புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெரியாறு அணை பேச்சுவார்த்தை தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு பதில்- தினமலர் oru பார்வை
Page 1 of 1 •
பெரியாறு அணை பேச்சுவார்த்தை தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு பதில்- தினமலர் oru பார்வை
#685887- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பெரியாறு அணை பேச்சுவார்த்தை புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு பதில்
செ
ன்னை: முல்லைப் பெரியாறு அணை பேச்சுவார்த்தையை, தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, தமிழக மற்றும் கேரள அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு, நாளை மத்திய அரசின் நீர்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதை, தமிழகம் புறக்கணித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தீர்க்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும், அணை விவகாரத்தை தேவையில்லாமல், கேரள அரசு கிளப்பி வருகிறது. தற்போதும், பிரச்னையை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதில், எந்த சட்ட அமைப்புகளும் தலையிட முடியாது என, கேரள சட்டசபையில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இதை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது. இதற்கிடையே, அணையின் நிலைத் தன்மை மற்றும் பாதுகாப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. குழு தனது ஆய்வுகளை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில், தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காது என எண்ணி, கேரள அரசு திடீரென்று, அணை தொடர்பாக புரளிகளை தற்போது கிளப்பி வருகிறது. குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. அப்பகுதியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருவதால், அணை உடைந்து பேரழிவு ஏற்படும். எனவே, முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்ட வேண்டும் என, கேரள அரசு கூறுகிறது.இதை வலியுறுத்தி, கேரளாவில் பந்த் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பார்லிமென்டில் கோஷங்களை எழுப்பி தேவையில்லாமல்,
சபை நடவடிக்கைகளையும் கேரள எம்.பி.,க்கள் தடுத்து வருகின்றனர். கேரளாவின் விஷமப் பிரசாரத்துக்கு, தமிழகம் பதிலடி கொடுத்து வருகிறது. பார்லிமென்டில், கேரளாவுக்கு தமிழக எம்.பி.,க்கள் உரிய பதிலை கொடுத்தும் வருகின்றனர். அம்மாநில அரசுக்கு புத்திமதி கூற வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தலையிடுமாறு, இருமாநில அரசுகளும் பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழகம் மற்றும் கேரள அரசுகளின் கோரிக்கைகளை ஏற்று, இப்பிரச்னைக்கு தீர்வு காண ஏற்பாடு செய்யுமாறு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு, பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டிருந்தார்.
பிரதமரின் உத்தரவையேற்று, இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்துக்கு, நீர்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது.கூட்டம் டில்லியில் நாளை (டிச., 5) நடைபெறும் என்று,நீர்வளத் துறை
அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக டில்லியில் நடைபெறும் கூட்டத்தில், தமிழகம் பங்கேற்காது' என தெரிவித்துள்ளார். கூட்டம் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவால், மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
செ
ன்னை: முல்லைப் பெரியாறு அணை பேச்சுவார்த்தையை, தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, தமிழக மற்றும் கேரள அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு, நாளை மத்திய அரசின் நீர்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதை, தமிழகம் புறக்கணித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தீர்க்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும், அணை விவகாரத்தை தேவையில்லாமல், கேரள அரசு கிளப்பி வருகிறது. தற்போதும், பிரச்னையை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதில், எந்த சட்ட அமைப்புகளும் தலையிட முடியாது என, கேரள சட்டசபையில் அவசர சட்டம் கொண்டு வந்தது. இதை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது. இதற்கிடையே, அணையின் நிலைத் தன்மை மற்றும் பாதுகாப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் குழுவை, சுப்ரீம் கோர்ட் அமைத்தது. குழு தனது ஆய்வுகளை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில், தனக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காது என எண்ணி, கேரள அரசு திடீரென்று, அணை தொடர்பாக புரளிகளை தற்போது கிளப்பி வருகிறது. குறிப்பாக, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது. அப்பகுதியில் அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருவதால், அணை உடைந்து பேரழிவு ஏற்படும். எனவே, முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக, புதிய அணை கட்ட வேண்டும் என, கேரள அரசு கூறுகிறது.இதை வலியுறுத்தி, கேரளாவில் பந்த் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பார்லிமென்டில் கோஷங்களை எழுப்பி தேவையில்லாமல்,
சபை நடவடிக்கைகளையும் கேரள எம்.பி.,க்கள் தடுத்து வருகின்றனர். கேரளாவின் விஷமப் பிரசாரத்துக்கு, தமிழகம் பதிலடி கொடுத்து வருகிறது. பார்லிமென்டில், கேரளாவுக்கு தமிழக எம்.பி.,க்கள் உரிய பதிலை கொடுத்தும் வருகின்றனர். அம்மாநில அரசுக்கு புத்திமதி கூற வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தலையிடுமாறு, இருமாநில அரசுகளும் பிரதமரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தமிழகம் மற்றும் கேரள அரசுகளின் கோரிக்கைகளை ஏற்று, இப்பிரச்னைக்கு தீர்வு காண ஏற்பாடு செய்யுமாறு, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு, பிரதமர் மன்மோகன் உத்தரவிட்டிருந்தார்.
பிரதமரின் உத்தரவையேற்று, இரு மாநில அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்துக்கு, நீர்வளத் துறை ஏற்பாடு செய்துள்ளது.கூட்டம் டில்லியில் நாளை (டிச., 5) நடைபெறும் என்று,நீர்வளத் துறை
அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக டில்லியில் நடைபெறும் கூட்டத்தில், தமிழகம் பங்கேற்காது' என தெரிவித்துள்ளார். கூட்டம் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவால், மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Similar topics
» ரூ. 1600 கோடி வெள்ள நிவாரண நிதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை
» முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை!
» தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
» முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி தமிழக அரசு தீர்மானம்!
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
» முல்லைப் பெரியாறு பேச்சில் தமிழக அரசு பங்கேற்பில்லை!
» தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
» முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி தமிழக அரசு தீர்மானம்!
» சீமான் வழக்கில் 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|