புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்
Page 1 of 1 •
முகாமில் வாழும் இலங்கை தமிழர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்திய 2 பேர் காயம் அடைந்தனர். இத்தகவலை பி.பி.சி., தமிழோசை இணையதளம் தெரிவிக்கிறது. இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ள செய்திஅரங்கத்தில் இது தொடர்பான செவ்வி இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் வடக்கே வவுனியாவில் உள்ள உள்நாட்டில் இடம் பெயர்ந்த முகாமில் உள்ள தமிழர்களுக்கும் , பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினருக்கும் இந்த மோதல் நடந்துள்ளது. ராமநாதபுரம் முகாமில் இருந்து அனந்தகுமாரசாமி முகாம் நோக்கி இங்குள்ள தமிழர்கள் புறப்பட்டுள்ளனர். இதனை ராணுவத்தினர் தடுத்தனர். இதனால் ஆவேசமுற்ற மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
தரையில் படுத்துக்கொண்டோம்: இதில் களத்தில் இருந்த தமிழ் பெண் பி.பி.சி., தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டியில்; மக்கள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மிலிட்டிரியினர் மக்களை அடித்ததும் , தமிழ்மக்கள் ராணுவத்தினரை அடித்தனர். பின்னர் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். நாங்கள் எல்லாம் தரையில் படுத்துக்கொண்டோம். இல்லையெனில் பலர் காயமுற்றிருக்க நேரிடும். 2 பேர் காயமுற்றிருப்பதாகவும் சொல்றாங்க, ஆனால் அந்த 2 பேரும் அடியில் காயம் பட்டார்களா அல்லது துப்பாக்கி சூட்டில் காயம் பட்டார்களா என தெரியவில்லை. இது அநியாயம்.
ஏன்இந்தபிரச்னை ஏற்பட்டது ஏன் ராமநாதபுரம் முகாம் நோக்கி சென்றீர்கள் என நிருபர் கேட்ட போது; நாங்கள் சமையல் செய்ய தேவையான விறகுகள் ராமநாதபுரம் முகாமில் கிடைக்கிறது. அதற்காகத்தான் போனோம் என்றார். வேலியை தாண்டித்தான் போனும் அதனால் போறோம். என்றார்.
முகாம் தமிழர் பேட்டி : அங்குள்ள தமிழர் ஒருவர் கூறியதாவது: இரண்டு முகாம் இடையே விறகு கொண்டு செல்லும் போது இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. விறகு விற்றுத்தான் காசு பெற வேண்டிய நிலையில் முகாம் தமிழர்கள் உள்ளனர். இதனால் அங்கே செல்ல வேண்டியுள்ளது. ராணுவம் தான் முதலில் எங்களை அடித்தது. நாங்கள் கல்வீசவில்லை.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி., சிவசக்தி ஆனந்தன் அளித்துள்ள பேட்டியில் ; முகாம் விட்டு முகாம் மாறும் போது விசாரணை நடத்தப்பட்டபோது வாய்த்தர்க்கம் ஏற்பட்டு மோதலாக உருவாகியுள்ளது. 2 பேர் இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. முகாம் விட்டு முகாம் செல்லக்கூடாது என்னும் போது ஏன் மீறுகிறார்கள். என கேட்ட போது கடந்த 14 ம் தேதி முதல் உலக உணவு திட்டம் மூலம் அரிசி, சீனி வழங்கப்படுகிறது. அவர்கள் சமைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமையலுக்கு விறகு தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் அந்த முகாம் நோக்கி செல்கின்றனர். மேலும் அவர்கள் கையில் காசு இல்லை. அந்த விறகுகளை விற்று காசு தேடும் நிலையில் உள்ளனர். இன்னும் மழை காலம் வந்தால் விறகு வைத்து கூட சமைக்க முடியாது.
ராணுவ பேச்சாளர் பேட்டி : இது தொடர்பாக ராணுவ பேச்சாளர் உதயநாயகரா கூறுகையில் ; அங்கு மோதல் ஏதும் நடக்கவில்லை, முலாவது முகாமில் இருந்து 2 வது முகாமுக்கு செல்ல முற்பட்டனர். இதனை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தனர். ஆனால் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசப்பட்டது. இதனையடுத்து வானத்தை நோக்கி சுடப்பட்டது. இது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். இருவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறதே என கேட்டபோது இதனை மறுத்தார். 2 பேர் காயமுற்றுள்ளனர். அவர்கள் செட்டிக்குளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். என்றார்.
இவ்வாறு பி.பி.சி., தமிழோசை இணையதளம் வெளியிட்டுள்ள செய்திஅரங்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கே வவுனியாவில் உள்ள உள்நாட்டில் இடம் பெயர்ந்த முகாமில் உள்ள தமிழர்களுக்கும் , பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினருக்கும் இந்த மோதல் நடந்துள்ளது. ராமநாதபுரம் முகாமில் இருந்து அனந்தகுமாரசாமி முகாம் நோக்கி இங்குள்ள தமிழர்கள் புறப்பட்டுள்ளனர். இதனை ராணுவத்தினர் தடுத்தனர். இதனால் ஆவேசமுற்ற மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
தரையில் படுத்துக்கொண்டோம்: இதில் களத்தில் இருந்த தமிழ் பெண் பி.பி.சி., தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டியில்; மக்கள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மிலிட்டிரியினர் மக்களை அடித்ததும் , தமிழ்மக்கள் ராணுவத்தினரை அடித்தனர். பின்னர் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். நாங்கள் எல்லாம் தரையில் படுத்துக்கொண்டோம். இல்லையெனில் பலர் காயமுற்றிருக்க நேரிடும். 2 பேர் காயமுற்றிருப்பதாகவும் சொல்றாங்க, ஆனால் அந்த 2 பேரும் அடியில் காயம் பட்டார்களா அல்லது துப்பாக்கி சூட்டில் காயம் பட்டார்களா என தெரியவில்லை. இது அநியாயம்.
ஏன்இந்தபிரச்னை ஏற்பட்டது ஏன் ராமநாதபுரம் முகாம் நோக்கி சென்றீர்கள் என நிருபர் கேட்ட போது; நாங்கள் சமையல் செய்ய தேவையான விறகுகள் ராமநாதபுரம் முகாமில் கிடைக்கிறது. அதற்காகத்தான் போனோம் என்றார். வேலியை தாண்டித்தான் போனும் அதனால் போறோம். என்றார்.
முகாம் தமிழர் பேட்டி : அங்குள்ள தமிழர் ஒருவர் கூறியதாவது: இரண்டு முகாம் இடையே விறகு கொண்டு செல்லும் போது இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. விறகு விற்றுத்தான் காசு பெற வேண்டிய நிலையில் முகாம் தமிழர்கள் உள்ளனர். இதனால் அங்கே செல்ல வேண்டியுள்ளது. ராணுவம் தான் முதலில் எங்களை அடித்தது. நாங்கள் கல்வீசவில்லை.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி., சிவசக்தி ஆனந்தன் அளித்துள்ள பேட்டியில் ; முகாம் விட்டு முகாம் மாறும் போது விசாரணை நடத்தப்பட்டபோது வாய்த்தர்க்கம் ஏற்பட்டு மோதலாக உருவாகியுள்ளது. 2 பேர் இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. முகாம் விட்டு முகாம் செல்லக்கூடாது என்னும் போது ஏன் மீறுகிறார்கள். என கேட்ட போது கடந்த 14 ம் தேதி முதல் உலக உணவு திட்டம் மூலம் அரிசி, சீனி வழங்கப்படுகிறது. அவர்கள் சமைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமையலுக்கு விறகு தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் அந்த முகாம் நோக்கி செல்கின்றனர். மேலும் அவர்கள் கையில் காசு இல்லை. அந்த விறகுகளை விற்று காசு தேடும் நிலையில் உள்ளனர். இன்னும் மழை காலம் வந்தால் விறகு வைத்து கூட சமைக்க முடியாது.
ராணுவ பேச்சாளர் பேட்டி : இது தொடர்பாக ராணுவ பேச்சாளர் உதயநாயகரா கூறுகையில் ; அங்கு மோதல் ஏதும் நடக்கவில்லை, முலாவது முகாமில் இருந்து 2 வது முகாமுக்கு செல்ல முற்பட்டனர். இதனை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தனர். ஆனால் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசப்பட்டது. இதனையடுத்து வானத்தை நோக்கி சுடப்பட்டது. இது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். இருவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறதே என கேட்டபோது இதனை மறுத்தார். 2 பேர் காயமுற்றுள்ளனர். அவர்கள் செட்டிக்குளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். என்றார்.
இவ்வாறு பி.பி.சி., தமிழோசை இணையதளம் வெளியிட்டுள்ள செய்திஅரங்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
இவிங்க அட்டுழியம் எப்போது அடங்கப்போகிறது.
மக்களுக்கு எப்போது
அமைதியான வாழ்க்கை கிடைக்கப்போகிறது
மக்களுக்கு எப்போது
அமைதியான வாழ்க்கை கிடைக்கப்போகிறது
அண்ணா, இப்படி இவர்களை தவிக்கவிட்டு விட்டு எங்கு உள்ளீர்கள் அண்ணா! விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:அண்ணா, இப்படி இவர்களை தவிக்கவிட்டு விட்டு எங்கு உள்ளீர்கள் அண்ணா! விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
அதற்கான வியுகங்களைத்தான் வகுத்துக்கொண்டு இருக்கிறேன் தம்பிமார்களே எதுக்கும் கால நேரம் என்று இருக்கல்லவா தகுந்த நேரத்தில் நான் வெளிப்படுவேன் அதுவரை சர்ருப்போருங்கள் தம்பிமார்களே
ரூபன் wrote:சிவா wrote:அண்ணா, இப்படி இவர்களை தவிக்கவிட்டு விட்டு எங்கு உள்ளீர்கள் அண்ணா! விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
அதற்கான வியுகங்களைத்தான் வகுத்துக்கொண்டு இருக்கிறேன் தம்பிமார்களே எதுக்கும் கால நேரம் என்று இருக்கல்லவா தகுந்த நேரத்தில் நான் வெளிப்படுவேன் அதுவரை சர்ருப்போருங்கள் தம்பிமார்களே
இதை தான் நம்பி இருக்கிறோம் , என்று அண்ணன் மக்கள் முன் தோன்றுகிறாரோ அன்று தான் உலக தமிழர்களின் வாழ்வின் பொற்காலம்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
Kraja29 wrote:ரூபன் wrote:சிவா wrote:அண்ணா, இப்படி இவர்களை தவிக்கவிட்டு விட்டு எங்கு உள்ளீர்கள் அண்ணா! விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!
அதற்கான வியுகங்களைத்தான் வகுத்துக்கொண்டு இருக்கிறேன் தம்பிமார்களே எதுக்கும் கால நேரம் என்று இருக்கல்லவா தகுந்த நேரத்தில் நான் வெளிப்படுவேன் அதுவரை சர்ருப்போருங்கள் தம்பிமார்களே
இதை தான் நம்பி இருக்கிறோம் , என்று அண்ணன் மக்கள் முன் தோன்றுகிறாரோ அன்று தான் உலக தமிழர்களின் வாழ்வின் பொற்காலம்
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
அழுகை சரி இது எதற்கு ?தாமு wrote:
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|