புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
by T.N.Balasubramanian Today at 9:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரியலூர் மாவட்டம்(Ariyalur)
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
அரியலூர் மாவட்டம்(Ariyalur)
சுருக்கமான தகவல்கள்:
தலைநகர் அரியலூர்
பரப்பு 1,949.31
மக்கள் தொகை 6,95,524
ஆண்கள் 3,46763
பெண்கள் 3,48761
மக்கள் நெருக்கம் 358*
ஆண்-பெண் 1,006**
எழுத்தறிவு விகிதம் 65.08%
இந்துக்கள் 6,50,988
கிருத்துவர்கள் 36,261
இஸ்லாமியர் 7,638
அரியலூர் மாவட்டத்திற்கான இணையதளம்
www.ariyalur.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrari@tn.nic.in
தொலைபேசி: 04329-223351
எல்லைகள்(borders): இதன் வடக்கே கடலூர் மாவட்டம். தெற்கே தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள். மேற்கே பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்கள் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு(History): 1741 - இல் திருச்சி மீது படையெடுத்த மராட்டியர் சந்தா சாகிப்பை கது செய்தனர். 1748 இல் விடுதலையான சந்தா சாகிப், ஆர்க்காடு நவாப் அன்வர்தீன் மற்றும் அவரது மகன் முகமதலி ஆகியோருடன் மோதினார். இதையடுத்து அரியலூர் மற்றும் உடையார்பாளையம் பாளையங்கள் முகமதிலியின் ஆதிக்கத்திற்குள்ளானது.
திருச்சி பகுதி பிற்பாடு ஹைதர் அலி, திப்பு சுல்தான் பிரிட்டிஷார் மோதலின் களமானது. திப்புவின் மறைவையடுத்து 1801ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்போது திருச்சிராப்பள்ளி தனி மாநிலமா உருவாக்கப்பட்டது.
1995-ல் திருச்சி மாவட்டத்தலிருந்து பெரம்பலூர், கரூர் மாவட்டங்கள் உருவாக்கபட்டன.
2001 இல் பெரம்பலூர் மாட்டத்திலிருந்து உருவாக்கப்பட்ட அரியலூர் மாவட்டம் பிற்பாடு 2002 இல் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
2007, நவம்பர் 23 -ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து மீண்டும் புதிய அரியலூர் மாவட்டம் உருவாக்கபட்டது.
நிர்வாகப்பிரிவுகள்(Administrative divisions):
வருவாய் கோட்டங்கள் - 2: அரியலூர், உடையார்பாளையம், தாலுகாக்கள் - 3 ; அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம். நகராட்சிகள் - 2; அரியலூ, ஜெயங்கொண்டம்; ஊராட்சி ஒன்றியங்கள்- 6; அரியலூர், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர், தி. பாலூர், ஜெயங்கொண்டம்
முக்கிய ஆறுகள்(The main rivers): கொள்ளிடம், மருதியாறு, வெள்ளாறு.
முக்கிய நகரங்கள்(Major cities): அரியலூர், ஜெயங்கொண்டம்.
புகைவண்டி நிலையங்கள்(Railway Stations): அரியலூர், ஒத்தக்கோவில், வெல்லூர், செந்துறை, ஆர்.எஸ். மாத்தூர், ஈச்சங்காடு.
குறிப்பிடத்தக்க இடங்கள்(Notable locations)
திருமழபாடி வைத்தியநாத சுவாமி ஆலையம், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோவில், ஜோஸப் பெஸ்கியால் (வீரமாமுனிவர்) கட்டப்பட்ட ஏலக்குறிச்சி தேவாலயம்.
கங்கை கொண்ட சோழபுரம்: புகழ்பெற்ற சோழ மன்னர் இராஜேந்திரச் சோழன், தனது வடநாட்டு வெற்றியின் நினைவாகக் கட்டிய கோவில். தஞ்சை பெரிய கோவிலின் மாதிரி வடிவத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிங்கத் தலைக்கொண்ட கிணறு மற்றும் அரசர் இராஜேந்திரருக்கு பார்வதி பரமேஸ்வரரே முடிசூட்டும் அரிய சிற்பங்களும், தஞ்சைப் பெரிய கோயிலைப் போன்ற மிகப்பெரிய நந்தி மற்றும் நாட்டியமாடும் விநாயகர் உட்பட அழகுமிகு சிற்பங்கள் நிறைந்துள்ளன.
மேலப்பழுவூர், தமிழ்த்துறவிகளின் சரணாலயமாகத் திகழ்ந்த ஊர். இங்குள்ள குடைவரை விஷ்ணுக்கோயில் காண்போர் மனதைக் கவரக்கூடியது.
இருப்பிடமும், சிறப்பியல்புகளும்:
o
• சென்னைக்குத் தெற்கே 265 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
• அணைக்கரைப் பாலம்: 150 வருட பழமையான இப்பாலம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இது தஞ்சாவூர் - கும்பகோணம் நகரங்களை சென்னை மார்க்கத்தில் இணைக்கிறது.
• ஜெயம்கொண்டம் ஊரின் இயற்பெயர் நெல்லிமண கிராமம்.
• கடற்கரை இல்லா உள் மாவட்டம்
• சுண்ணாம்புக்கல், பாஸ்பேட், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளம் கொண்ட மாவட்டம்.
• அரசு சிமெண்ட்(Arasu Cement), பிர்லா சிமெண்ட்(Birla Cement), சக்தி சிமென்ட்(Shakthi cement), டால்மியா சிமென்ட்(Dalmiya Cement), ராம்கோ சிமென்ட்(Ramko cement) ஆலைகளின் இருப்பிடமாக அரியலூர் விளங்குகிறது.
• கரும்பு முக்கிய பணப்பயிர். கீழப்பாவூரில் ஒரு தனியார் சர்க்கரை ஆலை உள்ளது.
• மாநிலத்தின் செம்மண் படிவங்கள் முந்திரிப் பயிர் சாகுபடிக்கு ஏற்றது.
• வேட்டக்குடி கரைவெட்டி ஏரி பல்வேறு பறவையினங்கள் வந்து செல்லும் சரணாலயம்.
http://www.thangampalani.com/2011/10/history-of-ariyalur-district-tales-of.html
சுருக்கமான தகவல்கள்:
தலைநகர் அரியலூர்
பரப்பு 1,949.31
மக்கள் தொகை 6,95,524
ஆண்கள் 3,46763
பெண்கள் 3,48761
மக்கள் நெருக்கம் 358*
ஆண்-பெண் 1,006**
எழுத்தறிவு விகிதம் 65.08%
இந்துக்கள் 6,50,988
கிருத்துவர்கள் 36,261
இஸ்லாமியர் 7,638
அரியலூர் மாவட்டத்திற்கான இணையதளம்
www.ariyalur.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrari@tn.nic.in
தொலைபேசி: 04329-223351
எல்லைகள்(borders): இதன் வடக்கே கடலூர் மாவட்டம். தெற்கே தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள். மேற்கே பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்கள் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு(History): 1741 - இல் திருச்சி மீது படையெடுத்த மராட்டியர் சந்தா சாகிப்பை கது செய்தனர். 1748 இல் விடுதலையான சந்தா சாகிப், ஆர்க்காடு நவாப் அன்வர்தீன் மற்றும் அவரது மகன் முகமதலி ஆகியோருடன் மோதினார். இதையடுத்து அரியலூர் மற்றும் உடையார்பாளையம் பாளையங்கள் முகமதிலியின் ஆதிக்கத்திற்குள்ளானது.
திருச்சி பகுதி பிற்பாடு ஹைதர் அலி, திப்பு சுல்தான் பிரிட்டிஷார் மோதலின் களமானது. திப்புவின் மறைவையடுத்து 1801ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்போது திருச்சிராப்பள்ளி தனி மாநிலமா உருவாக்கப்பட்டது.
1995-ல் திருச்சி மாவட்டத்தலிருந்து பெரம்பலூர், கரூர் மாவட்டங்கள் உருவாக்கபட்டன.
2001 இல் பெரம்பலூர் மாட்டத்திலிருந்து உருவாக்கப்பட்ட அரியலூர் மாவட்டம் பிற்பாடு 2002 இல் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
2007, நவம்பர் 23 -ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து மீண்டும் புதிய அரியலூர் மாவட்டம் உருவாக்கபட்டது.
