புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 Poll_c10அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 Poll_m10அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமுக்கர பிசாசு - அறிய


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 9:35 pm

First topic message reminder :

உறவுகளே அமுக்கர பிசாசு என்று ஒன்று இல்லை என்று எனக்கு தெரியும் ஆனால் இது பற்றிய பல வதந்திகள் நாம் நாட்டில் பரவியுள்ளது .

பலமுறை எனக்கும் அதுமாதிரியான உணர்வுகள் உருங்கும்போது வந்ததுண்டு ,
அதாவது உறக்கத்தில் விழிப்புவந்துவிடும் ஆனால் நாம் கை கால் உடல் முழுதும் அசைக்கமுடியாது,
வாய்திறந்து பேசமுடியாது, பார்வை மங்களாக இருக்கும் ,மனது மட்டும் வேலை செய்வது போலே இருக்கும் அதுதான் ஏதாவது நம்பிக்கை தரும் தெய்வத்தின் பெயரை உச்சரித்து அந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திருப்பும் .

எனக்கு நிசியமாக தெரியும் இது பிசாசு இல்லை என்று ,ஆனால் இதன் அறிவியல் பூர்வமான விளக்கத்தை தெரிந்தவர் பகிர்ந்தாள் நன்று புன்னகை

உதவுங்கள் உறவுகளே .



அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 599303
அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 102564


வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Dec 01, 2011 10:25 am

கோவிந்தராஜ் wrote:உறவுகளே அமுக்கர பிசாசு என்று ஒன்று இல்லை என்று எனக்கு தெரியும் ஆனால் இது பற்றிய பல வதந்திகள் நாம் நாட்டில் பரவியுள்ளது .

பலமுறை எனக்கும் அதுமாதிரியான உணர்வுகள் உருங்கும்போது வந்ததுண்டு ,
அதாவது உறக்கத்தில் விழிப்புவந்துவிடும் ஆனால் நாம் கை கால் உடல் முழுதும் அசைக்கமுடியாது,
வாய்திறந்து பேசமுடியாது, பார்வை மங்களாக இருக்கும் ,மனது மட்டும் வேலை செய்வது போலே இருக்கும் அதுதான் ஏதாவது நம்பிக்கை தரும் தெய்வத்தின் பெயரை உச்சரித்து அந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திருப்பும் .

எனக்கு நிசியமாக தெரியும் இது பிசாசு இல்லை என்று ,ஆனால் இதன் அறிவியல் பூர்வமான விளக்கத்தை தெரிந்தவர் பகிர்ந்தாள் நன்று புன்னகை

உதவுங்கள் உறவுகளே .

இது போன்று அனுபவம் எனக்கும் உண்டு
பல வருடங்களுக்கு முன்பு டிவி இல் ஒரு மருத்துவர் இது பற்றி விவரித்தார் அதாவது
ஆத்மா, உடல் இரண்டும் இணைந்து செயலாற்றினால் மட்டும் நம்மால் நடமாட முடியும். நாம் உறங்கும் போது நமது தசைகள் வலுவிழந்து அமைதி ஆகின்றன , அந்த நேரத்தில் நம்முடைய ஆத்துமாவும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்,
சில இடையுருகளினால் நம் ஆத்மா திடீரென விழித்து கொள்கிறது ஆனால் முழுவது வலுவிழுந்த நிலையில் உள்ள நமுடைய தசைகள் உடனடியாக ஆத்மாவுடன் இணைந்து செயல் படமுடியாது, எனவே தான் நம்மால் பார்க்க முடியும் ஆனால் எழ்ந்துகொள்ள முடிவதில்லை, ஆனால் சிறிது நேரத்தில் உடல் தசைகளும் நன்றாக விழிக்கும் போது நமக்கு முழு உணர்சிகள் வரும் .




உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 Mgr
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 01, 2011 10:40 am

சார்லஸ் mc wrote:
இரவில் அமுக்குகிற பிசாசு ஏன் மனிதனை போட்டு அமுக்க வேணடும்?

பதில்: நாம் நமது வாழ்வில் நன்மைகள் செயது கடவுளுக்கு அதிகமாக பிாிமானவா்களாக காணப்படும் போது அவனுக்கு நம்மீது கோபம் வரும். யாாிடம் கடவுள் பக்தி அதிகம் காணப்படுகிறதோ, யாா் அதிகம் தங்களது வாழ்வில் மற்றவாகளுக்கு உதவிகரமாக விளங்குகிறாா்களோ, இவ்வுலகிற்கு நன்மை செய்ய விரும்பும் எவரையும் பிசாசு விடுவதில்லை. பொட்டு அமுக்கத்தான் செய்வான் .
ரிலாக்ஸ் அப்ப என்ன அம்முக்குகத்தான் செய்வான் :bball:

சார்லஸ் அண்ணா நன்றி பைபிள் செய்திகளை தொகுத்து வழங்கியதற்க்கு நன்றி அன்பு மலர்

ஆனால் எல்லா ஆன்மீக அல்லது அம்மானுஷ்ய கூற்றுக்கும் பின்னால் ஓர் சரியான அறிவியல் காரணம் இருக்கும் என்று நம்புகிறவன் நான் . (மூடநம்பிக்கைகளும் அப்படித்தான்). :idea:

எனவே அறிவியல் காரணம் எதிர்பார்க்கிறேன் என்ன?




அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 599303
அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 01, 2011 10:49 am

வின்சீலன் wrote:
இது போன்று அனுபவம் எனக்கும் உண்டு
பல வருடங்களுக்கு முன்பு டிவி இல் ஒரு மருத்துவர் இது பற்றி விவரித்தார் அதாவது
ஆத்மா, உடல் இரண்டும் இணைந்து செயலாற்றினால் மட்டும் நம்மால் நடமாட முடியும். நாம் உறங்கும் போது நமது தசைகள் வலுவிழந்து அமைதி ஆகின்றன , அந்த நேரத்தில் நம்முடைய ஆத்துமாவும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்,
சில இடையுருகளினால் நம் ஆத்மா திடீரென விழித்து கொள்கிறது ஆனால் முழுவது வலுவிழுந்த நிலையில் உள்ள நமுடைய தசைகள் உடனடியாக ஆத்மாவுடன் இணைந்து செயல் படமுடியாது, எனவே தான் நம்மால் பார்க்க முடியும் ஆனால் எழ்ந்துகொள்ள முடிவதில்லை, ஆனால் சிறிது நேரத்தில் உடல் தசைகளும் நன்றாக விழிக்கும் போது நமக்கு முழு உணர்சிகள் வரும்
.
நன்றி அண்ணா இதத்தான் எதிர்பார்த்தேன் . சிரி மகிழ்ச்சி
இங்கு ஆத்மா என்று குறிப்பிடுவதை தான் நான் மனது என்று குறிப்பிட்டிருப்பேன் போல :idea:
நன்றி . நன்றி
வேறு ஏதாவது காரணம் இருந்தால் மற்ற உறவுகள் கூறலாம் ! அன்பு மலர்



அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 599303
அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 102564

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 01, 2011 10:55 am

அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 56667 அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 56667பிசாசுமில்லை ஒரு மண்ணுமில்லை.

தூங்கும் போது இடதுகையை கீழே வைதவாறு ஒருக்களித்து படுத்து உறங்குமாறு பெரியவர்கள் சொல்லுவார்கள். இது ஏனென்றால் இடது புறம் இதயம் இருப்பதால் இடதுநுரையீரல் சுருங்கி விரியும் தன்மை சற்று குறைவாக இருக்கும்.
வலது நுரையீரல் மேல் பக்கம் இருப்பதால் முழுவதுமாக விரிந்து பிராணவாயுவை கிரகிக்கும்.

நம்மை அறியாமல் நாம் தூங்கும்போது வலது பக்கம் திரும்பி படுத்தாலோ அல்லது வேறு ஏதாவது மாறுபட்ட கோணங்களில் உறங்கும்போது , நுரையீரல் முழுவதுமாக செயல்படமுடியாமல் போகும் இந்த சமயத்தில் நம்மை அறியாமல் நமக்கு விழிப்பு நிலை வந்துவிடும் , இப்போது நமக்கு மூச்சு மூட்டுவது போலவும் யாரோ நாம் மார்பின் மீது அமர்ந்து அமுக்குவது போலவும் இருக்கும். இது தான் அமுக்கு பிசாசின் உண்மை நிலை.


கிராமங்களில் இரவு நேரத்தில் மரத்திற்கு கீழே படுக்க அனுமதிக்க மாட்டார்கள் ஏனென்றால் இரவில் மரமும் சுவாசித்து கொண்டு இருப்பதால் மரத்தை சுற்றி கரியமில வாயுதான் அதிகமாக இருக்கும்.
அதிலும் புளியமரத்தில் பேய் இருப்பதாக சொல்லுவார்கள் இதற்கு காரணம் புளியமரம் மற்ற மரங்களை காட்டிலும் அதிகமாக கரியமில வாயுவை வெளியிடும்.இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Dec 01, 2011 10:57 am

ராஜா wrote:அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 56667 அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 56667பிசாசுமில்லை ஒரு மண்ணுமில்லை.

தூங்கும் போது இடதுகையை கீழே வைதவாறு ஒருக்களித்து படுத்து உறங்குமாறு பெரியவர்கள் சொல்லுவார்கள். இது ஏனென்றால் இடது புறம் இதயம் இருப்பதால் இடதுநுரையீரல் சுருங்கி விரியும் தன்மை சற்று குறைவாக இருக்கும்.
வலது நுரையீரல் மேல் பக்கம் இருப்பதால் முழுவதுமாக விரிந்து பிராணவாயுவை கிரகிக்கும்.

நம்மை அறியாமல் நாம் தூங்கும்போது வலது பக்கம் திரும்பி படுத்தாலோ அல்லது வேறு ஏதாவது மாறுபட்ட கோணங்களில் உறங்கும்போது , நுரையீரல் முழுவதுமாக செயல்படமுடியாமல் போகும் இந்த சமயத்தில் நம்மை அறியாமல் நமக்கு விழிப்பு நிலை வந்துவிடும் , இப்போது நமக்கு மூச்சு மூட்டுவது போலவும் யாரோ நாம் மார்பின் மீது அமர்ந்து அமுக்குவது போலவும் இருக்கும். இது தான் அமுக்கு பிசாசின் உண்மை நிலை.


கிராமங்களில் இரவு நேரத்தில் மரத்திற்கு கீழே படுக்க அனுமதிக்க மாட்டார்கள் ஏனென்றால் இரவில் மரமும் சுவாசித்து கொண்டு இருப்பதால் மரத்தை சுற்றி கரியமில வாயுதான் அதிகமாக இருக்கும்.
அதிலும் புளியமரத்தில் பேய் இருப்பதாக சொல்லுவார்கள் இதற்கு காரணம் புளியமரம் மற்ற மரங்களை காட்டிலும் அதிகமாக கரியமில வாயுவை வெளியிடும்.இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 01, 2011 11:01 am

கே. பாலா wrote:படுத்திருக்கும் நிலையின் காரணமாகவோ , அல்லது வேறு கரணங்களாலோ ,உங்கள் சுவாசம் நடப்பதில் சிறிது சிரமம் இருந்தால் இப்படிப்பட்ட நிலை தோன்றும் ...சற்று நேரத்தில் தானாக சரியாகிவிடும் (நீங்கள் தெய்வத்தின் பெயரை உச்சரிக்கவில்லை என்றால் கூட !)
உண்மைதான் அண்ணா இது கூட ஒரு காரணமாக இருக்கலாம் . :idea:

தெய்வத்தின் பெயரை உச்சரிப்பது என்பது நமக்கு சற்று தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கின்றது (நம்புகிறவர்களுக்கு ), நாம் நிலை சரியாகிவிடும் வரயில் இந்த தைரியம் இல்லை யென்றால் அது மரணபயத்தை கொடுக்கின்றது (எனக்கு).


நன்றி அண்ணா நன்றி அன்பு மலர்



அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 599303
அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 102564

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 01, 2011 11:08 am

இது இரவில் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக் குறையினால் ஏற்படுகிறது. அதிகமான நெஞ்சுசலி, Lungs infection போன்றவற்றால் தூங்கும் பொழுது ஏற்படும் மூச்சுத் தினறல், தூங்கும் இடத்தில் கார்பண்டை ஆக்சைடு அதிகரிப்பதால் ஆக்ஸிஜன் குறைந்து மூச்சுவிட நாம் சிரமப்படும் பொழுது நாம் வாயைத் திறந்து சுவாசிக்க வேண்டிய கட்டாய சூழ் நிலை ஏற்படும்.

அப்பொழுதுதான் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கும். இந்த நேரத்தில் ஏற்படும் பயத்தில் வாயைத் திறந்து அம்மா, அப்பா, கடவுளே என எப்படிக் கூறினாலும் உடனடியாக மீண்டும் இதய துடிப்பு சீராகும்.





அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 01, 2011 11:29 am

ராஜா wrote:அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 56667 அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 56667பிசாசுமில்லை ஒரு மண்ணுமில்லை.

தூங்கும் போது இடதுகையை கீழே வைதவாறு ஒருக்களித்து படுத்து உறங்குமாறு பெரியவர்கள் சொல்லுவார்கள். இது ஏனென்றால் இடது புறம் இதயம் இருப்பதால் இடதுநுரையீரல் சுருங்கி விரியும் தன்மை சற்று குறைவாக இருக்கும்.
வலது நுரையீரல் மேல் பக்கம் இருப்பதால் முழுவதுமாக விரிந்து பிராணவாயுவை கிரகிக்கும்.

நம்மை அறியாமல் நாம் தூங்கும்போது வலது பக்கம் திரும்பி படுத்தாலோ அல்லது வேறு ஏதாவது மாறுபட்ட கோணங்களில் உறங்கும்போது , நுரையீரல் முழுவதுமாக செயல்படமுடியாமல் போகும் இந்த சமயத்தில் நம்மை அறியாமல் நமக்கு விழிப்பு நிலை வந்துவிடும் , இப்போது நமக்கு மூச்சு மூட்டுவது போலவும் யாரோ நாம் மார்பின் மீது அமர்ந்து அமுக்குவது போலவும் இருக்கும். இது தான் அமுக்கு பிசாசின் உண்மை நிலை.


கிராமங்களில் இரவு நேரத்தில் மரத்திற்கு கீழே படுக்க அனுமதிக்க மாட்டார்கள் ஏனென்றால் இரவில் மரமும் சுவாசித்து கொண்டு இருப்பதால் மரத்தை சுற்றி கரியமில வாயுதான் அதிகமாக இருக்கும்.
அதிலும் புளியமரத்தில் பேய் இருப்பதாக சொல்லுவார்கள் இதற்கு காரணம் புளியமரம் மற்ற மரங்களை காட்டிலும் அதிகமாக கரியமில வாயுவை வெளியிடும்.இதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.
நன்றி அண்ணா சிரி
ஆனால் அந்த நேரத்தில் நம்மால் சிந்திக்க முடிகிறது !!!



அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 599303
அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 01, 2011 11:58 am

சிவா wrote:இது இரவில் ஏற்படும் ஆக்ஸிஜன் பற்றாக் குறையினால் ஏற்படுகிறது. அதிகமான நெஞ்சுசலி, Lungs infection போன்றவற்றால் தூங்கும் பொழுது ஏற்படும் மூச்சுத் தினறல், தூங்கும் இடத்தில் கார்பண்டை ஆக்சைடு அதிகரிப்பதால் ஆக்ஸிஜன் குறைந்து மூச்சுவிட நாம் சிரமப்படும் பொழுது நாம் வாயைத் திறந்து சுவாசிக்க வேண்டிய கட்டாய சூழ் நிலை ஏற்படும்.

அப்பொழுதுதான் அதிகமான ஆக்ஸிஜன் கிடைக்கும். இந்த நேரத்தில் ஏற்படும் பயத்தில் வாயைத் திறந்து அம்மா, அப்பா, கடவுளே என எப்படிக் கூறினாலும் உடனடியாக மீண்டும் இதய துடிப்பு சீராகும்.

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

நன்றி அண்ணா நன்றி அன்பு மலர்



அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 599303
அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அமுக்கர பிசாசு - அறிய   - Page 2 102564

avatar
siva_vlr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 22/10/2009

Postsiva_vlr Thu Dec 01, 2011 1:18 pm

சில நேரங்களில் நம் மனம் விழித்த பிறகு
நம் உடலை இயக்கும் மோட்டார் கண்ட்ரோல் இயங்குவதற்க்கு ஒரு சில வினாடிகள் ஆகும். இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் நம் மனம் மட்டுமே கை கால்கலை ஆட்டிக்கொண்டு இருக்கும் உடல் ஒத்துழைக்காது

நன்றி: சுஜாதா

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக