புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போராளி-திரை விமர்சனம்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
போராளி-திரை விமர்சனம்
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 02, 1:33 PM IST
'போராளி' -படத்தின் பெயரே படத்தின் கதை என்ன என்று யோசிக்க வைக்கிறது. அதுவும் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் என்றவுடன் எளிதாக ரசிகர்களை திரை அரங்கிற்கு இழுத்து விடுகிறது இந்த 'போராளி'. காரணம் இதற்க்கு முன் இவர்கள் 'நாடோடிகள்' மூலம் கொடுத்த வெற்றி தான்.
சசிகுமாரும்(குமரன்), அல்லரி நரேஷும்(நல்லவன்) சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னைக்கு வருகின்றனர். இங்கு அல்லரி நரேஷின் நண்பனாக வரும் கஞ்சா கருப்புவுடன் தங்குகின்றனர். பின்பு வேலை தேடி அலையும் நேரத்தில் இருவருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை கிடைக்கிறது. அங்கு வேலை பார்க்கும் நிவேதா(தமிழ் செல்வி) மீது அல்லரி நரேஷிற்க்கு காதல் ஏற்படுகிறது.
சசிகுமார் குரூப் தங்கியிருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டு பகுதியில் சுவாதி(பாரதி)யின் குடும்பம் தங்கியிருக்கிறது. சசிகுமாரும், சுவாதியும் ஆரம்ப சந்திப்புகளில் மோதிக்கொண்டாலும், பின்னர் ஏற்படும் சில நிகழ்வுகளால் காதல் வயப்படுகின்றனர்.
பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சசி குமார், அல்லரி நரேஷ் மற்றும் தமிழ் செல்வி ஆகியோர், இப்படியே இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என்பதை உணர்ந்து, புதுமையான முறையில் யோசித்து 'கட்டண சேவை' என்ற ஒரு புது சேவையை ஆரம்பிக்கின்றனர்.
ஒருவருக்கு அவரது வீட்டு எலெக்ட்ரிக் பில் கட்டுவது அல்லது வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவது என எந்த வேலை என்றாலும் இந்த கட்டண சேவை பிரிவிற்கு தகவல் தெரிவித்தால் போதும். சசிகுமார் குரூப் அந்த வேலையை செய்து முடித்து விட்டு, அந்த சேவைக்கு உரிய கட்டணத்தை பெற்றுக் கொள்கிறது.
இந்த புதிய சேவை மக்களிடம் பிரபலமாக இவர்களது பிஸினெஸிம் சீக்கிரமாக வளர்ந்து வருகிறது. இத்தருணத்தில் சசிகுமாரை தேடி சிலர் வருவது மட்டுமின்றி, அவரை ஒரு பைத்தியக்காரன் என்று அங்கிருப்போர்களிடம் சொல்லுகின்றனர். இவர்களை கண்டதும் சசிகுமாரும் ஓடி ஒளிகிறார்.
அங்கே துவங்கும் பிளாஷ் பேக்கில் சசிகுமார் இரண்டு பேரை கொலை வெறிகொண்டு துரத்துகிறார். அங்கே வருகிறது இடைவேளை...
சசி குமார் ஏன் அவர்களை பார்த்து ஓடினார்? பிறகு அவர் ஏன் மற்ற இருவரை கொலை வெறியோடு துரத்துகிறார்? உண்மையில் சசி குமார் யார்? சசிகுமாரை பைத்தியக்காரன் என ஏன் அந்த கும்பல் சொல்லியது? இவர்களது பிஸினெஸ் என்ன ஆனது? என்பதை இரண்டாம் பாதியில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் விடை தருகிறார் சமுத்திரக்கனி.
சசி குமார் ஏற்கனவே தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தாலும் இந்த படத்தில் மற்றொரு முறை அதை நிரூபித்திருக்கிறார். முதல் பாதியில் சென்னையில் நடக்கும் காட்சிகளிலும் சரி இரண்டாம் பாதியில் அடர்ந்த முடியோடு காணப்படும் தோற்றத்தோடும் சரி கனகச்சிதமாக அந்த பாத்திரத்தோடு பொருந்தியிருக்கிறார்.
சுவாதி இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு சிலோன் பரோட்டா வாங்கி தரேன் என்க, அதற்கு சசிகுமாரோ சிலோன்னாலே பிடிக்காது. இதுல சிலோன் பரோட்டாவா? என சொல்லும் போது தியேட்டரில் அப்ளாஸ் விழுகிறது.
