புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
25 Posts - 40%
heezulia
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
17 Posts - 27%
mohamed nizamudeen
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
1 Post - 2%
Barushree
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
153 Posts - 41%
ayyasamy ram
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
7 Posts - 2%
prajai
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_m10ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 03, 2011 6:05 pm

ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை!

on 03 December 2011.

ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Uttarpradeshneerajkumar
உயர்ந்த ஜாதிக்கார சிறுவன் ஒருவனின் அதே பெயரை கொண்டிருந்ததால், தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், கொல்லப்பட்ட சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.




பஸ்தீ மாவட்டம் ராதாப்பூர் கிராமத்தில் வாழும் ராம் சுமர் என்பவர் தலித் சமுகத்தை சேர்ந்தவர். இவருக்கு நீரஜ் குமார், தீரஜ் குமார் என இரு மகன்கள். அதே ஊரில் வாழும் ஜவஹர் சவுத்ரி என்ற உயர் ஜாதிக்காரரின் மகன்களுக்கும் அதே பெயர்கள்.




இரு குடும்பத்தினரது பிள்ளைகளுக்கும் ஒரே பெயர் என்பதால், நெடுநாளாக அவர்களிடம் பிரச்சினை இருந்து வந்ததாகவும், சுமரின் பிள்ளைகளின் பெயரை மாற்றிவிடுமாறு, ஜவவஹர் சவுத்ரி ராம் எச்சரித்து வந்ததாகவும் காவற்துறை துனை பொறுப்பதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.



கடந்த நவம்பர் 22ம் திகதி, உணவு சாப்பிட்டுவிட்டு, நண்பன் வீட்டில் போய் தொலைக்காட்சி பார்ப்பதா சொல்லிவிட்டு சென்ற 14 வயதே ஆன, சுமரின் மகன் நீரஜ் குமார் அன்றிரவு வீடு திரும்பவில்லை. மறுநாள் ஒரு வயலிலிரிருந்து சடலமாக மீட்கப்பட்டதுடன், கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.



இதையடுத்து சவுத்ரி குடும்பத்தின் நண்பர்கள் இருவர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலைக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வேண்டுமென்றே இக்குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டுள்ளது என ஜவஹர் சவுத்ரி கூறியுள்ளார். ஆனால் ஜவஹர் சவுத்ரியின் இரு மகன்களும் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
http://eutamilar.eu/tamil/index.php/1152-2011-12-03-08-26-50



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 03, 2011 6:12 pm

ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! 440806அட கொடுமையே ..... இந்த மிருகங்கள் எப்போ தான் திருந்த போகுதோ

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Sat Dec 03, 2011 6:26 pm

சாதியை உருவாக்கியது யார்?. சுயநலதுக்காக சாதியை ஒரு கருவியாக கொண்டு உயர்ந்த்வர் தாழ்ந்தவர் என்று கூறும் கூட்டம் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. இவர்களெல்லாம் எண்ட்றுதான் தீருந்துவார்களோ!!!!!!





:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 03, 2011 7:26 pm

சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! 1357389ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! 59010615ஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Images3ijfஒரே மாதிரி பெயர் இருந்ததால் சிறுவன் படுகொலை! Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 7:58 pm

சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக