புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மல்லிகைப் பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை: சென்னையில் 1 முழம் 30 ரூபாய்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நாகர்கோவில், டிச.4-
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டு பிரசித்தி பெற்றது. முக்கிய விசேஷ நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது கார்த்திகை மாதம் என்பதாலும், முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.
ஆனால் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த 1-ந் தேதி மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.500-க்கு விற்பனையானது. 2 நாளில் படிப்படியாக விலை உயர்ந்து இன்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இதேபோல் பிச்சிப்பூ ரூ.125-க்கும், சம்பங்கி ரூ.25 முதல் ரூ.50 வரையும் விலை உயர்ந்துள்ளது. வாடாமல்லி ரூ.30-க்கும், துளசி ரூ.15 ஆகவும், தாமரை பூ ஒன்றின் விலை ரூ.5 ஆகவும் விற்றது.
இன்று காலை மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ 1 கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற பூக்களின் விலை கிலோவுக்கு விவரம் வருமாறு:-
பிச்சிப்பூ- ரூ.500, கனகாம்பரம்- ரூ.1000, மரிக்கொழுந்து- ரூ.50, வெள்ளைசிவந்தி- ரூ.50, சம்பங்கி- ரூ.70, அரளிப்பூ- ரூ.70, பட்டன்ரோஸ்- ரூ.120, கேந்தி- ரூ.25, சிவந்தி- ரூ.50, வாடாமல்லி- ரூ.30, கோழிப்பூ- ரூ.40, ரோஜா பூ- ரூ.50, துளசி- ரூ.30, முல்லை- ரூ.700,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செங்குன்றம், ஆத்துப்பாக்கம், தச்சூர் கூட்டுரோடு, ஊத்துக்கோட்டை பகுதிகளில் இருந்து “பூ”க்கள் வருகிறது. தற்போது “பூ” வரத்து குறைந்ததால் நிலக்கோட்டையில் இருந்து கோயம்பேடுக்கு காரில் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.
மல்லிகைப் பூ நேற்று கிலோ ரூ. 600-க்கு கிடைத்தது. இன்று கிலோ ரூ. 900-த்துக்கு விற்கப்படுகிறது. ஜாதிமல்லி கிலோ ரூ. 200-ல் இருந்து ரூ. 500 ஆக உயர்ந்து விட்டது. கனகாம்பர பூ கிலோ ரூ. 300-ல் இருந்து ரூ. 600 ஆக உயர்ந்துள்ளது. காட்டுமல்லி கிலோ ரூ. 200-ல் இருந்து ரூ. 400 ஆக உயர்ந்துள்ளது. கோழிக்கொண்டை பூ ரூ. 40-க்கும், சாமந்தி கிலோ ரூ. 20-க்கும், ரெட்ரோஸ் கிலோ ரூ. 30-க்கும் விற்கப்படுகிறது. ரோஜாப்பூ கிலோ ரூ. 50-ல் இருந்து ரூ. 70-க்கும் பன்னீர்ரோஸ் கிலோ ரூ. 40-க்கும் விற்கப்படுகிறது.
நாளை முகூர்த்த தினம் என்பதாலும் ஐயப்பன் கோவிலுக்கு நிறைய பேர் மாலை போடுவதாலும் “பூ” தேவை அதிகரித்துள்ளதால் நாளை மேலும் விலை உயரும் என்று கோயம்பேடு “பூ” வியாபாரி பாண்டியன் கூறினார். விலை குறைய இன்னும் 1 வாரம் ஆகும் என்று அவர் கூறினார்.
சென்னையில் 1 முழம் மல்லிகைப்பூ 30 ரூபாய்க்கு இன்று விற்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டு பிரசித்தி பெற்றது. முக்கிய விசேஷ நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது கார்த்திகை மாதம் என்பதாலும், முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.
ஆனால் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கடந்த 1-ந் தேதி மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.500-க்கு விற்பனையானது. 2 நாளில் படிப்படியாக விலை உயர்ந்து இன்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இதேபோல் பிச்சிப்பூ ரூ.125-க்கும், சம்பங்கி ரூ.25 முதல் ரூ.50 வரையும் விலை உயர்ந்துள்ளது. வாடாமல்லி ரூ.30-க்கும், துளசி ரூ.15 ஆகவும், தாமரை பூ ஒன்றின் விலை ரூ.5 ஆகவும் விற்றது.
இன்று காலை மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ 1 கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற பூக்களின் விலை கிலோவுக்கு விவரம் வருமாறு:-
பிச்சிப்பூ- ரூ.500, கனகாம்பரம்- ரூ.1000, மரிக்கொழுந்து- ரூ.50, வெள்ளைசிவந்தி- ரூ.50, சம்பங்கி- ரூ.70, அரளிப்பூ- ரூ.70, பட்டன்ரோஸ்- ரூ.120, கேந்தி- ரூ.25, சிவந்தி- ரூ.50, வாடாமல்லி- ரூ.30, கோழிப்பூ- ரூ.40, ரோஜா பூ- ரூ.50, துளசி- ரூ.30, முல்லை- ரூ.700,
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செங்குன்றம், ஆத்துப்பாக்கம், தச்சூர் கூட்டுரோடு, ஊத்துக்கோட்டை பகுதிகளில் இருந்து “பூ”க்கள் வருகிறது. தற்போது “பூ” வரத்து குறைந்ததால் நிலக்கோட்டையில் இருந்து கோயம்பேடுக்கு காரில் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.
மல்லிகைப் பூ நேற்று கிலோ ரூ. 600-க்கு கிடைத்தது. இன்று கிலோ ரூ. 900-த்துக்கு விற்கப்படுகிறது. ஜாதிமல்லி கிலோ ரூ. 200-ல் இருந்து ரூ. 500 ஆக உயர்ந்து விட்டது. கனகாம்பர பூ கிலோ ரூ. 300-ல் இருந்து ரூ. 600 ஆக உயர்ந்துள்ளது. காட்டுமல்லி கிலோ ரூ. 200-ல் இருந்து ரூ. 400 ஆக உயர்ந்துள்ளது. கோழிக்கொண்டை பூ ரூ. 40-க்கும், சாமந்தி கிலோ ரூ. 20-க்கும், ரெட்ரோஸ் கிலோ ரூ. 30-க்கும் விற்கப்படுகிறது. ரோஜாப்பூ கிலோ ரூ. 50-ல் இருந்து ரூ. 70-க்கும் பன்னீர்ரோஸ் கிலோ ரூ. 40-க்கும் விற்கப்படுகிறது.
நாளை முகூர்த்த தினம் என்பதாலும் ஐயப்பன் கோவிலுக்கு நிறைய பேர் மாலை போடுவதாலும் “பூ” தேவை அதிகரித்துள்ளதால் நாளை மேலும் விலை உயரும் என்று கோயம்பேடு “பூ” வியாபாரி பாண்டியன் கூறினார். விலை குறைய இன்னும் 1 வாரம் ஆகும் என்று அவர் கூறினார்.
சென்னையில் 1 முழம் மல்லிகைப்பூ 30 ரூபாய்க்கு இன்று விற்கப்பட்டது.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
அய்யோ ...என்ன கொடுமை
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
தமிழகத்தில், மல்லிகையை கையில் சுத்தும் மைனர்கள் அதிகமாகிவிட்டார்களா?
வாழ்க மணக்கும் மல்லிகை.
வாழ்க மணக்கும் மல்லிகை.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பூவே வேணா. இனி ஓப்பன் ஹேர் தான்,உதயசுதா wrote:இனி செயற்கை பூக்கள்தான் வாங்கி தலையில் வச்சுக்க முடியும் போல.
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
உமா wrote:பூவே வேணா. இனி ஓப்பன் ஹேர் தான்,
பெண்களே 'பூ'தானே... பிறகெதற்கு பூ!
என்று நினைத்து விட்டீர்களா உமா?
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ANTHAPPAARVAI wrote:உமா wrote:பூவே வேணா. இனி ஓப்பன் ஹேர் தான்,
பெண்களே 'பூ'தானே... பிறகெதற்கு பூ!
என்று நினைத்து விட்டீர்களா உமா?
அப்படியும் வைத்து கொள்ளலாமே.
Similar topics
» விலை சரிவு எதிரொலி: சென்னையில் மட்டும் 2,000 கிலோ தங்கம் விற்பனை
» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
» செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர்
» சென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம்
» பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !
» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
» செஞ்சியில் இருந்து சென்னைக்கு ஆண் குழந்தையை கடத்தி ரூ 10 ஆயிரத்துக்கு விற்பனை: 3 பெண்கள் பிடிப்பட்டனர்
» சென்னையில் 31 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது ஆபரணத் தங்கம்
» பீகாரில் ஒரு கிலோ உப்பு ரூ. 150க்கு விற்பனை !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|