புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
11 Posts - 4%
prajai
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
9 Posts - 4%
Jenila
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
4 Posts - 2%
Rutu
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
3 Posts - 1%
jairam
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
யாரடி நீ எனக்கு??? Poll_c10யாரடி நீ எனக்கு??? Poll_m10யாரடி நீ எனக்கு??? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரடி நீ எனக்கு???


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 12:30 pm

என்னவளின் கேள்வி:
வானின் மழைத்துளி பூமியை தொடுகின்றது
பூமியின் நீர்த்துளி வானில் செல்கின்றது
மழைத்துளியாய் உன்னை தொட
நீர்த்துளியாய் விண்ணை அடைகிறேன்.....
உன் சொந்தம் என்னவென்று புரியாமலே????


என் பதிலும் இதோ :
சொந்தம் என்ன என கேட்டு சுக்குநூறாக்கிவிட்டாயடீ நீ என்னை!

சோறூட்டி சீராட்டுபவள் தான் தாய் எனில்
உனக்கு சோறூட்டி சீராட்டுபவள் நானடி...

சோகமத்தில் தோள் தாங்கி நிற்பது தந்தை எனில்
உனை தோள் சாய்க்க தயங்காதவன் நானடி ....

சிந்திக்க தூண்டி கற்ப்பிப்பவன் ஆசான் எனில்
உனையும் கற்று கற்பித்தவன் நானடி...

சோகத்தில் பங்கெடுப்பவள் தோழி எனில்
சுகம் தரும் தோழியும் ஆனேன் நானடி ...

சொந்தம் தருவது உனக்கு உற்றவன் எனில்
அவனும் ஆனேன் நானடி ....

சோறூட்டி மகிழ்வது உன் மகற்க்கென்றாள்
சோறுன்டு மகிழ்வேன் நானடி....

இப்படி
அன்னையாய்,தந்தையாய்,
ஆசானாய்,தோழியாய்,பிள்ளையாய்,
அதையும் தாண்டி
உன்னை உறங்கவைக்கும் தென்றலாய்,
நீ நடக்கும் பாதையாய்,
நீ தொடும் புத்தகமாய்,,
நீ எழுதும் கவிதையாய்,
நீ பார்க்கும் பார்வையாய்,
நீ சுவாசிக்கும் காற்றாய்,
நீ சிந்தும் வார்த்தையாய்,
நீ கேட்கும் ஒலியாய்,
யாதும் ஆனேன் நானடி....


நீயோ எனக்கு ஒரே வரி
ஒரே வார்த்தை........................
.உயிர்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 28, 2011 12:33 pm

அருமையான, பதில் கவிதை ஜேன்.....நன்றிகள்..... யாரடி நீ எனக்கு??? 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 12:35 pm

[quote="பிஜிராமன்"]அருமையான, பதில் கவிதை ஜேன்.....நன்றிகள்..... குஓட்டே
நன்றி ராம்.

நன்றி ஏன் ராம்??? யாரடி நீ எனக்கு??? 440806

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Nov 28, 2011 12:37 pm

அந்த பெண் மிகவும் கொடுத்து வைத்தவள்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Nov 28, 2011 12:37 pm

நன்றி ஏன் ராம்??? யாரடி நீ எனக்கு??? 440806


அச்சச்சோ, நன்றி சொன்னதுக்கெல்லாம், இப்படி சோகம் ஆனா எப்படி ஜேன்...நல்ல கவிதை தந்தமைக்காக நன்றிகள் என்று கூறினேன்.... புன்னகை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 12:41 pm

பிஜிராமன் wrote:
நன்றி ஏன் ராம்??? யாரடி நீ எனக்கு??? 440806


அச்சச்சோ, நன்றி சொன்னதுக்கெல்லாம், இப்படி சோகம் ஆனா எப்படி ஜேன்...நல்ல கவிதை தந்தமைக்காக நன்றிகள் என்று கூறினேன்.... புன்னகை
யாரடி நீ எனக்கு??? 678642
உங்க அளவிற்க்கு இல்லை ராம்......
ஏதோ இப்ப தான் ஆரம்பிக்கிறேன்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 12:44 pm

உமா wrote:அந்த பெண் மிகவும் கொடுத்து வைத்தவள்.

s

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Nov 28, 2011 12:46 pm

ஜேன் செல்வகுமார் wrote:
உமா wrote:அந்த பெண் மிகவும் கொடுத்து வைத்தவள்.

s

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Nov 28, 2011 12:47 pm

குமார் அருமையிருக்கு அருமையிருக்கு




யாரடி நீ எனக்கு??? Power-Star-Srinivasan
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 28, 2011 12:49 pm

[quote="பிளேடு பக்கிரி"]குமார் குஓட்டே
நன்றி லக்ஷ்மண்! யாரடி நீ எனக்கு??? 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக