புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
4 Posts - 14%
வேல்முருகன் காசி
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
3 Posts - 10%
heezulia
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
2 Posts - 7%
Raji@123
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
8 Posts - 2%
prajai
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_m10மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 12:40 am

மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை

மருமகளை உயிருடன் எரித்த மாமியாருக்கு 5 வருட சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவி மேனகா (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சரவணன் (25) கார் டிரைவர். 2வது மகன் சங்கீத் (19) கல்லூரி மாணவர். அதே பகுதியை சேர்ந்த பிரியா (22) என்பவரை 2008ல் சரவணன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சரவணன் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவதால் மாமனார் சுப்ரமணியன், மருமகளை கடைக்கு மற்றும் கோயிலுக்கு அழைத்து சென்று வருவார்.

இதனால் தனது கணவருடன் பிரியாவுக்கு தொடர்பு இருக்குமோ என மேனகா சந்தேகித்தார். 2010 செப்டம்பர் 9ம் தேதி மாமனாருடன் கோயிலுக்கு சென்ற பிரியா வீட்டுக்கு வந்தபோது, மாமியார் மேனகா மற்றும் சங்கீத் ஆகியோர் பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது மேனகா, பிரியா வின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதற்கு சங்கீத் உடந்தையாக இருந்துள்ளார். உடல் கருகிய பிரியாவை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார்.

இதுகுறித்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஆர்.அம்மு வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மாயாண்டி, சங்கீத் மீதான குற்றங்கள் நிரூபணமாக வில்லை. மாமியார் மேனகா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 5 வருட கடுங்காவல் தண்டனையும் ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 03, 2011 12:41 am

ஒரு உயிரை எரித்தற்கு 5 வருடம் தானா சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Sat Dec 03, 2011 3:04 am

இளமாறன் wrote: ஒரு உயிரை எரித்தற்கு 5 வருடம் தானா சோகம்

அதானே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 03, 2011 10:06 am

அட பாவிகளா, கொலைக்கு கொலை என்பது போல அந்த பொண்ணை எரிச்சு கொன்ன அந்த பொம்பளைக்கு மரண தண்டனை கொடுத்து இருக்கணும், அதை விட்டுட்டு இதென்ன கேவலமான ஒரு தீர்ப்பு.அதுவும் மகிளா Courtla
இந்த மாதிரி தீர்ப்பு கொடுத்து இருக்காங்க எனும்போது படு கேவலமா இருக்கு



மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Uமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Dமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Aமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Yமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Aமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Sமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Uமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Dமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Hமருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை A
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Dec 03, 2011 11:21 am

மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை 56667 மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை 56667 மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை 56667 மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை 56667 மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை 56667 மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை 56667 மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை 56667

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Dec 03, 2011 11:49 am

இளமாறன் wrote:மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை

மருமகளை உயிருடன் எரித்த மாமியாருக்கு 5 வருட சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மனைவி மேனகா (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சரவணன் (25) கார் டிரைவர். 2வது மகன் சங்கீத் (19) கல்லூரி மாணவர். அதே பகுதியை சேர்ந்த பிரியா (22) என்பவரை 2008ல் சரவணன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சரவணன் அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவதால் மாமனார் சுப்ரமணியன், மருமகளை கடைக்கு மற்றும் கோயிலுக்கு அழைத்து சென்று வருவார்.

இதனால் தனது கணவருடன் பிரியாவுக்கு தொடர்பு இருக்குமோ என மேனகா சந்தேகித்தார். 2010 செப்டம்பர் 9ம் தேதி மாமனாருடன் கோயிலுக்கு சென்ற பிரியா வீட்டுக்கு வந்தபோது, மாமியார் மேனகா மற்றும் சங்கீத் ஆகியோர் பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது மேனகா, பிரியா வின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதற்கு சங்கீத் உடந்தையாக இருந்துள்ளார். உடல் கருகிய பிரியாவை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார்.

இதுகுறித்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஆர்.அம்மு வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மாயாண்டி, சங்கீத் மீதான குற்றங்கள் நிரூபணமாக வில்லை. மாமியார் மேனகா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 5 வருட கடுங்காவல் தண்டனையும் ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

நக்கீரன்

பிரியா வின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.


எந்த அளவுக்கு ஒரு பொண்ணு துணிகின்றால்...இந்த மாதிரி பெண்கள் இருபதினால்தான் உலகம்மே சீரழிகின்றது(அசிங்கமான காரியங்களிலும்)



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மருமகளை எரித்துக்கொன்ற மாமியாருக்கு 5ஆண்டு சிறை Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக