புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
30 Posts - 50%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
72 Posts - 57%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 20 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி


   
   

Page 20 of 49 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 34 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.



வார்த்தையிலிருந்து வடி  - Page 20 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 20 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 20 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 20 102564


avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Dec 12, 2011 1:41 am

கோவிந்தராஜ் wrote:
Tamizhmuhil wrote:
அறியாமை அழுக்கது
மனக் கிணற்றில்
மண்டிக் கிடக்குது.....
அனுபவக் கயிறு கொண்டு
உள்ளத்துக் குப்பையதை
தூர்வாரிட முயலலாமே??
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
அனுபவக் கயிறு கொண்டு

அருமையான வார்த்தை மகிழ்ச்சி
மிக்க நன்றி...

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Mon Dec 12, 2011 7:08 am

இரவில் இமைக்கதவு
மூடினாலும்
மூடப்பட்ட
இதய அழுக்கு
சிறைக்குள்
முயற்சியின்
செல்வ மகள்!
மனவலிமை
கயிறுகொண்டு
அறுத்தெறியப் புறப்படு!


prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Mon Dec 12, 2011 7:09 am

வம்பு வழக்கு
சண்டைகள் எதற்கு?
அன்பு காட்ட
போலி செல்வ அணை எதற்கு?
தறுதலை சமுதாயம்
என்று மாறும்?


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 7:36 am

மனதில் அழுக்கையே மாற்றும் முயற்சி
மணலில் கயறுதிரித் தல்


:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Dec 12, 2011 8:01 am

சுந்தரராஜ் தயாளன் wrote:மனதில் அழுக்கையே மாற்றும் முயற்சி
மணலில் கயறுதிரித் தல்


வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765
கொஞ்சம் விளக்கம் தாருங்கள் நண்பரே! சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 8:04 am

prlakshmi wrote:வம்பு வழக்கு
சண்டைகள் எதற்கு?
அன்பு காட்ட
போலி செல்வ அணை எதற்கு?
தறுதலை சமுதாயம்
என்று மாறும்?
இது எப்போ கொடுத்த தலைப்பு? என்ன?

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Dec 12, 2011 8:06 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
prlakshmi wrote:வம்பு வழக்கு
சண்டைகள் எதற்கு?
அன்பு காட்ட
போலி செல்வ அணை எதற்கு?
தறுதலை சமுதாயம்
என்று மாறும்?
இது எப்போ கொடுத்த தலைப்பு? என்ன?
நேற்று இரவு !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 8:22 am

கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:மனதில் அழுக்கையே மாற்றும் முயற்சி
மணலில் கயறுதிரித் தல்


வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765
கொஞ்சம் விளக்கம் தாருங்கள் நண்பரே! சிரி
காலை வணக்கம் பாலா அவர்களே. என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்தது: எவ்வளோ பேர் யோகா, தியானம், மனதை ஒரு நிலைப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு பல பல குருக்களிடம் அலைகிறார்கள், கிரிவலம் செல்கிறேன் என்று போகிறார்கள், ஆனால் அது அந்த நேரம் மட்டுமே. பிறகு மீண்டும் பழையபடியே. எல்லா மதங்களிலும் இதைப்போல காணலாம். தினகரன், லாசரஸ் என்று கிருத்துவ மதத்தில் ஒரு வியாபாரக் கும்பலே பெருகிவருகிறது. எனவே இப்படி எழுதினேன். நான் எல்லோருமே என்று சொல்லவில்லை. உண்மையானவர்கள் மிக மிகச் சிலரே. குறளில் வெறும் ஏழு சீர்கள் என்பதால் விரிவாக எழுத முடியவில்லை. மனதைப் புண்படுத்துவது என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் நண்பரே. புன்னகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Dec 12, 2011 8:25 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
கே. பாலா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:மனதில் அழுக்கையே மாற்றும் முயற்சி
மணலில் கயறுதிரித் தல்


வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765 வார்த்தையிலிருந்து வடி  - Page 20 1772578765
கொஞ்சம் விளக்கம் தாருங்கள் நண்பரே! சிரி
காலை வணக்கம் பாலா அவர்களே. என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்தது: எவ்வளோ பேர் யோகா, தியானம், மனதை ஒரு நிலைப்படுத்துகிறேன் என்று சொல்லிக்கொண்டு பல பல குருக்களிடம் அலைகிறார்கள், கிரிவலம் செல்கிறேன் என்று போகிறார்கள், ஆனால் அது அந்த நேரம் மட்டுமே. பிறகு மீண்டும் பழையபடியே. எல்லா மதங்களிலும் இதைப்போல காணலாம். தினகரன், லாசரஸ் என்று கிருத்துவ மதத்தில் ஒரு வியாபாரக் கும்பலே பெருகிவருகிறது. எனவே இப்படி எழுதினேன். நான் எல்லோருமே என்று சொல்லவில்லை. உண்மையானவர்கள் மிக மிகச் சிலரே. குறளில் வெறும் ஏழு சீர்கள் என்பதால் விரிவாக எழுத முடியவில்லை. மனதைப் புண்படுத்துவது என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் நண்பரே. புன்னகை
உண்மை !...அருமையான விளக்கம் ! இப்போது அனைவருக்குமே புரியும் நன்றி கவிஞரே ! வார்த்தையிலிருந்து வடி  - Page 20 224747944



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Mon Dec 12, 2011 8:29 am

சார்லஸ் mc wrote:
Tamizhmuhil wrote:
கோவிந்தராஜ் wrote:அனைவரும் வந்தாயிற்று :idea:
இனி அடுத்த வார்த்தையை கொடுத்திட வேண்டியதுதான் !
போட்டி எண்:11
இன்றைய போட்டி வார்த்தைகள் :
அழுக்கு , முயற்ச்சி , கயிறு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்

அறியாமை அழுக்கது
மனக் கிணற்றில்
மண்டிக் கிடக்குது.....
அனுபவக் கயிறு கொண்டு
உள்ளத்துக் குப்பையதை
தூர்வாரிட முயலலாமே??

சூப்பருங்க அருமையிருக்கு
நன்றி நண்பரே... நன்றி

Sponsored content

PostSponsored content



Page 20 of 49 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 34 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக