புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
17 Posts - 4%
prajai
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
8 Posts - 2%
jairam
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
4 Posts - 1%
Jenila
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரடி நீ எனக்கு???


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 12:30 pm

என்னவளின் கேள்வி:
வானின் மழைத்துளி பூமியை தொடுகின்றது
பூமியின் நீர்த்துளி வானில் செல்கின்றது
மழைத்துளியாய் உன்னை தொட
நீர்த்துளியாய் விண்ணை அடைகிறேன்.....
உன் சொந்தம் என்னவென்று புரியாமலே????


என் பதிலும் இதோ :
சொந்தம் என்ன என கேட்டு சுக்குநூறாக்கிவிட்டாயடீ நீ என்னை!

சோறூட்டி சீராட்டுபவள் தான் தாய் எனில்
உனக்கு சோறூட்டி சீராட்டுபவள் நானடி...

சோகமத்தில் தோள் தாங்கி நிற்பது தந்தை எனில்
உனை தோள் சாய்க்க தயங்காதவன் நானடி ....

சிந்திக்க தூண்டி கற்ப்பிப்பவன் ஆசான் எனில்
உனையும் கற்று கற்பித்தவன் நானடி...

சோகத்தில் பங்கெடுப்பவள் தோழி எனில்
சுகம் தரும் தோழியும் ஆனேன் நானடி ...

சொந்தம் தருவது உனக்கு உற்றவன் எனில்
அவனும் ஆனேன் நானடி ....

சோறூட்டி மகிழ்வது உன் மகற்க்கென்றாள்
சோறுன்டு மகிழ்வேன் நானடி....

இப்படி
அன்னையாய்,தந்தையாய்,
ஆசானாய்,தோழியாய்,பிள்ளையாய்,
அதையும் தாண்டி
உன்னை உறங்கவைக்கும் தென்றலாய்,
நீ நடக்கும் பாதையாய்,
நீ தொடும் புத்தகமாய்,,
நீ எழுதும் கவிதையாய்,
நீ பார்க்கும் பார்வையாய்,
நீ சுவாசிக்கும் காற்றாய்,
நீ சிந்தும் வார்த்தையாய்,
நீ கேட்கும் ஒலியாய்,
யாதும் ஆனேன் நானடி....


நீயோ எனக்கு ஒரே வரி
ஒரே வார்த்தை........................
.உயிர்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 28, 2011 12:33 pm

அருமையான, பதில் கவிதை ஜேன்.....நன்றிகள்..... யாரடி நீ எனக்கு??? 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 12:35 pm

[quote="பிஜிராமன்"]அருமையான, பதில் கவிதை ஜேன்.....நன்றிகள்..... குஓட்டே
நன்றி ராம்.

நன்றி ஏன் ராம்??? யாரடி நீ எனக்கு??? 440806

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Nov 28, 2011 12:37 pm

அந்த பெண் மிகவும் கொடுத்து வைத்தவள்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 28, 2011 12:37 pm

நன்றி ஏன் ராம்??? யாரடி நீ எனக்கு??? 440806


அச்சச்சோ, நன்றி சொன்னதுக்கெல்லாம், இப்படி சோகம் ஆனா எப்படி ஜேன்...நல்ல கவிதை தந்தமைக்காக நன்றிகள் என்று கூறினேன்.... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 12:41 pm

பிஜிராமன் wrote:
நன்றி ஏன் ராம்??? யாரடி நீ எனக்கு??? 440806


அச்சச்சோ, நன்றி சொன்னதுக்கெல்லாம், இப்படி சோகம் ஆனா எப்படி ஜேன்...நல்ல கவிதை தந்தமைக்காக நன்றிகள் என்று கூறினேன்.... புன்னகை
யாரடி நீ எனக்கு??? 678642
உங்க அளவிற்க்கு இல்லை ராம்......
ஏதோ இப்ப தான் ஆரம்பிக்கிறேன்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 12:44 pm

உமா wrote:அந்த பெண் மிகவும் கொடுத்து வைத்தவள்.

s

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Nov 28, 2011 12:46 pm

ஜேன் செல்வகுமார் wrote:
உமா wrote:அந்த பெண் மிகவும் கொடுத்து வைத்தவள்.

s

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 12:47 pm

குமார் அருமையிருக்கு அருமையிருக்கு




யாரடி நீ எனக்கு??? Power-Star-Srinivasan
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 12:49 pm

[quote="பிளேடு பக்கிரி"]குமார் குஓட்டே
நன்றி லக்ஷ்மண்! யாரடி நீ எனக்கு??? 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக