புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாசக்காரிடீ அவ !
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
First topic message reminder :
"அவள் ரொம்ப பாசக்காரிடீ ! கல்யாணமாகி இத்தன வருஷம் ஆனா கூட இன்னும் மாறாம அப்படியே என் மகளாவே தாண்டி இருக்கிறா அவ "
சொல்லும் அம்மாவின் குரலில் தழு தழுப்பும் , பெருமிதமும் கலந்து இருந்தது .
"ஆமா , அம்மா , அந்த மாப்பிள்ளையோட அம்மா அப்படி பேசினதுக்கு
ராணி அக்காவுக்கு வந்ததே பாரு ஒரு கோபம் .
அப்படியே ருத்ர தாண்டவம் ஆடி தீர்த்துட்டா
அக்காவுக்கு நானுன்னா எப்பவுமே தனி பாசம்தான் " என்றாள் பாரதி
பாரதி - முதிர்கன்னி .
ஏதாவது ஒரு மாப்பிள்ளை வரன் வரும்
அப்புறம் எப்படியோ அது தட்டி போய்விடும் .
போகாத கோவில் இல்லை , பண்ணாத பரிகாரம் இல்லை .
ஆனால் எந்த கடவுளும் கண் திறக்கவில்லை இவள் விஷயத்தில் .
ராணி - பாரதியின் அக்கா .
பாரதிக்காக எல்லா கோவில்களிலும் வேண்டுதல் வைத்துக்கொள்வாள் . எப்போதுதான் என் தங்கையின் திருமணத்தை கண் குளிர பார்பேனோ ?
என்று எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பாள் பெருமூச்சுடன்
இம்முறை வந்த மாப்பிள்ளையின் அம்மா சொன்னார்
" அன்று உங்க வீட்டுக்கு வந்து நிச்சயதார்த்தம் நடத்தீடலாம்தான் கிளம்பினோம் அப்போபாத்து என் பையனுக்கு அடிபட்டு போச்சு அத நாங்க அபசகுணமா நினைக்கிறோம் அதனால இந்த சம்மந்தம் வேணுமான்னு யோசிக்கிறோம் "
ராணிக்கு வந்ததே கோபம்
" நீங்க என்ன என் தங்கச்சிய ராசி இல்லாதவன்னு சொல்றது ?
நான் சொல்றேன் உங்க மகன்தான் ராசி இல்லாதவன் .
எங்க வீட்டிலே சம்மந்தம் வச்சுக்க உங்களுக்கு கொடுப்பின இல்ல
அவ்வளவுதான் நான் சொல்லுவேன்
தாராளமா நீங்க போகலாம்
ஊர்ல இல்லாத பையன பெத்துதாங்கலாம்
வந்துடாங்க பெரிசா சகுனம் பேசீட்டு "
ராணியின் பெற்றோர் செய்வதறியாது விழித்தனர் .
மாப்பிள்ளையின் அம்மா முறைத்துவிட்டு போனார் .
இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த பாரதி
இந்த இடமும் கைநழுவி போய்விட்டதா ?
என தனக்கு தானே சொல்லிக்கொண்டு
விரக்தியுடன் சிரித்துக்கொண்டாள்
கண்களில் பெருகும் கண்ணீரை துடைத்துக்கொண்டே
"அம்மா , கவலபடாதே , இந்த மாப்பிள்ளை போனா போறான் .
நானும் என் புருஷனும் கொண்டுவந்து நிறுத்துறோம் பாரு
இன்னும் நூறு மாப்பிள்ளையை .
நீ எதுக்கும் கவலபடாதே நான் இருக்கிறேன் உனக்கு
என் தங்கச்சிய நான் வாழவைப்பேன் " சொன்னாள் ராணி .
அன்று இரவு ராணியிடம் கேட்டான் கண்ணன் - அவள் கணவன்
"எப்படிடீ உன்னால மட்டும் இப்படி எல்லாம் முடியுது ?
உன்ன பாக்க பாக்க எனக்கு ஆச்சர்யமா இருக்கு !!!"
ராணி சொன்னாள்
" இந்த ராணிய மீறி பாரதிக்கு கல்யாணம் ஆகீடுமா ?
இல்ல நான்தான் விட்டுட்டுவேணா ?
அவளுக்கு கல்யாணம் ஆகீட்டா அப்புறம்
அம்மாவும் அப்பாவும் அவள கவனிக்க போய்டுவாங்க.
அவளுக்கு சீர்வரிசை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க ,
எனக்கு அவங்க கொடுக்கறது குறைஞ்சுடும்
ஏன் கொடுக்குற பணத்தையும் நகையையும் நிறுத்தக்கூட செஞ்சுடுவாங்க .
போதும் நல்லா வரதட்சிணை கொடுத்து பிரம்மாண்டமாக கல்யாணம் செய்து வைத்ததும் இல்லாம , கல்யாணமாகி 8 வருஷம் ஆனாலும்
இன்னும் மூத்தவளுக்கு எந்த குறைவும் இல்லாம பணத்தை அள்ளி கொடுத்துக்கிட்டுதானே இருந்தோம்
இனி அவளுக்கு செய்தது போதும்
அடுத்து இளையவளுக்கு செய்வோம் அப்படீன்னு அவங்க நினைச்சிட்டா ?
அதுவும் இல்லாம சம்பளமில்லாத வேலைக்காரியா என் தங்கச்சி ,
என் ரெண்டு குழந்தைகளுக்கு ஆயா வேலை பாக்குறா.
குழந்தைகளை குளிப்பாட்றது முதற்கொண்டு சகல வேலைகளையும் அவளே பாத்துகுறா. இப்போ மட்டுமா இப்படி பாத்துகுறா ?
எனக்கு சிசேரியன் பண்ணி குழந்தைகளை வெளியே எடுத்தது முதல்
இன்னைக்கு அதுகளுக்கு இத்தன வயசு ஆகுறவரைக்கு அவளேதான் பாத்துகிறா ? இப்படி ஒரு வேலைக்காரி இந்த காலத்தில கிடைப்பாளா ?
இது அத்தனைக்கும் மேல நீங்கதான் ஊரெல்லாம்
கடன வாங்கி வச்சு இருக்கீங்களே .
அப்புறம் அதை எல்லாம் எப்படி நாம அடைக்கிறது? .
அப்பாகிட்ட ஏதாவது சாக்கு போக்கு சொல்லி பணம் வாங்கிதான்
எல்லாம் செய்யவேண்டி இருக்குது
அதான் வர மாப்பிள்ளை வரன் அத்தனையையும்
ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டி கழிக்க வச்சிடுறேன்
"எல்லாம் சரி , இன்னைக்கு வந்த மாப்பிள்ளையோட
அம்மாவ எப்படி சமாளிச்ச ? " கண்ணன் கேட்டான்
"அதாவது அந்தம்மா இங்கே வரும்போது
இந்த சம்மந்தமே வேண்டாம் அப்படீன்னு சொல்ல வரல .
அபசகுனம் நடந்திருச்சு அதனால வேறு ஒரு நாள் நிச்சயதார்த்தம் வெச்சுகலாமுன்னு சொல்லத்தான் வந்தாங்க .
என் நேரம் நல்ல நேரம். அவங்க வந்த நேரம் வீட்டில யாரும் இல்ல ,
நானும் உங்க அக்காவும்தான் இருந்தோம்
அவங்க நடந்த அபசகுனத்த பத்தி சொல்ல ,
உடனே நான் உங்க அக்காவ கூப்பிட்டு
" அண்ணி , இந்த இடம் நல்ல சம்பந்தம் , அவங்க ஏதாவது இந்த அபசகுனத்த பத்தி பேசி பெரிசுபடுத்தி உங்க சம்மந்தம் வேண்டாமின்னு சொல்லீடபோறாங்க , நீங்க ஏதாவது பேசி அவங்கள சரி கட்டுங்க "அப்படீன்னு சொன்னேன்
உங்க அக்காவ பத்தி எனக்கு தெரியாதா ?
நான் எதை செய்யாதேன்னு சொல்ரேனோ
அதை வேணுமின்னே வீம்புக்கு செய்வாங்க .
அதபோல இவங்க போய் அந்த அம்மா கிட்ட
நடந்த அபசகுணத்தை ஊதி ஊதி பெரிசாக்க ,
கடைசீல அந்த அம்மாவே மனசு மாறீட்டாங்க
அவ்வளவுதான் சிம்பிள் "
என்று சொல்லிக்கொண்டே படுத்த ராணி சொன்னாள்
" நாளைக்கு சிவன் கோவிலுக்கு போகணும் ,
பாரதி பேருக்கு அர்ச்சனை செய்யனும்ன்னு அம்மாகிட்ட சொல்லி இருக்கேன் . அம்மாவும் போகலாம்னு சொன்னாங்க . அதனால நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா எழுந்திரிக்கணும் அந்த அலாரத்தை கொஞ்சம் வைங்க "
---- ( இது கதையல்ல நிஜம் )
"அவள் ரொம்ப பாசக்காரிடீ ! கல்யாணமாகி இத்தன வருஷம் ஆனா கூட இன்னும் மாறாம அப்படியே என் மகளாவே தாண்டி இருக்கிறா அவ "
சொல்லும் அம்மாவின் குரலில் தழு தழுப்பும் , பெருமிதமும் கலந்து இருந்தது .
"ஆமா , அம்மா , அந்த மாப்பிள்ளையோட அம்மா அப்படி பேசினதுக்கு
ராணி அக்காவுக்கு வந்ததே பாரு ஒரு கோபம் .
அப்படியே ருத்ர தாண்டவம் ஆடி தீர்த்துட்டா
அக்காவுக்கு நானுன்னா எப்பவுமே தனி பாசம்தான் " என்றாள் பாரதி
பாரதி - முதிர்கன்னி .
ஏதாவது ஒரு மாப்பிள்ளை வரன் வரும்
அப்புறம் எப்படியோ அது தட்டி போய்விடும் .
போகாத கோவில் இல்லை , பண்ணாத பரிகாரம் இல்லை .
ஆனால் எந்த கடவுளும் கண் திறக்கவில்லை இவள் விஷயத்தில் .
ராணி - பாரதியின் அக்கா .
பாரதிக்காக எல்லா கோவில்களிலும் வேண்டுதல் வைத்துக்கொள்வாள் . எப்போதுதான் என் தங்கையின் திருமணத்தை கண் குளிர பார்பேனோ ?
என்று எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பாள் பெருமூச்சுடன்
இம்முறை வந்த மாப்பிள்ளையின் அம்மா சொன்னார்
" அன்று உங்க வீட்டுக்கு வந்து நிச்சயதார்த்தம் நடத்தீடலாம்தான் கிளம்பினோம் அப்போபாத்து என் பையனுக்கு அடிபட்டு போச்சு அத நாங்க அபசகுணமா நினைக்கிறோம் அதனால இந்த சம்மந்தம் வேணுமான்னு யோசிக்கிறோம் "
ராணிக்கு வந்ததே கோபம்
" நீங்க என்ன என் தங்கச்சிய ராசி இல்லாதவன்னு சொல்றது ?
நான் சொல்றேன் உங்க மகன்தான் ராசி இல்லாதவன் .
எங்க வீட்டிலே சம்மந்தம் வச்சுக்க உங்களுக்கு கொடுப்பின இல்ல
அவ்வளவுதான் நான் சொல்லுவேன்
தாராளமா நீங்க போகலாம்
ஊர்ல இல்லாத பையன பெத்துதாங்கலாம்
வந்துடாங்க பெரிசா சகுனம் பேசீட்டு "
ராணியின் பெற்றோர் செய்வதறியாது விழித்தனர் .
மாப்பிள்ளையின் அம்மா முறைத்துவிட்டு போனார் .
இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த பாரதி
இந்த இடமும் கைநழுவி போய்விட்டதா ?
என தனக்கு தானே சொல்லிக்கொண்டு
விரக்தியுடன் சிரித்துக்கொண்டாள்
கண்களில் பெருகும் கண்ணீரை துடைத்துக்கொண்டே
"அம்மா , கவலபடாதே , இந்த மாப்பிள்ளை போனா போறான் .
நானும் என் புருஷனும் கொண்டுவந்து நிறுத்துறோம் பாரு
இன்னும் நூறு மாப்பிள்ளையை .
நீ எதுக்கும் கவலபடாதே நான் இருக்கிறேன் உனக்கு
என் தங்கச்சிய நான் வாழவைப்பேன் " சொன்னாள் ராணி .
அன்று இரவு ராணியிடம் கேட்டான் கண்ணன் - அவள் கணவன்
"எப்படிடீ உன்னால மட்டும் இப்படி எல்லாம் முடியுது ?
உன்ன பாக்க பாக்க எனக்கு ஆச்சர்யமா இருக்கு !!!"
ராணி சொன்னாள்
" இந்த ராணிய மீறி பாரதிக்கு கல்யாணம் ஆகீடுமா ?
இல்ல நான்தான் விட்டுட்டுவேணா ?
அவளுக்கு கல்யாணம் ஆகீட்டா அப்புறம்
அம்மாவும் அப்பாவும் அவள கவனிக்க போய்டுவாங்க.
அவளுக்கு சீர்வரிசை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க ,
எனக்கு அவங்க கொடுக்கறது குறைஞ்சுடும்
ஏன் கொடுக்குற பணத்தையும் நகையையும் நிறுத்தக்கூட செஞ்சுடுவாங்க .
போதும் நல்லா வரதட்சிணை கொடுத்து பிரம்மாண்டமாக கல்யாணம் செய்து வைத்ததும் இல்லாம , கல்யாணமாகி 8 வருஷம் ஆனாலும்
இன்னும் மூத்தவளுக்கு எந்த குறைவும் இல்லாம பணத்தை அள்ளி கொடுத்துக்கிட்டுதானே இருந்தோம்
இனி அவளுக்கு செய்தது போதும்
அடுத்து இளையவளுக்கு செய்வோம் அப்படீன்னு அவங்க நினைச்சிட்டா ?
அதுவும் இல்லாம சம்பளமில்லாத வேலைக்காரியா என் தங்கச்சி ,
என் ரெண்டு குழந்தைகளுக்கு ஆயா வேலை பாக்குறா.
குழந்தைகளை குளிப்பாட்றது முதற்கொண்டு சகல வேலைகளையும் அவளே பாத்துகுறா. இப்போ மட்டுமா இப்படி பாத்துகுறா ?
எனக்கு சிசேரியன் பண்ணி குழந்தைகளை வெளியே எடுத்தது முதல்
இன்னைக்கு அதுகளுக்கு இத்தன வயசு ஆகுறவரைக்கு அவளேதான் பாத்துகிறா ? இப்படி ஒரு வேலைக்காரி இந்த காலத்தில கிடைப்பாளா ?
இது அத்தனைக்கும் மேல நீங்கதான் ஊரெல்லாம்
கடன வாங்கி வச்சு இருக்கீங்களே .
அப்புறம் அதை எல்லாம் எப்படி நாம அடைக்கிறது? .
அப்பாகிட்ட ஏதாவது சாக்கு போக்கு சொல்லி பணம் வாங்கிதான்
எல்லாம் செய்யவேண்டி இருக்குது
அதான் வர மாப்பிள்ளை வரன் அத்தனையையும்
ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டி கழிக்க வச்சிடுறேன்
"எல்லாம் சரி , இன்னைக்கு வந்த மாப்பிள்ளையோட
அம்மாவ எப்படி சமாளிச்ச ? " கண்ணன் கேட்டான்
"அதாவது அந்தம்மா இங்கே வரும்போது
இந்த சம்மந்தமே வேண்டாம் அப்படீன்னு சொல்ல வரல .
அபசகுனம் நடந்திருச்சு அதனால வேறு ஒரு நாள் நிச்சயதார்த்தம் வெச்சுகலாமுன்னு சொல்லத்தான் வந்தாங்க .
என் நேரம் நல்ல நேரம். அவங்க வந்த நேரம் வீட்டில யாரும் இல்ல ,
நானும் உங்க அக்காவும்தான் இருந்தோம்
அவங்க நடந்த அபசகுனத்த பத்தி சொல்ல ,
உடனே நான் உங்க அக்காவ கூப்பிட்டு
" அண்ணி , இந்த இடம் நல்ல சம்பந்தம் , அவங்க ஏதாவது இந்த அபசகுனத்த பத்தி பேசி பெரிசுபடுத்தி உங்க சம்மந்தம் வேண்டாமின்னு சொல்லீடபோறாங்க , நீங்க ஏதாவது பேசி அவங்கள சரி கட்டுங்க "அப்படீன்னு சொன்னேன்
உங்க அக்காவ பத்தி எனக்கு தெரியாதா ?
நான் எதை செய்யாதேன்னு சொல்ரேனோ
அதை வேணுமின்னே வீம்புக்கு செய்வாங்க .
அதபோல இவங்க போய் அந்த அம்மா கிட்ட
நடந்த அபசகுணத்தை ஊதி ஊதி பெரிசாக்க ,
கடைசீல அந்த அம்மாவே மனசு மாறீட்டாங்க
அவ்வளவுதான் சிம்பிள் "
என்று சொல்லிக்கொண்டே படுத்த ராணி சொன்னாள்
" நாளைக்கு சிவன் கோவிலுக்கு போகணும் ,
பாரதி பேருக்கு அர்ச்சனை செய்யனும்ன்னு அம்மாகிட்ட சொல்லி இருக்கேன் . அம்மாவும் போகலாம்னு சொன்னாங்க . அதனால நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா எழுந்திரிக்கணும் அந்த அலாரத்தை கொஞ்சம் வைங்க "
---- ( இது கதையல்ல நிஜம் )
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
வை.பாலாஜி wrote:நான் நம்ப வில்லை என்று சொல்லவில்லை ..அது ஆச்சரியமாக இருந்த்தது
அந்த பெண்ணுக்கு காதல் குடும்பத்தை மறைத்துவிட்டது ...ஆனால் இப்படி விட்டுச்சென்ற பெண் சந்தோஷமாக இருப்பாளா ...
பாலாஜி , இதை வெறும் கதை என நினைப்பவர்கள் நினைக்கட்டும்
உண்மை சம்பவம்தான் என நம்புபவர்கள் நம்பட்டும் , இதில் என்ன இருக்கிறது ?
செய்தி தாள் பெண்ணுக்கு காதல் குடும்பத்தை மறைத்துவிட்டது என்பதை விட அவள் சுயநலம் அவள் கண்ணை , குடும்பத்தை மறைத்துவிட்டது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் .
அவள் தன்னை பற்றி , தன் வருங்காலத்தை பற்றிதான் யோசித்தாளே தவிர
தன் தாயையோ , சகோதரியையோ நினைத்துக்கூட பார்க்கவில்லை
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
உண்மையாகவும் இருக்கலாம்...
இதில் உள்ள காரணங்கள் அந்த பெண்னின் (பேயின்) செயல்களுக்கு பொருந்துகிறது...அவளுக்கு கல்யாணம் ஆகீட்டா அப்புறம்
அம்மாவும் அப்பாவும் அவள கவனிக்க போய்டுவாங்க.
அவளுக்கு சீர்வரிசை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க ,
எனக்கு அவங்க கொடுக்கறது குறைஞ்சுடும்
ஏன் கொடுக்குற பணத்தையும் நகையையும் நிறுத்தக்கூட செஞ்சுடுவாங்க .
போதும் நல்லா வரதட்சிணை கொடுத்து பிரம்மாண்டமாக கல்யாணம் செய்து வைத்ததும் இல்லாம , கல்யாணமாகி 8 வருஷம் ஆனாலும்
இன்னும் மூத்தவளுக்கு எந்த குறைவும் இல்லாம பணத்தை அள்ளி கொடுத்துக்கிட்டுதானே இருந்தோம்
இனி அவளுக்கு செய்தது போதும்
அடுத்து இளையவளுக்கு செய்வோம் அப்படீன்னு அவங்க நினைச்சிட்டா ?
அதுவும் இல்லாம சம்பளமில்லாத வேலைக்காரியா என் தங்கச்சி ,
என் ரெண்டு குழந்தைகளுக்கு ஆயா வேலை பாக்குறா.
குழந்தைகளை குளிப்பாட்றது முதற்கொண்டு சகல வேலைகளையும் அவளே பாத்துகுறா. இப்போ மட்டுமா இப்படி பாத்துகுறா ?
எனக்கு சிசேரியன் பண்ணி குழந்தைகளை வெளியே எடுத்தது முதல்
இன்னைக்கு அதுகளுக்கு இத்தன வயசு ஆகுறவரைக்கு அவளேதான் பாத்துகிறா ? இப்படி ஒரு வேலைக்காரி இந்த காலத்தில கிடைப்பாளா ?
இது அத்தனைக்கும் மேல நீங்கதான் ஊரெல்லாம்
கடன வாங்கி வச்சு இருக்கீங்களே .
அப்புறம் அதை எல்லாம் எப்படி நாம அடைக்கிறது? .
அப்பாகிட்ட ஏதாவது சாக்கு போக்கு சொல்லி பணம் வாங்கிதான்
எல்லாம் செய்யவேண்டி இருக்குது
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
முகம்மது ஃபரீத் wrote:ஒரு பொண்ணு நினைத்தான் எதை வேனுமானாலும் செய்யலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்....இப்புடிலாம் எப்புடித்தான் செய்ய மனசு வருதோ!!!
ஃபரீத் , பெண்ணான நானே ,
ஒரு பெண்ணின் வஞ்சக செயலை
கதை வடிவில் தருவது குறித்து வேதனை படுகிறேன்
பெண்ணுரிமை குறித்து அதிகம் பேசுபவள் நான் .
பெண்ணை யாராவது மட்டமாக பேசினால்
உடனே அவர்களிடத்தில் சண்டைக்கு போவேன் .
அந்த கதைக்கு சாட்சி நான் .
அப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகுதான் நான் தெரிந்துகொண்டேன்
ஆண் , பெண் இரு பாலினத்தவரிலும் சம பங்கு
நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று
இந்த சம்பவம் நடைபெறும்வரை நான் நினைத்துக்கொண்டு இருந்தேன்
உலகில் உள்ள ஆண்கள் அனைவருமே கெட்டவர்கள் ,
உலகில் உள்ள பெண்கள் அனைவருமே நல்லவர்கள் என்று
என்ன ஒரு கண்மூடிதனமான நம்பிக்கை என்னுடையது ?
என்பதை எனக்கு புரியவைத்தது அந்த சம்பவம் .
என்னை போல் யாராவது கண்மூடிதனமான நம்பிக்கை கொண்டு இருந்தால் அவர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்றுதான் இந்த சம்பவத்தை கதையாக எழுதினேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அதிர்ச்சி கதை சாரி சம்பவம்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இதை நான் முழுவதும் நம்புகிறேன்
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
krishnaamma wrote:ரொம்ப அதிர்ச்சி கதை சாரி சம்பவம்
அதிர்ச்சிதான் அம்மா
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
சுந்தரராஜ் தயாளன் wrote:இதை நான் முழுவதும் நம்புகிறேன்
நன்றி ஐயா
இது போன்ற கதைகளை (உண்மைகளை) நான் கேட்டுள்ளேன். ஆனால் ஒரு வித்தியாசம். பெரும்பாலும் அப்பா அல்லது அம்மா செய்வார்கள் இதே வேலையை. இங்கு அக்கா.
ஆனால் அதை அழகாகச் சொன்ன விதம்..... உண்மையை உண்மையாகக் காண வைத்தது. அதாவது சலிப்பு இல்லாமல் தொடர வைக்கும் விறுவிறுப்புடன் சுருக்கமான கதை. பாராட்டுகள் மிதுனா.
ஆனால் அதை அழகாகச் சொன்ன விதம்..... உண்மையை உண்மையாகக் காண வைத்தது. அதாவது சலிப்பு இல்லாமல் தொடர வைக்கும் விறுவிறுப்புடன் சுருக்கமான கதை. பாராட்டுகள் மிதுனா.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நானும் இதை பார்த்து இருக்கிறேன் .. ஒட்டுண்ணிகள் --சுயநலவாதிகள் அடுத்தவர்களின் இரத்தங்களை உறிஞ்சுவீட்டு தூக்கி எரிபவர்கள் ...இவர்களுக்கு நாக்க்கு மட்டும் தான் இனிக்கும்
கதை அருமை மிதுனா வாழ்த்துக்கள்
கதை அருமை மிதுனா வாழ்த்துக்கள்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|