அல்லாரி நரேஷின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. சமுத்திரக்கனி, சசிகுமார் கூட்டணியில் எப்போதும் நட்பு உயர்த்தி வைக்கப்படும். அதே பார்முலாவை இப்படத்தில் அல்லாரி நரேஷ் மூலம் காட்டியிருப்பது படு நேர்த்தி.
சுவாதி தனது பகுதியை நிறைவாக செய்திருக்கிறார். வில்லன்களை கண்டால் ஓடி ஒளியும் சசிகுமாரிடம் எத்தனை நாள்தான் இப்படி ஓடிக் கொண்டிருப்பது? எதிர்த்து திருப்பி அடித்தால் அவர்கள் ஓடமாட்டார்களா? என்பது போல் சசிகுமாருக்கு ஊக்கம் தரும் நாயகியாக வரும் போது நம் நினைவில் மிளிர்கிறார்.
மற்ற நடிகர்களான நிவேதா, வசுந்தரா, பரோட்டா சூரி, படவா கோபி, ஞானசம்பந்தம் படத்திற்கு படு பொருத்தம்.
ஒரு வித்தியாசமான கதைகளத்தை கொண்டு அதை நன்றாகவே கையாண்டிருக்கிறார் இயக்குனர் சமுத்திரகனி.
படத்தின் முதல் பாதியை நகைச்சுவைகளாலும், எதார்த்தமான சம்பவங்களாலும் கதையை கோர்த்து தந்திருக்கும் சமுத்திரக்கனி, இரண்டாவது பாதியில் விறுவிறுப்பு, ஆக்ஷன் கலந்து அசத்தியிருக்கிறார்.
படத்தில் பாடல்கள் குறைவானாலும் பின்னணி இசையில் நம்மை படத்தோடு ஒன்றிவிட செய்கிறார் இசை அமைப்பாளர் சுந்தர் சி. பாபு.
குறிப்பாக படத்தின் இரண்டாம் பகுதியில் அவரது இசை படத்தின் வேகத்திற்கு நம்மையும் ஒன்றவைக்கிறது.
'போராளி', படத்திற்கு ஏற்ற தலைப்பு என்பதை விட தலைப்பிற்கு ஏற்ற படம் என்று கூறலாம். போராளி-போராட்டத்தில் வெற்றி
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 02, 1:33 PM IST
'போராளி' -படத்தின் பெயரே படத்தின் கதை என்ன என்று யோசிக்க வைக்கிறது. அதுவும் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் என்றவுடன் எளிதாக ரசிகர்களை திரை அரங்கிற்கு இழுத்து விடுகிறது இந்த 'போராளி'. காரணம் இதற்க்கு முன் இவர்கள் 'நாடோடிகள்' மூலம் கொடுத்த வெற்றி தான்.
சசிகுமாரும்(குமரன்), அல்லரி நரேஷும்(நல்லவன்) சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னைக்கு வருகின்றனர். இங்கு அல்லரி நரேஷின் நண்பனாக வரும் கஞ்சா கருப்புவுடன் தங்குகின்றனர். பின்பு வேலை தேடி அலையும் நேரத்தில் இருவருக்கும் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை கிடைக்கிறது. அங்கு வேலை பார்க்கும் நிவேதா(தமிழ் செல்வி) மீது அல்லரி நரேஷிற்க்கு காதல் ஏற்படுகிறது.
சசிகுமார் குரூப் தங்கியிருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டு பகுதியில் சுவாதி(பாரதி)யின் குடும்பம் தங்கியிருக்கிறது. சசிகுமாரும், சுவாதியும் ஆரம்ப சந்திப்புகளில் மோதிக்கொண்டாலும், பின்னர் ஏற்படும் சில நிகழ்வுகளால் காதல் வயப்படுகின்றனர்.
பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சசி குமார், அல்லரி நரேஷ் மற்றும் தமிழ் செல்வி ஆகியோர், இப்படியே இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என்பதை உணர்ந்து, புதுமையான முறையில் யோசித்து 'கட்டண சேவை' என்ற ஒரு புது சேவையை ஆரம்பிக்கின்றனர்.
ஒருவருக்கு அவரது வீட்டு எலெக்ட்ரிக் பில் கட்டுவது அல்லது வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவது என எந்த வேலை என்றாலும் இந்த கட்டண சேவை பிரிவிற்கு தகவல் தெரிவித்தால் போதும். சசிகுமார் குரூப் அந்த வேலையை செய்து முடித்து விட்டு, அந்த சேவைக்கு உரிய கட்டணத்தை பெற்றுக் கொள்கிறது.
இந்த புதிய சேவை மக்களிடம் பிரபலமாக இவர்களது பிஸினெஸிம் சீக்கிரமாக வளர்ந்து வருகிறது. இத்தருணத்தில் சசிகுமாரை தேடி சிலர் வருவது மட்டுமின்றி, அவரை ஒரு பைத்தியக்காரன் என்று அங்கிருப்போர்களிடம் சொல்லுகின்றனர். இவர்களை கண்டதும் சசிகுமாரும் ஓடி ஒளிகிறார்.
அங்கே துவங்கும் பிளாஷ் பேக்கில் சசிகுமார் இரண்டு பேரை கொலை வெறிகொண்டு துரத்துகிறார். அங்கே வருகிறது இடைவேளை...
சசி குமார் ஏன் அவர்களை பார்த்து ஓடினார்? பிறகு அவர் ஏன் மற்ற இருவரை கொலை வெறியோடு துரத்துகிறார்? உண்மையில் சசி குமார் யார்? சசிகுமாரை பைத்தியக்காரன் என ஏன் அந்த கும்பல் சொல்லியது? இவர்களது பிஸினெஸ் என்ன ஆனது? என்பதை இரண்டாம் பாதியில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் விடை தருகிறார் சமுத்திரக்கனி.
சசி குமார் ஏற்கனவே தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருந்தாலும் இந்த படத்தில் மற்றொரு முறை அதை நிரூபித்திருக்கிறார். முதல் பாதியில் சென்னையில் நடக்கும் காட்சிகளிலும் சரி இரண்டாம் பாதியில் அடர்ந்த முடியோடு காணப்படும் தோற்றத்தோடும் சரி கனகச்சிதமாக அந்த பாத்திரத்தோடு பொருந்தியிருக்கிறார்.
சுவாதி இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு சிலோன் பரோட்டா வாங்கி தரேன் என்க, அதற்கு சசிகுமாரோ சிலோன்னாலே பிடிக்காது. இதுல சிலோன் பரோட்டாவா? என சொல்லும் போது தியேட்டரில் அப்ளாஸ் விழுகிறது.
அல்லாரி நரேஷின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது. சமுத்திரக்கனி, சசிகுமார் கூட்டணியில் எப்போதும் நட்பு உயர்த்தி வைக்கப்படும். அதே பார்முலாவை இப்படத்தில் அல்லாரி நரேஷ் மூலம் காட்டியிருப்பது படு நேர்த்தி.
சுவாதி தனது பகுதியை நிறைவாக செய்திருக்கிறார். வில்லன்களை கண்டால் ஓடி ஒளியும் சசிகுமாரிடம் எத்தனை நாள்தான் இப்படி ஓடிக் கொண்டிருப்பது? எதிர்த்து திருப்பி அடித்தால் அவர்கள் ஓடமாட்டார்களா? என்பது போல் சசிகுமாருக்கு ஊக்கம் தரும் நாயகியாக வரும் போது நம் நினைவில் மிளிர்கிறார்.
மற்ற நடிகர்களான நிவேதா, வசுந்தரா, பரோட்டா சூரி, படவா கோபி, ஞானசம்பந்தம் படத்திற்கு படு பொருத்தம்.
ஒரு வித்தியாசமான கதைகளத்தை கொண்டு அதை நன்றாகவே கையாண்டிருக்கிறார் இயக்குனர் சமுத்திரகனி.
படத்தின் முதல் பாதியை நகைச்சுவைகளாலும், எதார்த்தமான சம்பவங்களாலும் கதையை கோர்த்து தந்திருக்கும் சமுத்திரக்கனி, இரண்டாவது பாதியில் விறுவிறுப்பு, ஆக்ஷன் கலந்து அசத்தியிருக்கிறார்.
படத்தில் பாடல்கள் குறைவானாலும் பின்னணி இசையில் நம்மை படத்தோடு ஒன்றிவிட செய்கிறார் இசை அமைப்பாளர் சுந்தர் சி. பாபு.
குறிப்பாக படத்தின் இரண்டாம் பகுதியில் அவரது இசை படத்தின் வேகத்திற்கு நம்மையும் ஒன்றவைக்கிறது.
'போராளி', படத்திற்கு ஏற்ற தலைப்பு என்பதை விட தலைப்பிற்கு ஏற்ற படம் என்று கூறலாம். போராளி-போராட்டத்தில் வெற்றி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இன்னைக்கு பார்க்க தான் போறோம்.. பார்த்துட்டு சொல்றேன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பார்க்கவேண்டும் .....நன்றி
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
பார்க்க வேண்டுமே ... சசி அண்ட் சமுதிரகணி என்றால் சொல்ல வேண்டுமா என்னா ...
- GuestGuest
பார்த்தேன் ..நல்ல திரைப்படம் .. பாராட்டுகள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|