புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
75 Posts - 58%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
70 Posts - 58%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 26 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி


   
   

Page 26 of 49 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 37 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.



வார்த்தையிலிருந்து வடி  - Page 26 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 26 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 26 102564


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 15, 2011 9:51 pm

கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:14
இன்றைய போட்டி வார்த்தைகள் :
பசி , முல்லை , காகிதம்
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்

கையிலே காகிதப்பை காதலிக்கு முல்லைப்பூ
மெய்யிலே காமப் பசி


கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 15, 2011 10:05 pm

Tamizhmuhil wrote:முல்லை மலர் ஒத்த
உன் முகம் கண்டதும்
என் பேனாவிற்கும்
இலக்கியப் பசி
வந்துவிட்டதா என்ன ??
கவிதையில் உன்னை
வடித்திட காகிதம்
தேடுகிறதே??
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
இலக்கியப் பசி மகிழ்ச்சி



வார்த்தையிலிருந்து வடி  - Page 26 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 26 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 26 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 15, 2011 10:06 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:14
இன்றைய போட்டி வார்த்தைகள் :
பசி , முல்லை , காகிதம்
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்

கையிலே காகிதப்பை காதலிக்கு முல்லைப்பூ
மெய்யிலே காமப் பசி
காகித பை விளக்கவும் அண்ணா அன்பு மலர்



வார்த்தையிலிருந்து வடி  - Page 26 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 26 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 26 102564

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Thu Dec 15, 2011 10:08 pm

கோவிந்தராஜ் wrote:
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
இலக்கியப் பசி மகிழ்ச்சி
நன்றி நண்பரே...

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 15, 2011 10:31 pm

முல்லை மலரை முகர்ந்திட வாசமுண்டு
கல்லுமதன் வாசத்தை காணக் கரையுமே
காகிதப் பூவிற்கு கண்கவரும் வண்ணமுண்டு
யோகியும்இக் காட்சியால் யாகம் மறந்தது
காட்டியது காதல் பசி




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Thu Dec 15, 2011 11:40 pm

பசியால் வாடிய சின்னஞ்சிறு குழந்தையும்,
வாடாத முல்லைப் பூவைக் கண்டு
பசி மறந்து படமாய்ப் புனைந்தது காகிதத்தில்,
நானும் எப்போது மலர்வேன் இதுபோல..!!



"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Dec 15, 2011 11:49 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:பசியால் வாடிய சின்னஞ்சிறு குழந்தையும்,
வாடாத முல்லைப் பூவைக் கண்டு
பசி மறந்து படமாய்ப் புனைந்தது காகிதத்தில்,
நானும் எப்போது மலர்வேன் இதுபோல..!!


தம்பி மிக மிக அருமை............நான் மலர்ந்து போனேன் இந்த கவிதையை படித்து..........அருமை அருமை



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Dec 16, 2011 5:49 am

பிஜிராமன் wrote:
கோவிந்தராஜ் wrote:ராம் அண்ணா மற்றும் ராஜ் அண்ணா
பக்கம் :16
பதிவு :3 மற்றும் 10
பார்க்க ! அன்பு மலர்

நல்ல உள்ளங்களை நாடு
பிள்ளையைச் சாப்பிட வைக்க
பிரம்பைக் காட்டினால் போதுமென்பர்...
கருங்கல் உள்ளங்களை நாடாதே
பசித்தால் பிள்ளை சாப்பிடுமே
பிரம்பு எதற்கு என்பரே


தம்பி, எனக்கு தெரிந்த வரை கூறுகிறேன்.

குழந்தைகள் ஒரு மாதம் நன்கு உண்ணும், ஒரு மாதம் உண்ண மறுக்கும். இது பொது.
அப்படி குழந்தை சாப்பிடவில்லை என்ன செய்யவது என்று நல்ல உள்ளம் கொண்டோரை போயி கேட்டோம் என்றால், அவர்கள், குழந்தையிடம் பிரம்பை காட்டுங்கள், தானாய் சாப்பிடுவான் என்று கூறுவர் என்றும்.

இதையே கல்நெஞ்சம் கொண்டோரிடம் போயி கேட்டால், அதெதுக்கு பிரம்ப போயி காட்டிட்டு, பசிச்சா சாப்ட போறான், இல்லைனா இருக்கிறான், என்று இறக்கம் இன்றி கூறுவர் என்றும் கூறியுள்ளார், குழந்தை பருவத்தில் அதிகப் படியான சக்தி தேவைப் படும் என்பதால், எப்பாடு பட்டெனும், குழந்தைக்கு உனக்கு கொடுத்தே ஆக வேண்டும், சாப்பிட்டால் சாப்பிடுகிறான் என்று விடக் கூடாது. என்பது கவிதையின் கருவாகும்.

கவியை தந்தோறும் மற்றொரும் என்ன கூறுகின்றனர் என்று பார்போம்.

குழந்தைகள்
பெற்றோரைப் பணிய வைக்க
அழுகையை நிறுத்தாது
அல்லது
உணவூட்ட இடம் தராது
இது
குழந்தைகள் உளவியல்!
இங்கே
பெற்றோர் குழந்தைகளிடம்
அன்பாலே எதனையும் அடைய
முயற்சிக்கலாம்...
குழந்தைகளுக்கு அடிக்கக்கூடாது
ஆகையால்
நல்ல உள்ளங்கள்
பிரம்பைக் காட்டினால்
தாய் அடிப்பாளோ என அஞ்சி
குழந்தை உணவு உண்ணுமென்பர்
குழந்தை பசித்தால்
சாப்பிடும் தானே என்றிருக்க முடியாதே
கருங்கல் உள்ளங்களோ
குழந்தை
பட்டினி கிடந்தால் பரவாயில்லை
பிரம்பு தேவையில்லை என்பர்
எந்தத் தாயும்
குழந்தை பட்டினி கிடக்க விடமாட்டாளே
பிரம்பைக் காட்டியோ
வெண்ணிலவைக் காட்டியோ
உணவூட்டத் தானே பார்ப்பாள்!



உங்கள் யாழ்பாவாணன்
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 16, 2011 7:25 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:பசியால் வாடிய சின்னஞ்சிறு குழந்தையும்,
வாடாத முல்லைப் பூவைக் கண்டு
பசி மறந்து படமாய்ப் புனைந்தது காகிதத்தில்,
நானும் எப்போது மலர்வேன் இதுபோல..!!
அருமை லைக் செயப்பட்டது ! சூப்பருங்க
நானும் மலர்ந்தேன் மகிழ்ச்சி



வார்த்தையிலிருந்து வடி  - Page 26 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 26 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 26 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Fri Dec 16, 2011 7:29 am

பிஜிராமன் wrote:முல்லை மலரை முகர்ந்திட வாசமுண்டு
கல்லுமதன் வாசத்தை காணக் கரையுமே
காகிதப் பூவிற்கு கண்கவரும் வண்ணமுண்டு
யோகியும்இக் காட்சியால் யாகம் மறந்தது
காட்டியது காதல் பசி
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
கல்லும் கரையும் தான் தங்கள் கவி ! மகிழ்ச்சி



வார்த்தையிலிருந்து வடி  - Page 26 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 26 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 26 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 26 102564

Sponsored content

PostSponsored content



Page 26 of 49 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 37 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக