புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
36 Posts - 45%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
21 Posts - 26%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
4 Posts - 5%
Raji@123
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
2 Posts - 3%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
2 Posts - 3%
Barushree
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
157 Posts - 41%
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
8 Posts - 2%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி


   
   

Page 38 of 49 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 43 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.



வார்த்தையிலிருந்து வடி  - Page 38 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 38 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 38 102564


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jan 21, 2012 8:26 am

காகம் வாயிலே சுட்ட மீன்
நாியின் நாக்கு - ல ஜொள் வார்த்தையிலிருந்து வடி  - Page 38 95051
என்ன பசப்பு செய்து
சுட்ட மீனை சுடுவது?



வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 21, 2012 8:28 am

சார்லஸ் mc wrote:காகம் வாயிலே சுட்ட மீன்
நாியின் நாக்கு - ல ஜொள் வார்த்தையிலிருந்து வடி  - Page 38 95051
என்ன பசப்பு செய்து
சுட்ட மீனை சுடுவது?
உடனடியாக கவிதை எழுதி விட்டீர்கள் மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jan 21, 2012 8:32 am

எல்லாம் உங்களிடம் கற்ற ஞானப்பால்தான் காரணம்



வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 21, 2012 8:32 am

நாக்கைப் பதம்பார்த்த நன்னீர்மீன் முள்ளொன்றை
போக்கிடும் மார்க்கத்தை போய்கேட்டேன் பாட்டியிடம்
சொன்னார் பதுங்கிநீயும் சோற்றை நரிபோல
நன்றாய் விழுங்கிடு என்று





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 21, 2012 8:36 am

சார்லஸ் mc wrote:எல்லாம் உங்களிடம் கற்ற ஞானப்பால்தான் காரணம்
இது உங்களின் பெருந்தன்மை மகிழ்ச்சி

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Jan 21, 2012 9:52 am

வெகுளியாய் இருந்தவன் வீட்டில்
களவு போன கோணிப்பையை
மந்திரங்கள் சில முனுமுனுத்து
மீட்டுத் தரும் வித்தைக்காரன்
யாரறிவார் களவே அவனாலேயென்று !
பார்த்திபன் wrote:சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஜிராமன் wrote:மிக மிக அருமை கார்த்திக்.............. மகிழ்ச்சி மகிழ்ச்சி

வார்த்தைகள் ஜொளிக்கிறது
அது வரும் விதம் திகைக்கிறது,
இன்றே சொல்லிடுவேன் - கனி
உன்காலடியில் என்று
மிக்க நன்றி பார்த்திபன் அண்ணா,, ராமன் அண்ணா மற்றும் கோவி..



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Jan 21, 2012 10:24 am

கோவிந்தராஜ் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 23
இன்றய போட்டி வார்த்தைகள் :
நாக்கு , மீன் ,நரி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்
நரிபோலப் பெருமூளை கொண்டு,
நாய்போல நாக்கைத் தொங்கவிட்டு
முள்ளில்லா மீனைத் தேடித்திரியும்
முகமூடிக் கொள்ளைக் காரர்கள்,
பல அரசியல் வா(வியா)திகள் !



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 11:04 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:
கோவிந்தராஜ் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 23
இன்றய போட்டி வார்த்தைகள் :
நாக்கு , மீன் ,நரி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்
நரிபோலப் பெருமூளை கொண்டு,
நாய்போல நாக்கைத் தொங்கவிட்டு
முள்ளில்லா மீனைத் தேடித்திரியும்
முகமூடிக் கொள்ளைக் காரர்கள்,
பல அரசியல் வா(வியா)திகள் !

அரசியல் வியாதிகள் அற்புதமான சொல்புனைவு...நன்று கார்த்திக் எம்.ஆர்....



வார்த்தையிலிருந்து வடி  - Page 38 224747944

வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Rவார்த்தையிலிருந்து வடி  - Page 38 Aவார்த்தையிலிருந்து வடி  - Page 38 Emptyவார்த்தையிலிருந்து வடி  - Page 38 Rவார்த்தையிலிருந்து வடி  - Page 38 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jan 21, 2012 11:49 pm

கருநாக்குக்காரன் சொன்னால் கட்டாயம் பலிக்குமென்றும்,
வாஸ்து மீன் வளர்த்தால் வாழ்க்கை வளமாகுமென்றும்,
நரிமுகத்தில் விழித்தால் நல்லது நடக்குமென்றும்,
மூட நம்பிக்கை பல முன்னாளில் விதைத்ததால்,
முத்தான நாம் தேசமின்று முடமாகிப்போனது!



கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 22, 2012 11:54 am

சார்லஸ் mc wrote:தலையணை மந்திரம் தொியாததினால்
கணவனின் இதயத்தை களவு செய்திடாமல்
வெகுளி பெண்ணாக விளங்கும்
பெண்களை என்னவென்று சொல்வேன்?!
அருமை லைக் செய்யப்பட்டது! சூப்பருங்க




வார்த்தையிலிருந்து வடி  - Page 38 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 38 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 38 102564

Sponsored content

PostSponsored content



Page 38 of 49 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 43 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக