புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
25 Posts - 38%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
2 Posts - 3%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
8 Posts - 2%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 25 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி


   
   

Page 25 of 49 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 37 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.



வார்த்தையிலிருந்து வடி  - Page 25 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 102564


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 14, 2011 10:39 pm

கோவிந்தராஜ் wrote:
மகா பிரபு wrote:
கோவிந்தராஜ் wrote:
Tamizhmuhil wrote:நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்று புரியவில்லை நண்பரே..
அக்கா இந்த திரியின் பதினைந்தாவது பக்கத்தின் பதினைதாவது பதிவை பார்க்கவும் !
அதில் தங்களின் பதிவை நான் எவ்வாறு சுருக்கி மேற்கொலிட்டுள்ளேன் தாங்களும் அதேபோல முயற்ச்சிக்கலாமே என்று கூறினேன்!
ஏனென்றால் தங்களின் பதிப்பு பெரிதாக உள்ளதால் நான் கொடுத்த வார்தைகள் மற்றவர்கள் பார்க்குமுன்பே அடுத்தபக்கம் உருவாகி விடுவதால் மற்றவர்கள் நான் வார்த்தைகளே கொடுக்கவில்லை என்று நினைத்து கொள்வார்கள் இல்லையா அதனால் தான் அவ்வாறு கூறினேன் !புன்னகை

புரிந்ததா ! அன்பு மலர்
எவ்வளவு பெரிய மேற்கோள் கொடுத்தாலும் ஒரு பக்கத்தில் கண்டிப்பாக 15 பதிவுகள் இடம் பெரும். கவலை வேண்டாமே !
அப்படியா அண்ணா அப்படியானால் கவலை இல்லை !புன்னகை
நன்றிகள் அண்ணா ! நன்றி
:வணக்கம்:

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 14, 2011 10:39 pm

பிஜிராமன் wrote:மேகம் கலைகட்ட மேட்டில்நீர் வந்துநம்
தாகம் தணிக்கும், தவறாய் பகையாக
சோகம்தான் மிஞ்சுது பார்
அருமை லைக் செயப்பட்டது ! சூப்பருங்க
அந்த சோகத்தை அதுவே தீர்த்து வைக்கும் அண்ணா ! மகிழ்ச்சி



வார்த்தையிலிருந்து வடி  - Page 25 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 14, 2011 10:43 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:13
இன்றைய போட்டி வார்த்தைகள் :
பகை , மேகம் , கலை
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்

காற்றே பகையானால் கார்மேகம் என்செய்யும்
சாற்றே, கலைந்தோடும் சார்ந்து

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

மேலோட்டமாக இதன் அற்தம் , காற்றே பகையானால் மேகம் கலைந்து காற்றை சார்ந்து ஓடும் எனப்படுகிறது !
உட்கருத்து எனக்கு ஏதும் தொணவில்லையே அண்ணா !
சூப்பருங்க



வார்த்தையிலிருந்து வடி  - Page 25 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 14, 2011 10:48 pm

ராம் அண்ணா மற்றும் ராஜ் அண்ணா
பக்கம் :16
பதிவு :3 மற்றும் 10
பார்க்க ! அன்பு மலர்



வார்த்தையிலிருந்து வடி  - Page 25 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 102564

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 14, 2011 10:55 pm

கோவிந்தராஜ் wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:13
இன்றைய போட்டி வார்த்தைகள் :
பகை , மேகம் , கலை
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்

காற்றே பகையானால் கார்மேகம் என்செய்யும்
சாற்றே, கலைந்தோடும் சார்ந்து

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

மேலோட்டமாக இதன் அற்தம் , காற்றே பகையானால் மேகம் கலைந்து காற்றை சார்ந்து ஓடும் எனப்படுகிறது !
உட்கருத்து எனக்கு ஏதும் தொணவில்லையே அண்ணா !
சூப்பருங்க
ஆகையால், உன்னைச்சுற்றி உள்ளவர்கள் உனக்கு பகையானால் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. அங்கிருந்து கலைந்து விடுவது நன்று என்பதாம்.எதிர்த்து நிற்பதில் ஒரு நன்மையும் இல்லை. Do as the Roman's do. புரிந்ததா தம்பி ?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 10:58 pm

கோவிந்தராஜ் wrote:ராம் அண்ணா மற்றும் ராஜ் அண்ணா
பக்கம் :16
பதிவு :3 மற்றும் 10
பார்க்க ! அன்பு மலர்

நல்ல உள்ளங்களை நாடு
பிள்ளையைச் சாப்பிட வைக்க
பிரம்பைக் காட்டினால் போதுமென்பர்...
கருங்கல் உள்ளங்களை நாடாதே
பசித்தால் பிள்ளை சாப்பிடுமே
பிரம்பு எதற்கு என்பரே


தம்பி, எனக்கு தெரிந்த வரை கூறுகிறேன்.

குழந்தைகள் ஒரு மாதம் நன்கு உண்ணும், ஒரு மாதம் உண்ண மறுக்கும். இது பொது.
அப்படி குழந்தை சாப்பிடவில்லை என்ன செய்யவது என்று நல்ல உள்ளம் கொண்டோரை போயி கேட்டோம் என்றால், அவர்கள், குழந்தையிடம் பிரம்பை காட்டுங்கள், தானாய் சாப்பிடுவான் என்று கூறுவர் என்றும்.

இதையே கல்நெஞ்சம் கொண்டோரிடம் போயி கேட்டால், அதெதுக்கு பிரம்ப போயி காட்டிட்டு, பசிச்சா சாப்ட போறான், இல்லைனா இருக்கிறான், என்று இறக்கம் இன்றி கூறுவர் என்றும் கூறியுள்ளார், குழந்தை பருவத்தில் அதிகப் படியான சக்தி தேவைப் படும் என்பதால், எப்பாடு பட்டெனும், குழந்தைக்கு உனக்கு கொடுத்தே ஆக வேண்டும், சாப்பிட்டால் சாப்பிடுகிறான் என்று விடக் கூடாது. என்பது கவிதையின் கருவாகும்.

கவியை தந்தோறும் மற்றொரும் என்ன கூறுகின்றனர் என்று பார்போம்.



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 11:01 pm

மிகவும் சரி அண்ணா.. அருமை..


மிக்க நன்றிகள் கார்த்திக்.

உன் கவிதை, அருமையாக பொருந்தி விட்டது, எழுத்தோடும் கருத்தோடும். சூப்பருங்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 14, 2011 11:19 pm

கவியை தந்தோறும் மற்றொரும் என்ன கூறுகின்றனர் என்று பார்போம்.
ஆம் அண்ணா நானும் காத்திருக்கின்றேன் !

ஆகையால், உன்னைச்சுற்றி உள்ளவர்கள் உனக்கு பகையானால் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. அங்கிருந்து கலைந்து விடுவது நன்று என்பதாம்.எதிர்த்து நிற்பதில் ஒரு நன்மையும் இல்லை. Do as the Roman's do. புரிந்ததா தம்பி ?
புரிந்தது அண்ணா !
அருமை சூப்பருங்க



வார்த்தையிலிருந்து வடி  - Page 25 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Dec 15, 2011 9:30 pm

போட்டி எண்:14
இன்றைய போட்டி வார்த்தைகள் :
பசி , முல்லை , காகிதம்
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்



வார்த்தையிலிருந்து வடி  - Page 25 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 25 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 25 102564

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Thu Dec 15, 2011 9:47 pm

முல்லை மலர் ஒத்த
உன் முகம் கண்டதும்
என் பேனாவிற்கும்
இலக்கியப் பசி
வந்துவிட்டதா என்ன ??
கவிதையில் உன்னை
வடித்திட காகிதம்
தேடுகிறதே??

Sponsored content

PostSponsored content



Page 25 of 49 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 37 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக