புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_m10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10 
11 Posts - 58%
heezulia
ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_m10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10 
8 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_m10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10 
368 Posts - 59%
heezulia
ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_m10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10 
206 Posts - 33%
mohamed nizamudeen
ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_m10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10 
19 Posts - 3%
prajai
ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_m10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_m10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_m10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10 
4 Posts - 1%
mini
ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_m10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10 
3 Posts - 0%
Abiraj_26
ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_m10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10 
3 Posts - 0%
Saravananj
ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_m10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_m10ஸ்ரீ கிருஷ்ணா  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ கிருஷ்ணா


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 01, 2011 3:03 pm

ஒரு நாயகன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் எதிரியை நேருக்கு நேர் நின்று சாய்க்க வேண்டும் சூழ்ச்சிகளை முறியடிக்கலாம் ஆனால் செய்வது தவறு இப்படி பல கட்டுப்பாடுகளை நாயகனுக்கு இலக்கணமாக சொல்லலாம் அதற்க்கு ஏற்ப வாழ்ந்தவன் ராமன் ஆனால் அவனுக்கு நேரெதிர் குணம் கொண்ட நாயகன் கிருஷ்ணன்.
ஸ்ரீ கிருஷ்ணா  Lord+Krishna
குழந்தை பருவத்திலேயே திருட்டு பொய் போதாக்குறைக்கு ஆயர் பாடி பெண்களுடன் கூத்து, என கிருஷ்ணரின் வாழ்வு ஒரு வரையறைக்குள் அடக்க முடியாத வர்ணா ஜாலங்கள் நிறைந்ததாக ஜொலிக்கிறது இன்றைக்கும் பெரும்பாலான மக்கள் கிருஷ்ணரின் குறும்புகளை காதால் கேட்டு அவன் மேல் காதல் கொள்ளுகின்றனர்.

முதன் முதலில் பகுத்தறிவு பேசியவன் கிருஷ்ணன் ஆச்சர்யமாக இருக்கிறதா கிருஷணன் நமக்கெல்லாம் முன்னோடி மனிதன் இன்று வீதியில் நீங்கள் எதற்கெல்லாம் போராடுகிறீர்களோ அதற்க்கு அன்றே வழி செய்தவன் அவன் பகுத்தறிவு குறித்து பேசிவிட்டு தலைப்பை மாற்றி பேசாதே விஷயத்தை சொல் எனும் உங்கள் கோபம் எனக்கு புரிகிறது ஆம் நீங்கள் அறிந்த ஒன்றுதான் இந்திரனுக்கு நடக்கும் யாகத்தை தடுத்து நமக்கு மழை நாம் மாடுகளுக்கு உணவு தருவது கோவர்த்தன மலை ஆக அதை வணங்குவோம் என கூறி அன்றே பகுத்தறிவு பேசியவன்.

மனதை குறித்து இந்த மாடுமேய்ப்பவனை விட வேறு எவரும் அறிந்துவிட முடியுமா என்பது சந்தேகமே எப்படி பேசினால் காரியம் நிகழும் என்பது இவன் அறிந்த ரகசியம். போர்க்களத்தில் உங்களிடம் எதிர் நிற்பது என் சகோதரர்கள் தாத்தா பாட்டன் குரு இவர்களை எதிர்க்க முடியாது என கூறினால் என்ன சொல்வீர்கள்? நாமாக இருந்தா அவர்கள் நமது நாட்டை பறித்து கொண்டார்கள் என கூறுவோம், உன் மனைவியை அவமான படுத்தியவர்கள் என கூறுவோம் ஆனால் அர்ஜுனன் மிக நுணுக்கமாக சிந்திப்பவன் அவன் அடுத்தும் கேட்க்கிறான் இவர்களை வெள்வதால் சொர்க்கமே கிடைப்பதாகிலும் நான் ஏற்று கொள்ள மாட்டேன் என்று இந்த நிலையில் கிருஷ்ணன் என்ன சொன்னான் மீண்டும் அர்ஜுனன் காண்டீபம் கையில் ஏந்தினான்.

கிருஷ்ணன் கூறுகிறான் நீ இவர்களை கொள்ள போவதாக நினைக்கிறாயா இவர்கள் என்பது யார் ஆன்மனா சரி ஆன்மா என வைத்து கொண்டால் ஆன்மாவுக்கு எது மரணம் காலம் காலமாக ஆன்மா இருந்துள்ளதே,

நீ ஆன்மாவை வெட்டவோ அழிக்கவோ அல்லது எரிக்கவோ முடியாது அப்படி இருக்கையில் நீ எப்படி இவர்களை கொன்றவனவாய்,

அல்லது இவர்கள் தரித்துள்ள இந்த உடல் குறித்து நீ கவலை கொண்டால் இன்று இல்லையென்றாலும் இவர்கள் நாளை இந்த உடலினை இழந்துவிடுவார்கள் நீ இல்லாவிடில் இன்னொருவன், ஆக இந்த உடலும் நிரந்தரமில்லை பின் எதற்க்கு கவலை கொள்கிறாய்.

கொஞ்சம் வேலை இருக்கிறது பிறகு தொடர்கிறேன்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 01, 2011 7:08 pm

தொடருங்கள் மணி, படிக்க காத்திருக்கிறேன் புன்னகை ஒரு சின்ன விஷயம் , எழுத்துப்பிழை இருக்கு திருத்தி விடுங்கள் புன்னகை அன்புடன் கிருஷ்ணாம்மா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 01, 2011 8:27 pm

நன்றி கிருஷ்ணம்மா முடிந்த வரை எழுத்து பிழை தவிர்க்கிறேன் இல்லாவிட்டால் நீங்கள் திருத்தி விடுங்கள் ஜாலி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக