புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாட்டு கடைகளை தீவைத்து எரிப்போம்: த.வெள்ளையன் எச்சரிக்கை
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை, டிச.1-
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகம் அருகே இன்று காலை உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இப்போராட்டத்தை பழ. நெடுமாறன் தொடங்கி வைத்தார். மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.தேவராஜ், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.வி.ரத்னம், மாவட்ட தலைவர்கள் பி.தேவராஜ், சவுந்தர்ராஜன் என்ற ராஜா, வியாசை மணி, கருணாநிதி, மணலி சண்முகம், மாநில இணை செயலாளர் சி.எல்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் த.வெள்ளையன் பேசும்போது கூறியதாவது:-
சில்லரை வணிகத்தில் மத்திய அரசு அன்னிய முதலீட்டை அனுமதித்தது தேச துரோகமாகும். இதனால் சிறு வியாபாரிகள், சிறு தொழில் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவை தொழில் சுதந்திரத்தை இழந்து விடுவார்கள். சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் நுழைந்தால் அவர்களை விரட்டி அடிக்கும் வரை ஓய மாட்டோம்.
தமிழகத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் ஆறுதலையும் தந்துள்ளது. மற்ற அரசியல் கட்சிகளும் வணிகர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். அவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடக்கத்தில் அன்னிய நாட்டு குளிர்பானங்கள் நாட்டில் நுழைந்தபோது விலை குறைத்து விற்பனை செய்து இங்குள்ள சிறு குளிர்பான நிறுவனங்களை ஒழித்து விட்டனர். பிறகு தன் இஷ்டம் போல விலையை உயர்த்தி விற்பனை செய்கின்றனர்.
இதேபோல்தான் அன்னிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் நுழைந்து இங்குள்ள சிறு வணிகர்களை ஒழித்து விடும் அபாயம் உள்ளது. அன்னிய நிறுவனங்கள் நுழைந்தால் இங்கு ஏராளமானோர் வேலை இழப்பார்கள். அவர்கள் விலையை உயர்த்தி விற்றாலும் யாரும் தட்டிக்கேட்க முடியாது. எனவே அன்னிய நிறுவனமான “வால்மார்ட்” போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் நுழைந்தால் தடுப்போம். மீறி கடைகளை அமைத்தால் தீவைத்து எரிப்போம்.
கடந்த நூற்றாண்டில் வணிகம் மூலம்தான் இங்கிலாந்து நாடு இந்தியாவை அடிமைப்படுத்தியது. அவர்களிடம் நமது முன்னோர் கடுமையாக எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றனர். தற்போது மீண்டும் வணிகம் மூலமே அன்னிய சக்திகள் நம்மை ஆக்கிரமிக்க படையெடுத்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற இரண்டாம் கட்ட சுதந்திர போராட்டத்திற்கு வணிகர்களாகிய நாம் தயாராக இருக்க வேண்டும்.
தமிழகத்திற்குள் ஒருபோதும் வெளிநாட்டு கடைகளை அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசின் தவறான கொள்கையாலும், ஆன்லைன் வர்த்தகத்தாலும் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். அதை உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு த.வெள்ளையன் கூறினார்.
போராட்டத்தில் டைமன்ட் ராஜா வெள்ளையன், மாவட்ட செயலாளர்கள் மகாலிங்கம், பிரபாகரன், செய்யது முகமது, டி.ஜி. குமார், பூம்புகார் நகர் வட்டார வணிகர் சங்க தலைவர் சிவமுருகன், டில்லிபாபு, தியாகராஜன், எஸ்.எம்.தமிழ்செல்வன், ஜோதிராம், மீனம்பாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா, ஆர்.எம்.செல்வம், சபாபதி, செல்லத்துரை, மூலக்கடை ராமநாதன், மதன்குமார், பிரேமன், தையல் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலைமலர்
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகம் அருகே இன்று காலை உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இப்போராட்டத்தை பழ. நெடுமாறன் தொடங்கி வைத்தார். மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.தேவராஜ், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.வி.ரத்னம், மாவட்ட தலைவர்கள் பி.தேவராஜ், சவுந்தர்ராஜன் என்ற ராஜா, வியாசை மணி, கருணாநிதி, மணலி சண்முகம், மாநில இணை செயலாளர் சி.எல்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் த.வெள்ளையன் பேசும்போது கூறியதாவது:-
சில்லரை வணிகத்தில் மத்திய அரசு அன்னிய முதலீட்டை அனுமதித்தது தேச துரோகமாகும். இதனால் சிறு வியாபாரிகள், சிறு தொழில் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவை தொழில் சுதந்திரத்தை இழந்து விடுவார்கள். சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் நுழைந்தால் அவர்களை விரட்டி அடிக்கும் வரை ஓய மாட்டோம்.
தமிழகத்தில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் ஆறுதலையும் தந்துள்ளது. மற்ற அரசியல் கட்சிகளும் வணிகர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். அவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடக்கத்தில் அன்னிய நாட்டு குளிர்பானங்கள் நாட்டில் நுழைந்தபோது விலை குறைத்து விற்பனை செய்து இங்குள்ள சிறு குளிர்பான நிறுவனங்களை ஒழித்து விட்டனர். பிறகு தன் இஷ்டம் போல விலையை உயர்த்தி விற்பனை செய்கின்றனர்.
இதேபோல்தான் அன்னிய நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் நுழைந்து இங்குள்ள சிறு வணிகர்களை ஒழித்து விடும் அபாயம் உள்ளது. அன்னிய நிறுவனங்கள் நுழைந்தால் இங்கு ஏராளமானோர் வேலை இழப்பார்கள். அவர்கள் விலையை உயர்த்தி விற்றாலும் யாரும் தட்டிக்கேட்க முடியாது. எனவே அன்னிய நிறுவனமான “வால்மார்ட்” போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் நுழைந்தால் தடுப்போம். மீறி கடைகளை அமைத்தால் தீவைத்து எரிப்போம்.
கடந்த நூற்றாண்டில் வணிகம் மூலம்தான் இங்கிலாந்து நாடு இந்தியாவை அடிமைப்படுத்தியது. அவர்களிடம் நமது முன்னோர் கடுமையாக எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றனர். தற்போது மீண்டும் வணிகம் மூலமே அன்னிய சக்திகள் நம்மை ஆக்கிரமிக்க படையெடுத்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற இரண்டாம் கட்ட சுதந்திர போராட்டத்திற்கு வணிகர்களாகிய நாம் தயாராக இருக்க வேண்டும்.
தமிழகத்திற்குள் ஒருபோதும் வெளிநாட்டு கடைகளை அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசின் தவறான கொள்கையாலும், ஆன்லைன் வர்த்தகத்தாலும் விலைவாசி உயர்ந்துள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். அதை உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு த.வெள்ளையன் கூறினார்.
போராட்டத்தில் டைமன்ட் ராஜா வெள்ளையன், மாவட்ட செயலாளர்கள் மகாலிங்கம், பிரபாகரன், செய்யது முகமது, டி.ஜி. குமார், பூம்புகார் நகர் வட்டார வணிகர் சங்க தலைவர் சிவமுருகன், டில்லிபாபு, தியாகராஜன், எஸ்.எம்.தமிழ்செல்வன், ஜோதிராம், மீனம்பாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா, ஆர்.எம்.செல்வம், சபாபதி, செல்லத்துரை, மூலக்கடை ராமநாதன், மதன்குமார், பிரேமன், தையல் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலைமலர்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அப்ப்டியானால் இங்கு இது வரை இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் அங்காடியை என்ன செய்வார்கள் ?
எது நம்ம ஊர் பொருள், எது வெளிநாடு பொருள் என்று வித்தியாசம் தெரியாத வகையில் நம்ம வீட்டில் பாமோலிவ், ஆல் கிளியர், ஜில்லெட் என்று எத்தனையோ பொருள்கள் வந்து விட்டன.
இது சில்லறை வணிகத்தில் வந்தால் என்ன ? ஏற்கனவே சில்லறை அழகு பொருள்களில் இருக்கும் பெரும்பாலான பொருள்கள் அந்நிய நிறுவனங்களில் பொருள்கள் தான். இது அடுப்பறைக்குள் நுழைவதால் என்ன நட்டம்.
எது நம்ம ஊர் பொருள், எது வெளிநாடு பொருள் என்று வித்தியாசம் தெரியாத வகையில் நம்ம வீட்டில் பாமோலிவ், ஆல் கிளியர், ஜில்லெட் என்று எத்தனையோ பொருள்கள் வந்து விட்டன.
இது சில்லறை வணிகத்தில் வந்தால் என்ன ? ஏற்கனவே சில்லறை அழகு பொருள்களில் இருக்கும் பெரும்பாலான பொருள்கள் அந்நிய நிறுவனங்களில் பொருள்கள் தான். இது அடுப்பறைக்குள் நுழைவதால் என்ன நட்டம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
அந்நியப் பொருட்களின் மோகம் யாருக்கும் குறைந்ததாகத் தெரியவில்லை!
அந்நிய நிறுவனங்கள் வருவதால் போட்டி அதிகரித்து மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க வழிவகுத்தால் மகிழ்ச்சியே!
அந்நிய நிறுவனங்கள் வருவதால் போட்டி அதிகரித்து மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க வழிவகுத்தால் மகிழ்ச்சியே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:அந்நியப் பொருட்களின் மோகம் யாருக்கும் குறைந்ததாகத் தெரியவில்லை!
அந்நிய நிறுவனங்கள் வருவதால் போட்டி அதிகரித்து மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க வழிவகுத்தால் மகிழ்ச்சியே!
எங்கும் அரசியல் எதிலும் அரசியல் அண்ணா வேறெதுவும் சொல்வதற்கில்லை.இதில் அந்நியம் என்பதற்கில்லை
வருத்தப்படவேண்டும் என்றால் "நமது இந்திய தயாரிப்புக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்,நாட்டிற்க்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறோம் என மார்தட்டிக்கொண்டு நமது முதல் தர படைபுக்களை,தயாரிப்புக்களை
அன்னியனுக்கு விருந்தளிக்கின்றோம்".இதற்காக யாரு கவலை படுவாணுங்க சொல்லுங்க அண்ணா???
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜேன் செல்வகுமார் wrote:சிவா wrote:அந்நியப் பொருட்களின் மோகம் யாருக்கும் குறைந்ததாகத் தெரியவில்லை!
அந்நிய நிறுவனங்கள் வருவதால் போட்டி அதிகரித்து மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க வழிவகுத்தால் மகிழ்ச்சியே!
எங்கும் அரசியல் எதிலும் அரசியல் அண்ணா வேறெதுவும் சொல்வதற்கில்லை.இதில் அந்நியம் என்பதற்கில்லை
வருத்தப்படவேண்டும் என்றால் "நமது இந்திய தயாரிப்புக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்,நாட்டிற்க்கு அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறோம் என மார்தட்டிக்கொண்டு நமது முதல் தர படைபுக்களை,தயாரிப்புக்களை
அன்னியனுக்கு விருந்தளிக்கின்றோம்".இதற்காக யாரு கவலை படுவாணுங்க சொல்லுங்க அண்ணா???
சரியான கேள்வி .
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சிவா wrote:அந்நியப் பொருட்களின் மோகம் யாருக்கும் குறைந்ததாகத் தெரியவில்லை!
அந்நிய நிறுவனங்கள் வருவதால் போட்டி அதிகரித்து மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க வழிவகுத்தால் மகிழ்ச்சியே!
- Sponsored content
Similar topics
» வாடிக்கையாளர்களின் பணத்தை கறக்கும் வெளிநாட்டு அழைப்பு : பி.எஸ்.என்.எல்., எச்சரிக்கை
» வெள்ளையன் கேள்வியும் வ.உ.சி. பதிலும்!
» சிரியாவிலும் கலவரம், 4 பேர் பலி, கட்டிடங்கள் தீவைத்து எரிப்பு
» மண்எண்ணை ஊற்றி தீவைத்து 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி
» வேகாத வெயிலில் வெள்ளையன் விளைகிறான்... இவன் யார்?
» வெள்ளையன் கேள்வியும் வ.உ.சி. பதிலும்!
» சிரியாவிலும் கலவரம், 4 பேர் பலி, கட்டிடங்கள் தீவைத்து எரிப்பு
» மண்எண்ணை ஊற்றி தீவைத்து 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி
» வேகாத வெயிலில் வெள்ளையன் விளைகிறான்... இவன் யார்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|