புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
21 Posts - 4%
prajai
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
7 Posts - 1%
mruthun
கனவில் கூட   Poll_c10கனவில் கூட   Poll_m10கனவில் கூட   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவில் கூட


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat 3 Dec 2011 - 18:20

இமை மூடி என்
இதயம் திறந்து
நல் உதயத்தை
தேடுகிறேன் கனவில்

இதோ .....
கண்ணீர் படகில்
கைகள் தடுக்கும்
கவிதை சோலையில்
மண்ணில்லா மலராய்
மலர்ந்து ....

எண்ணில்லா
துன்பத்தில் இன்பத்தை
தேடும் சிறகில்லா
பறவையாய் திரிகிறேன்
கனவில் கூட......!



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 3 Dec 2011 - 18:22

எண்ணில்லா
துன்பத்தில் இன்பத்தை
தேடும் சிறகில்லா
பறவையாய் திரிகிறேன்
கனவில் கூட......!


கனவில் கூட கவிதைகளா மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கனவில் கூட   Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat 3 Dec 2011 - 18:22

ஹிஷாலீ wrote:
எண்ணில்லா
துன்பத்தில் இன்பத்தை
தேடும் சிறகில்லா
பறவையாய் திரிகிறேன்
கனவில் கூட......!

வலி மிகுந்த வரிகள்தான்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இனியேனும் வாழ்வில் எல்லா துன்பங்களும் மறைய வேண்டுகிறேன்



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 3 Dec 2011 - 18:24

ஹிஷாலீ wrote:இமை மூடி என்
இதயம் திறந்து
நல் உதயத்தை
தேடுகிறேன் கனவில்

இதோ .....
கண்ணீர் படகில்
கைகள் தடுக்கும்
கவிதை சோலையில்
மண்ணில்லா மலராய்
மலர்ந்து ....

எண்ணில்லா
துன்பத்தில் இன்பத்தை
தேடும் சிறகில்லா
பறவையாய் திரிகிறேன்
கனவில் கூட......!

அருமை ஹிஷா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat 3 Dec 2011 - 18:31

இளமாறன் wrote:
எண்ணில்லா
துன்பத்தில் இன்பத்தை
தேடும் சிறகில்லா
பறவையாய் திரிகிறேன்
கனவில் கூட......!


கனவில் கூட கவிதைகளா மகிழ்ச்சி மகிழ்ச்சி

கொஞ்சம் இப்படியும் யோசிக்கலாமேனு தான்.

பாராட்டுக்கு மிக்க நன்றி சார்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat 3 Dec 2011 - 18:32

ரேவதி wrote:
ஹிஷாலீ wrote:
எண்ணில்லா
துன்பத்தில் இன்பத்தை
தேடும் சிறகில்லா
பறவையாய் திரிகிறேன்
கனவில் கூட......!

வலி மிகுந்த வரிகள்தான்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
இனியேனும் வாழ்வில் எல்லா துன்பங்களும் மறைய வேண்டுகிறேன்

மிக்க நன்றி ரேவதி. அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat 3 Dec 2011 - 18:32

மிக்க நன்றி அக்கா.

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Sat 3 Dec 2011 - 19:42

அன்புள்ள அக்கா,
துன்பமில்லை என்றால் இன்பத்தின் மதிப்பை அளவிட இயலாது. ஆகவே இன்பத்தை போல துன்பமும் வேண்டியதுதான். ஆனால் அதை தங்கும் மன பலத்தை ஆண்டவன் தான் அருள வேண்டும்.



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat 3 Dec 2011 - 21:36

solomon wrote:அன்புள்ள அக்கா,
துன்பமில்லை என்றால் இன்பத்தின் மதிப்பை அளவிட இயலாது. ஆகவே இன்பத்தை போல துன்பமும் வேண்டியதுதான். ஆனால் அதை தங்கும் மன பலத்தை ஆண்டவன் தான் அருள வேண்டும்.
நன்று...நன்று ..அருமையான வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon 5 Dec 2011 - 11:42

solomon wrote:அன்புள்ள அக்கா,
துன்பமில்லை என்றால் இன்பத்தின் மதிப்பை அளவிட இயலாது. ஆகவே இன்பத்தை போல துன்பமும் வேண்டியதுதான். ஆனால் அதை தங்கும் மன பலத்தை ஆண்டவன் தான் அருள வேண்டும்.

மிக்க நன்றி தம்பி.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக