கும் யோகமுறைகள் நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் ; ஒத்துவருவதாகவும் எனக்கு தெறியவில்லை ! ஏனென்றால் மனமானது நிலைத்துநில்லாமல் ஓய்வின்றி அலைவதாயிருக்கிறது !!

கீதை 6:34 மனமோ ஓய்வற்றதும் ; குழப்பமே தொழிலானதும் ; அடங்காததும் ; தினவெடுத்ததும் ஆயிற்றே ! கிருஷ்ணா ! அதனை அடக்குவதை விட காற்றை அடக்குவது எளிதானதாக இருக்கும் !!

கீதை 6:35 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : வலிமையான ஆயுதங்கள் கைவரப்பெற்ற குந்தியின் மகனே ! ஓய்வற்ற மனதை அமர்த்தி வைப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதில் சந்தேகம் இல்லை !ஆனாலும் பற்றுகளை களைவதாலும் ; தகுந்த பயிற்சியினாலும் அது சாத்தியமே அர்ச்சுணா !!

கீதை 6:36 ஒடுக்கப்படாது திமிறும் மனதை உடையவன் தன்னை உணர்வது இயலாத காரியமாகிவிடும் ! ஆனாலும் யார் மனதுடன் இடைவிடாது போராடியவாறு கடவுளை நோக்கிய பாதையில் முயற்சி செய்து கொண்டே இருக்கிறானோ அவன் வெற்றியடைவது நிச்சயம் ! இதுவே எனது முடிந்த முடிவு !!

கீதை 6:37 அர்ச்சுணன் கேட்கிறான் : கிருஷ்ணா ! வெற்றியடையாது தேங்கும் யோகசாதகனின் முடிவு என்னவாகும் ? துவக்கத்தில் தன்னை உணர்கிற பாதையில் நம்பிக்கையோடு போராடி முன்னேறி பின்னாளில் உலகியல் மாய்மாலங்களின் கவர்சிக்குள் மூழ்கி யோகசாதனைகளில் முழுமையடையாமல் போபவர்களின் கதி என்ன ?

கீதை 6:38 கிருஷ்ணா !உண்ணதமான யோகத்தை அப்பியாசித்து தடுமாற்றம் அடைந்தவன் , ஆன்மீக சாதனைகளிலும் வெற்றியடையாமல் ; உலக வாழ்விலும் வெற்றியடையாமல் இரண்டுங்கெட்டானாய் அவப்பேரடைய மாட்டானா ? சிதறுண்ட மேகம் போல பூமியில் காணாமல் போய் விடமாட்டானா ?

கீதை 6:39 இதுவே என் பெருத்த சந்தேகம் கிருஷ்ணா ! முற்றிலுமாக இதை விளக்கியருளும் படி வேண்டுகிறேன் ! இந்த சந்தேகத்தை இப்போது பூமியில் உங்களைத்தவிர வேறு யாராலும் தீர்த்து வைக்க முடியாது !!

கீதை 6:40 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : பிரதாவின் மகனே ! யோக சாதகன் நற்செயல்களுக்கான பயிற்சியில் இருப்பதால் ஒருபோதும் உலக வாழ்வியலிலோ ; ஆன்மீக சாதனைகளிலோ அழிவுறான் ! நண்பனே ! நன்மையை தீமையால் வெல்லவே முடியாது !!

கீதை 6:41 யோக அப்பியாசத்தில் தடுமாற்றம் அடைந்து தேங்கிய சாதகன் ஒருவன் நல்லோர்களுக்குள்ளும் செல்வசெழிப்பிலும் மீண்டும் மீண்டும் பிறந்து நிறைவை அடைகிறான் ! தேக்கத்தை பல பிறவிகளில் கடறுகிறான் !!

கீதை 6:42 மீண்டும் மீண்டும் முதிர்வடைந்து ஞானத்திலும் யோகத்திலும் தேறிய பிறவி எடுக்கிறான் ! அப்படிப்பட்ட பிறவி அபூர்வமாகவே இவ்வுலகில் நடைபெறுகிறது !!

கீதை 6:43 அந்த பிறவியில் இதற்கு முந்தய பிறவியில் எட்டிய தேவஞானத்தை அவன் உணர்ந்து வெளிப்படுத்தி ;மேலும்மேலும் முயன்று முழுமையை எய்துகிறான் !

கீதை 6:44 முந்தய பிறவியின் தேவஞானத்தாலேயே அவன் யோகமார்க்கங்களில் யாரும் ஊக்குவிக்காமலேயே ஈர்க்கப்பட்டு சாதனைகள் கைவரப்பெருகிறான் ! இத்தகைய இறைதேடல் உள்விளைந்த யோகசாதகன் சாஸ்த்திர சம்பிரதாயங்களில் கைதேர்ந்தவர்களைக்காட்டிலும் எப்போதும் உயர்ந்த தரத்தை வெளிப்படுத்துகிறான் !!

கீதை 6:45 அத்தகைய யோகி மென்மேலும் வளர்வதற்கு உள்ளார்ந்த தேடல் உள்ளவனாததால் பலபல பிறவிகளின் பயிற்சிகளின் பலனால் எல்லாவகையான மாயைகள் ; இருள்கள் ; பாவங்களிலிருந்தும் விடுபட்டு நிறைஞானத்தை எய்தி உன்னதமானவரை அடைகிறான் !!

கீதை 6:46 பலனில் பற்றுவைத்து செயல்படுபவர் ; உலகியல் தர்க்கஞானம் உள்ளவர் ; தவம் புரிபவர் எல்லோரையும் விட யோகவானே சிறந்தவன் ! ஆகவே அர்ச்சுனா ! எல்லா சூழ்நிலைகளிலும் யோகம் புரிபவனாக நீ ஆகிவிடு !!

கீதை 6:47 பல படித்தரங்களில் உள்ள யோகிகளுள் யார் ஆழ்ந்த பக்தியுடன் கடவுளுக்கு கீழ்படிபவனோ ; கடவுளுக்குள்ளாகவே மூழ்கியிருப்பவனோ ; எதை செய்தாலும் கடவுளுக்கு பக்திதொண்டாகவே செய்து வருபவனோ ; அவனே உள்ளார்ந்து கடவுளுக்குள் நிலைத்த யோகவானும் யோகிகளுக்கெல்லாம் சிறந்த யோகியுமாவான் ! இதுவே எனது முடிந்த முடிவாகும் அர்ச்சுணா !!


http://godsprophetcenter.com/index_5.html


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக