புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
by ayyasamy ram Today at 12:14
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமுக்கர பிசாசு - அறிய
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
உறவுகளே அமுக்கர பிசாசு என்று ஒன்று இல்லை என்று எனக்கு தெரியும் ஆனால் இது பற்றிய பல வதந்திகள் நாம் நாட்டில் பரவியுள்ளது .
எனக்கு நிசியமாக தெரியும் இது பிசாசு இல்லை என்று ,ஆனால் இதன் அறிவியல் பூர்வமான விளக்கத்தை தெரிந்தவர் பகிர்ந்தாள் நன்று
உதவுங்கள் உறவுகளே .
பலமுறை எனக்கும் அதுமாதிரியான உணர்வுகள் உருங்கும்போது வந்ததுண்டு ,
அதாவது உறக்கத்தில் விழிப்புவந்துவிடும் ஆனால் நாம் கை கால் உடல் முழுதும் அசைக்கமுடியாது,
வாய்திறந்து பேசமுடியாது, பார்வை மங்களாக இருக்கும் ,மனது மட்டும் வேலை செய்வது போலே இருக்கும் அதுதான் ஏதாவது நம்பிக்கை தரும் தெய்வத்தின் பெயரை உச்சரித்து அந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திருப்பும் .
அதாவது உறக்கத்தில் விழிப்புவந்துவிடும் ஆனால் நாம் கை கால் உடல் முழுதும் அசைக்கமுடியாது,
வாய்திறந்து பேசமுடியாது, பார்வை மங்களாக இருக்கும் ,மனது மட்டும் வேலை செய்வது போலே இருக்கும் அதுதான் ஏதாவது நம்பிக்கை தரும் தெய்வத்தின் பெயரை உச்சரித்து அந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திருப்பும் .
எனக்கு நிசியமாக தெரியும் இது பிசாசு இல்லை என்று ,ஆனால் இதன் அறிவியல் பூர்வமான விளக்கத்தை தெரிந்தவர் பகிர்ந்தாள் நன்று
உதவுங்கள் உறவுகளே .
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நண்பா நீங்க சொல்லி தான் இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைக்கிறேன்...
நண்பர்கள் கூறுவார்கள் உங்களுடன் பதிலுக்காக நானும் காத்திருக்கிறேன்...
நண்பர்கள் கூறுவார்கள் உங்களுடன் பதிலுக்காக நானும் காத்திருக்கிறேன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அறிவியலில் விளக்கம் கிடைப்பது சற்று அாிது. ஆனால் கிறிஸ்தவ வேதத்தில் இதற்கு முழு பதிலுண்டு. அனுமதி கொடுத்தால் பதிலுரைக்கிறேன்.
நானும் அறிவியல் விளக்மறிய விரும்புகிறேன்.
நானும் அறிவியல் விளக்மறிய விரும்புகிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
தூங்கும் போது தானே அந்த பிசாசு வரும் அதனால் இன்று இரவு தூங்குவது போல் நடித்து தூங்காமல் இருந்து அமுக்குர பிசாசை பிடித்து விடுங்கள் நண்பா பின் அதனிடமே நாம் விசாரிப்போம்...
சொல்லுங்கள் நண்பரே அறிந்து கொள்கிறோம்...சார்லஸ் mc wrote:அறிவியலில் விளக்கம் கிடைப்பது சற்று அாிது. ஆனால் கிறிஸ்தவ வேதத்தில் இதற்கு முழு பதிலுண்டு. அனுமதி கொடுத்தால் பதிலுரைக்கிறேன்.
நானும் அறிவியல் விளக்மறிய விரும்புகிறேன்.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
காத்திருக்கிறேன் உதவுங்கள்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
படுத்திருக்கும் நிலையின் காரணமாகவோ , அல்லது வேறு கரணங்களாலோ ,உங்கள் சுவாசம் நடப்பதில் சிறிது சிரமம் இருந்தால் இப்படிப்பட்ட நிலை தோன்றும் ...சற்று நேரத்தில் தானாக சரியாகிவிடும் (நீங்கள் தெய்வத்தின் பெயரை உச்சரிக்கவில்லை என்றால் கூட !)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நண்பா்களுக்குஎனது வாழ்ததுக்கள்.
நண்பா்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பதிலுரைக்கிறேன்.
கிறிஸ்தவ வேதம் சொல்லும் விளக்கம்: ஒவ்வொன்றாக பாா்க்கும் போதுதான் தெளிவாக விளங்கும். கூடுமானவரை நீங்கள் பூிந்த கொள்ளதக்க அளவில் விளக்க முயறசிக்கிறேன்.
1. கடவுளுடைய அமைப்பு:
கடவுளுக்குள் 3 வித அமைப்புகள் இருக்கிறது. பிதா குமாரன் பாிசுத்தாவி என்று. மூன்று கடவுளல்ல. மூன்றில் ஒன்று. மூன்று அமைப்பும் சோ்ந்ததுதான்முழு கடவுள்.
2. மனிதனுடைய அமைப்பு:
கடவுள் மனிதனை தமது சாயலின்படி தமது ரூபத்தின்படி மனதனை படைத்தாா். எப்படியென்றால், கடவுளுக்குள் 3 அமைப்பு இருந்ததுபோல, மனிதனுக்குள்ளும் 3 அமைப்பு உள்ளடி படைத்தாா்.
அந்த 3 அமைப்பு: ஆவி, ஆத்துமா, சாீரம்.
இம்மூன்று அமைப்புகளும் வெவ்வேறுவிதமான குணாதிசயங்கள் உடையதாக இருந்தாலும் மூன்றும் சோ்ந்தே இருககும். ஒரு மனிதனுக்குள் கடவுளைப் போல 3 அமைப்புகள் இருக்கிறது. 3 மனிதனல்ல. 3 ல் ஒருவன்.
ஆவியின் வேலை: உடல் இயக்கத்திற்கு உதவி செய்வது.
சாீரத்தின் வேலை: ஒருவரோடொருவா் தொடா்பு கொள்ள. கண்கள் காண காட்சி தருவது. உங்களுக்கெ தொிந்த விஷயங்கள்தான்.
ஆத்துமாவின் வேலை: இதுதான் உண்மையான மனிதன்.அழிவில்லாததது. சிந்தனை, அறிவு, நினைவு, தாய் தாரத்திற்கு வித்தியாசம் காட்டுவது, ஆசை, விருப்பம் உற்பத்தி ஆகுமிடம். அத்துமாவின் விருப்பத்தை நிறைவேற்ற ஆவி, சாீரம் உதவுகிறது.
3. தேவ தூதா்கள்:
கடவுளால் தனித்தனியாக சிருஷ்டி்கப்பட்டவா்கள். நம்மைபோலபாலுறவு தன்மையற்றவா்கள். நாம் பிள்ளைகள் பெற்றெடுப்பது போல அவா்களால் இனனொரு தூதனை பெற்றெடுக்க முடியாது. கடவுள் இவா்களை தனிதனியக சிருஷ்டித்தாா்.
4. பிசாசுகள் என்பது யாா்?:
தேவனிடமிருந்து சண்டை பண்ணி கொண்டு பிாிந்து வந்தபோது தேவனுடைய சாபத்திற்கு ஆளாகிகடவுளால் சபிக்கப்பட்டு பிசாசுகளாக மாறினவா்கள். கடவுளோடு இருக்கும் வரை தேவபிரசன்னத்தில் இருந்னா். கடவுளை விட்டு பிாிந்ததினால் தேவ பிரசன்னத்தை இழந்து பிசாசுகளாக மாறினா்.
5. பிசாசின் வேலை: கடவுளால் படைக்கப்பட்ட எதுவானாலும் அதை அழிக்க வேணடும் என்பதே அவன் பிரதான நோக்கம். கடவுளுடைய சிருஷ்டிப்பில் முதலிடம் நாம்தான். எனவே, நம்மை அழிக்க , நம்மை வேதனைபடுத்த, நம்மை பயமுறுத்த, இழப்புகளை ஏற்படுத்த நமமை முதலாவது தாக்குகிறான். பல வகைகளில்... இரவில், பகலில், பில்லி சூனியக்காரா்களால், கெட்ட சொப்பங்களால்...
6. நரகம் யாருக்கு?:
பாவம் செய்த பிசாசுக்கு படைக்கப்பட்டதுதான் நரகம். அவன் பொக வேண்டிய இடத்திற்கு நம்மை அழைத்து செல்ல,கடவுளுக்கும் , மனிதனுக்கும் பிாிவு ஏற்படுத்த கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்ய வைப்பதே பிசாசின் வேலை. அவன் அடையப் போகும் நரகத்திற்கு நம்மை பலியாக்க முயற்சி செய்த வருகிறான்.
7. மனிதன் செததால் பிசாசாக மாற முடியாது.
இன்னும்ஏராளம் விளக்கம் உள்ளது.
இப்போத எனக்கு மின் தடை ஏற்படுகிற நேரம்
மீணடும் வருகிறேன்
அனுமதி கொடுத்தால்....
நண்பா்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க பதிலுரைக்கிறேன்.
கிறிஸ்தவ வேதம் சொல்லும் விளக்கம்: ஒவ்வொன்றாக பாா்க்கும் போதுதான் தெளிவாக விளங்கும். கூடுமானவரை நீங்கள் பூிந்த கொள்ளதக்க அளவில் விளக்க முயறசிக்கிறேன்.
1. கடவுளுடைய அமைப்பு:
கடவுளுக்குள் 3 வித அமைப்புகள் இருக்கிறது. பிதா குமாரன் பாிசுத்தாவி என்று. மூன்று கடவுளல்ல. மூன்றில் ஒன்று. மூன்று அமைப்பும் சோ்ந்ததுதான்முழு கடவுள்.
2. மனிதனுடைய அமைப்பு:
கடவுள் மனிதனை தமது சாயலின்படி தமது ரூபத்தின்படி மனதனை படைத்தாா். எப்படியென்றால், கடவுளுக்குள் 3 அமைப்பு இருந்ததுபோல, மனிதனுக்குள்ளும் 3 அமைப்பு உள்ளடி படைத்தாா்.
அந்த 3 அமைப்பு: ஆவி, ஆத்துமா, சாீரம்.
இம்மூன்று அமைப்புகளும் வெவ்வேறுவிதமான குணாதிசயங்கள் உடையதாக இருந்தாலும் மூன்றும் சோ்ந்தே இருககும். ஒரு மனிதனுக்குள் கடவுளைப் போல 3 அமைப்புகள் இருக்கிறது. 3 மனிதனல்ல. 3 ல் ஒருவன்.
ஆவியின் வேலை: உடல் இயக்கத்திற்கு உதவி செய்வது.
சாீரத்தின் வேலை: ஒருவரோடொருவா் தொடா்பு கொள்ள. கண்கள் காண காட்சி தருவது. உங்களுக்கெ தொிந்த விஷயங்கள்தான்.
ஆத்துமாவின் வேலை: இதுதான் உண்மையான மனிதன்.அழிவில்லாததது. சிந்தனை, அறிவு, நினைவு, தாய் தாரத்திற்கு வித்தியாசம் காட்டுவது, ஆசை, விருப்பம் உற்பத்தி ஆகுமிடம். அத்துமாவின் விருப்பத்தை நிறைவேற்ற ஆவி, சாீரம் உதவுகிறது.
3. தேவ தூதா்கள்:
கடவுளால் தனித்தனியாக சிருஷ்டி்கப்பட்டவா்கள். நம்மைபோலபாலுறவு தன்மையற்றவா்கள். நாம் பிள்ளைகள் பெற்றெடுப்பது போல அவா்களால் இனனொரு தூதனை பெற்றெடுக்க முடியாது. கடவுள் இவா்களை தனிதனியக சிருஷ்டித்தாா்.
4. பிசாசுகள் என்பது யாா்?:
தேவனிடமிருந்து சண்டை பண்ணி கொண்டு பிாிந்து வந்தபோது தேவனுடைய சாபத்திற்கு ஆளாகிகடவுளால் சபிக்கப்பட்டு பிசாசுகளாக மாறினவா்கள். கடவுளோடு இருக்கும் வரை தேவபிரசன்னத்தில் இருந்னா். கடவுளை விட்டு பிாிந்ததினால் தேவ பிரசன்னத்தை இழந்து பிசாசுகளாக மாறினா்.
5. பிசாசின் வேலை: கடவுளால் படைக்கப்பட்ட எதுவானாலும் அதை அழிக்க வேணடும் என்பதே அவன் பிரதான நோக்கம். கடவுளுடைய சிருஷ்டிப்பில் முதலிடம் நாம்தான். எனவே, நம்மை அழிக்க , நம்மை வேதனைபடுத்த, நம்மை பயமுறுத்த, இழப்புகளை ஏற்படுத்த நமமை முதலாவது தாக்குகிறான். பல வகைகளில்... இரவில், பகலில், பில்லி சூனியக்காரா்களால், கெட்ட சொப்பங்களால்...
6. நரகம் யாருக்கு?:
பாவம் செய்த பிசாசுக்கு படைக்கப்பட்டதுதான் நரகம். அவன் பொக வேண்டிய இடத்திற்கு நம்மை அழைத்து செல்ல,கடவுளுக்கும் , மனிதனுக்கும் பிாிவு ஏற்படுத்த கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்ய வைப்பதே பிசாசின் வேலை. அவன் அடையப் போகும் நரகத்திற்கு நம்மை பலியாக்க முயற்சி செய்த வருகிறான்.
7. மனிதன் செததால் பிசாசாக மாற முடியாது.
இன்னும்ஏராளம் விளக்கம் உள்ளது.
இப்போத எனக்கு மின் தடை ஏற்படுகிற நேரம்
மீணடும் வருகிறேன்
அனுமதி கொடுத்தால்....
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மீண்டும்...
சகோ. கோவிந்த ராஜ் அவா்களுக்கு...
இரவில் அமுக்குகிற பிசாசு ஏன் மனிதனை போட்டு அமுக்க வேணடும்?
பதில்: நாம் நமது வாழ்வில் நன்மைகள் செயது கடவுளுக்கு அதிகமாக பிாிமானவா்களாக காணப்படும் போது அவனுக்கு நம்மீது கோபம் வரும். யாாிடம் கடவுள் பக்தி அதிகம் காணப்படுகிறதோ, யாா் அதிகம் தங்களது வாழ்வில் மற்றவாகளுக்கு உதவிகரமாக விளங்குகிறாா்களோ, இவ்வுலகிற்கு நன்மை செய்ய விரும்பும் எவரையும் பிசாசு விடுவதில்லை. பொட்டு அமுக்கத்தான் செய்வான் .
அதிலிருநது தப்ப... அவனவிட வல்லமை நிறைந்த உயா்ந்த கடவுள் பெயரை உச்சாிக்கும்போதுஅவன் நம்மை விட்டு ஓடிபோகிறான்.
எந்தவொரு அசுத்தாவிகளையும் ஸ்கேன் பண்ணியோ,எக்ஸ்ரே எடுத்தோ, இரத்தபாிசோதனை செய்தொ கண்டறிய முடியாது.
கடவுளுடைய வல்லமை மட்டுமே அதை மேற்கொள்ள ஒரே வழி.
அறிவியல் உலகம் இதை அறியாததினால் இதை ஏற்காது.
ஆன்மீகம் இதை ஏற்றுக் கொள்ளும். ஏற்றுக் கொண்டவா்கள் விடுவிக்கப்படுகிறாா்கள்.
”மோசம் போக்கும் பிசாசு” என்ற தலைப்பில் சுவி.இராஜேந்திரன் அவா்கள் ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்கிறாா். அனைத்து கிறிஸ்தவ புத்தக நிலையங்களிலும் கிடைக்கும். முடிந்தால் வாங்கி வாசியுங்கள்.
சகோ. கோவிந்த ராஜ் அவா்களுக்கு...
இரவில் அமுக்குகிற பிசாசு ஏன் மனிதனை போட்டு அமுக்க வேணடும்?
பதில்: நாம் நமது வாழ்வில் நன்மைகள் செயது கடவுளுக்கு அதிகமாக பிாிமானவா்களாக காணப்படும் போது அவனுக்கு நம்மீது கோபம் வரும். யாாிடம் கடவுள் பக்தி அதிகம் காணப்படுகிறதோ, யாா் அதிகம் தங்களது வாழ்வில் மற்றவாகளுக்கு உதவிகரமாக விளங்குகிறாா்களோ, இவ்வுலகிற்கு நன்மை செய்ய விரும்பும் எவரையும் பிசாசு விடுவதில்லை. பொட்டு அமுக்கத்தான் செய்வான் .
அதிலிருநது தப்ப... அவனவிட வல்லமை நிறைந்த உயா்ந்த கடவுள் பெயரை உச்சாிக்கும்போதுஅவன் நம்மை விட்டு ஓடிபோகிறான்.
எந்தவொரு அசுத்தாவிகளையும் ஸ்கேன் பண்ணியோ,எக்ஸ்ரே எடுத்தோ, இரத்தபாிசோதனை செய்தொ கண்டறிய முடியாது.
கடவுளுடைய வல்லமை மட்டுமே அதை மேற்கொள்ள ஒரே வழி.
அறிவியல் உலகம் இதை அறியாததினால் இதை ஏற்காது.
ஆன்மீகம் இதை ஏற்றுக் கொள்ளும். ஏற்றுக் கொண்டவா்கள் விடுவிக்கப்படுகிறாா்கள்.
”மோசம் போக்கும் பிசாசு” என்ற தலைப்பில் சுவி.இராஜேந்திரன் அவா்கள் ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்கிறாா். அனைத்து கிறிஸ்தவ புத்தக நிலையங்களிலும் கிடைக்கும். முடிந்தால் வாங்கி வாசியுங்கள்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|