நிர்வாகப்பிரிவுகள்(Administrative divisions):
வருவாய் கோட்டங்கள் - 2: அரியலூர், உடையார்பாளையம், தாலுகாக்கள் - 3 ; அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம். நகராட்சிகள் - 2; அரியலூ, ஜெயங்கொண்டம்; ஊராட்சி ஒன்றியங்கள்- 6; அரியலூர், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர், தி. பாலூர், ஜெயங்கொண்டம்
முக்கிய ஆறுகள்(The main rivers): கொள்ளிடம், மருதியாறு, வெள்ளாறு.
முக்கிய நகரங்கள்(Major cities): அரியலூர், ஜெயங்கொண்டம்.
புகைவண்டி நிலையங்கள்(Railway Stations): அரியலூர், ஒத்தக்கோவில், வெல்லூர், செந்துறை, ஆர்.எஸ். மாத்தூர், ஈச்சங்காடு.
குறிப்பிடத்தக்க இடங்கள்(Notable locations)
திருமழபாடி வைத்தியநாத சுவாமி ஆலையம், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோவில், ஜோஸப் பெஸ்கியால் (வீரமாமுனிவர்) கட்டப்பட்ட ஏலக்குறிச்சி தேவாலயம்.
கங்கை கொண்ட சோழபுரம்: புகழ்பெற்ற சோழ மன்னர் இராஜேந்திரச் சோழன், தனது வடநாட்டு வெற்றியின் நினைவாகக் கட்டிய கோவில். தஞ்சை பெரிய கோவிலின் மாதிரி வடிவத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிங்கத் தலைக்கொண்ட கிணறு மற்றும் அரசர் இராஜேந்திரருக்கு பார்வதி பரமேஸ்வரரே முடிசூட்டும் அரிய சிற்பங்களும், தஞ்சைப் பெரிய கோயிலைப் போன்ற மிகப்பெரிய நந்தி மற்றும் நாட்டியமாடும் விநாயகர் உட்பட அழகுமிகு சிற்பங்கள் நிறைந்துள்ளன.
மேலப்பழுவூர், தமிழ்த்துறவிகளின் சரணாலயமாகத் திகழ்ந்த ஊர். இங்குள்ள குடைவரை விஷ்ணுக்கோயில் காண்போர் மனதைக் கவரக்கூடியது.
இருப்பிடமும், சிறப்பியல்புகளும்:
o
• சென்னைக்குத் தெற்கே 265 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
• அணைக்கரைப் பாலம்: 150 வருட பழமையான இப்பாலம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இது தஞ்சாவூர் - கும்பகோணம் நகரங்களை சென்னை மார்க்கத்தில் இணைக்கிறது.
• ஜெயம்கொண்டம் ஊரின் இயற்பெயர் நெல்லிமண கிராமம்.
• கடற்கரை இல்லா உள் மாவட்டம்
• சுண்ணாம்புக்கல், பாஸ்பேட், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளம் கொண்ட மாவட்டம்.
• அரசு சிமெண்ட்(Arasu Cement), பிர்லா சிமெண்ட்(Birla Cement), சக்தி சிமென்ட்(Shakthi cement), டால்மியா சிமென்ட்(Dalmiya Cement), ராம்கோ சிமென்ட்(Ramko cement) ஆலைகளின் இருப்பிடமாக அரியலூர் விளங்குகிறது.
• கரும்பு முக்கிய பணப்பயிர். கீழப்பாவூரில் ஒரு தனியார் சர்க்கரை ஆலை உள்ளது.
• மாநிலத்தின் செம்மண் படிவங்கள் முந்திரிப் பயிர் சாகுபடிக்கு ஏற்றது.
• வேட்டக்குடி கரைவெட்டி ஏரி பல்வேறு பறவையினங்கள் வந்து செல்லும் சரணாலயம்.
http://www.thangampalani.com/2011/10/history-of-ariyalur-district-tales-of.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
அரியலூர் மாவட்டம் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி முஹைதீன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|