புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_voting_barஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_voting_barஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_voting_barஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_voting_barஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_voting_barஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_voting_barஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_voting_barஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_voting_barஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_voting_barஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_voting_barஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_voting_barஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_voting_barஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_lcapஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_voting_barஇன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி !


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 2:49 pm

ஒருவனின் மனைவி மிகவும் உடல் நிலை
சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறாள். சாகும் தருவாயில் அவள் அவனிடம்,
“நான் உன்னை உயிருக்குயிராக நேசிக்கிறேன்,அதனால் உன்னை விட்டுப் பிரிய
எனக்கு விருப்பமே இல்லை. நான் இறந்தபின், நீ யாரையும் கல்யாணம்
செய்துக்கொள்ள மாட்டேன் என்று எனக்கு ஒரு சத்தியம் செய்துக் கொடு. அப்படி
மீறி நீ யாரையாவது கல்யாணம் செய்துகொண்டால், தினமும் நான் உன் கனவில்
வந்து உன்னை தொந்தரவு செய்துகொண்டே இருப்பேன் “, என்று சொல்லிவிட்டு
இறந்து விடுகிறாள்.

அவள் இறந்து பல மாதங்களாகியும், அவன்
எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்காமல் இருக்கிறான். ஆனால்,
திடீரென்று ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படுகிறான். காதலும்
நிச்சயதார்த்தம் வரைச் செல்கிறது. ஆனால் , அன்று இரவு திடீரென்று இறந்துபோன
அவன் மனைவி பேயாக வருகிறாள். அவன் தான் செய்து கொடுத்த சத்தியத்தை
மீறியதாக குற்றம் சாட்டுகிறாள். அன்று முதல் ஒவ்வொரு இரவிலும் பேயாக வந்து
அவனை இம்சிக்கிறாள். அதுமட்டுமல்லாமல், அவனுடைய காதலியும் அவனும்
பேசிகொண்டதை, ஒரு வார்த்தைகூட விடாமல் அப்படியே ஒப்பிக்கிறாள். இதனால்,
ஓவ்வொரு இரவிலும் அவன் தூங்கமுடியாமல் தவிக்கிறான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவன் ஒரு
நாள், இந்த பேய்க்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டுமென்று அந்த ஊரில் உள்ள ஒரு
ஜென் துறவியிடம் சென்று தன் கஷ்டத்தைச் சொல்லி அறிவுரை கேட்கிறான்.
கதையைக்கேட்ட ஜென் துறவி, “இந்தப் பேய் மிகவும் புத்திசாலியானப் பேய்தான்”
என்கிறார். ஆமாம் என்று சொல்லிய அவன், நான் சொல்கிற , செய்கிற அனைத்தையும்
எப்படியோ தெரிந்து கொள்கிறது அந்தப் பேய் என்கிறான். அத்துறவியோ
புன்னகைத்தபடி, “அப்படிப்பட்ட ஒரு பேயைக் கண்டு நீ பெருமைப்பட வேண்டும்”
என்கிறார். பின்னர் அவரே, சரி அடுத்தமுறை அந்தப் பேயைப் பார்க்கும்போது
நான் சொல்கிறபடி செய் என்று சொல்லி அவனை அனுப்பி வைக்கிறார்!

அன்று இரவு திரும்பவும் அந்தப் பேய்
வருகிறது. அவனும் அதன் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தவனாய்,
“உன்னைப் போல் ஒரு புத்திசாலியான ஒரு பேயை நான் இதுவரைப் பார்த்ததேயில்லை,
அதுமட்டுமில்லாமல் உன்னிடமிருந்து என்னால் எதையுமே மறைக்க முடியவில்லை.
ஆனால், நான் கேட்கும் ஒரே ஒரு கேள்விக்குமட்டும் நீ விடை சோல்லிவிட்டால், நான்
இந்த திருமணத்தையே நிறுத்திவிடுகிறேன், அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும்
பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்” என்கிறான்.
சரி, என்ன உன் கேள்வி? என்கிறது பேய். உடனே
அவன் ஒரு பையிலிருந்து கடலையை கை நிறைய அள்ளி, ” என் கையில் எத்தனை கடலை
மணிகள் இருக்கிறது என்று சரியாகச் சொல் பார்க்கலாம்” என்கிறான்.
அவ்வளவுதான், அந்தக் கேள்வியைக் கேட்டு தலைதெறிக்க ஓடிய பேய், அதன்
பின்னர் அவன் வாழ்க்கையில் திரும்ப வரவே இல்லை!

என்ன, கதையைக் கேட்டாச்சா? சரி, இப்போ நாம
இந்தப்பதிவோட முக்கியமான செய்திக்கு வருவோம். அதாவது, கதை சொல்வதும் அதை
புரிந்து கொள்வதும் ஒரு கலையாம். பெரும்பாலும் மக்கள், கதைகளில் வரும்
வார்த்தைகளையும், கதையையும் மட்டுமே புரிந்துகொள்கிறார்களே தவிர, கதையின்
அடிப்படைக் கருத்தை (மையக்கருவை) புரிந்துகொள்வதில்லையாம். அது எப்படி
என்கிறீர்களா? உதாரணத்துக்கு இக்கதையையே எடுத்துக்கொள்வோம். இக்கதையைக்
கேட்ட/படித்த சிலர் என்ன சொன்னார்கள் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்….

“யாருக்குமே எல்லாம் தெரிவதில்லை.
பேய்களுக்கு கூடத்தான். சில வகையில் வேண்டுமானால் நாம் புத்திசாலியாக
இருக்கலாம், ஆனால் எல்லா வகையிலும் அல்ல”

“அந்த பேய் ஏன் திரும்ப திரும்ப வந்தது
என்றால், எப்படி எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறது இந்தப் பேய் என்று அவன்
எப்பொழுதும் ஆச்சரியப்பட்டான். அதனால், அந்தப் பேய் அவனை தன்
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், ஒரு நாள் எதிதைரியமாக அவன் கேள்வி கேட்டவுடன் அந்தப் பேய் ஓடிவிட்டது”


“அவனில் ஒரு பகுதிதான் அந்தப் பேயே! அதனால், அவனுக்குத் தெரியாத எதுவும் அந்தப் பேய்க்கு தெரியவில்லை”


அவனுடைய மனதிலிருந்துதான் அந்த பேய் வருகிறது. அதை உருவாக்கியவனும்
அவனேதான். அவனுடைய குற்ற உணர்வுதான் பேயாக வந்து அவனை துன்புறுத்துகிறது”


” நாம் பயப்படுவதால்தான் எதுவுமே நம்மை பயமுறுத்துகிறது. அதைக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டால் அது மறைந்துவிடுகிறது”

இன்னும் சிலர்…..

“எனக்கு இந்தக் கதையின் முடிவு
பிடிக்கவில்லை. நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் நான் இந்த கதையை படிக்கத்
தொடங்கினேன். கடைசியில் சப்பென்றாகிவிட்டது”

“ஆமாம் , அவன் ஒரு ஜென் துறவியைச் சந்தித்தான் என்று ஏன் அந்தப் பேயால் கண்டுபிடிக்க முடியவில்லை?”
ஒரே கதையை படித்தவர்களின் புரிதல்கள்
எத்தனை விதத்தில் இருக்கிறதென்பதை கவனித்தீர்களா? ஆக, கதை ஒன்றுதான். ஆனால்
ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்தில் அது பல்வேறு விதமாக திரிந்து, கடைசியில்
கதையின் அடிப்படைக் கருத்து காணாமல் போய்விடுகிறது. இதுபோலத்தான் நம்
பயங்களும், வாழ்வியல் தொடர்பான பிரச்சினைகளும்!

உண்மையில் பேய்கள் என்பது நம் பயங்களும்,
மனதில் ஏற்பட்டு நம்மை அலைக்கழிக்கும் ஒரு வித உளவியல் நோய்களுமே. அத்தகைய
பயங்களை உருவாக்கி நம்மை இம்சிப்பதே நம் மூளைதான். அது பயங்களையும்
உருவாக்கும், அதேசமயம் வேறு யாரோ ஒருவர் வந்து நம்மை பயமுறுத்துவது போல
புலம்பவும் செய்யும்! ஆக, நம் பயங்களுக்கும் துன்பங்களுக்கும் நம் மூளைதான்
காரணம் என்று கண்டுபிடித்துவிட்டால் வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.

இதைத்தான் சொல்கிறது ஜென் வரலாறு. ஜென்
துறவிகள் நம் கற்பனைப் பேய்களைவிட (மனித மனங்கள்!) அதிபுத்திசாலிகளாம்.
ஆனால், ஜென் துறவிகள் ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னே
இருக்கின்றனர்(பேய்கள் எங்கே இருக்கின்றன?). அவர்கள் சொல்வது என்னவென்றால்,
பேய்கள் என்பவை நம் எதிர்ப்பார்ப்புகளும் ஆசைகளும்தான்.
பயப்படுவதற்கும், துன்பப்படுவதற்க்கும் நாம் விரும்பவில்லை என்றால் வேறு
ஒருவர் வந்து நம்மை எப்படி துன்புறுத்த முடியும்? சற்று சிந்தியுங்கள்!

அதனால், நாம் உருவாக்கிய பேய்களை (பயம்,
பற்று, எதிர்ப்பார்ப்பு, ஆசை, போதை….) நாமேதான் அழிக்க வேண்டும்.
மொத்தத்தில் பேய்கள் நம்மைப் போன்ற உருவமில்லாதவை, வெறும் மனப்
பிரம்மைகள்தான்! அவற்றை தூக்கி எறிந்துவிட்டு சென்றோமானால், நலமான வளமான
வாழ்வை வாழலாம்!


நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 3:01 pm

இந்த கதையை ஏற்கனவே இங்க படிதது போல இருக்கிறது



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 3:02 pm

ரேவதி wrote:இந்த கதையை ஏற்கனவே இங்க படிதது போல இருக்கிறது
இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! 440806



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 3:09 pm

ஆகா எப்படி எல்லாம் கண்டுபிடிக்கிறாங்க பாருங்கைய்யா மகிழ்ச்சி




இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 3:12 pm

கதைக்கான பலரின் பின்னூட்டங்கள், சொல்லப்பட்ட கருத்து அருமை.
பகிர்வுக்கு நன்றி பானு. இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! 678642 பிடித்து இருக்கு. இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! 2825183110
நன்றி தமிழ். இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! 678642
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 3:14 pm

உமா wrote:கதைக்கான பலரின் பின்னூட்டங்கள், சொல்லப்பட்ட கருத்து அருமை.
பகிர்வுக்கு நன்றி பானு. இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! 678642 பிடித்து இருக்கு. இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! 2825183110
நன்றி தமிழ். இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! 678642
இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! 678642 இன்றும் ஒரு கதை(29/11/11 பானு) ஜென் கதை -பெண் பேயிடம் ஒரு கேள்வி ! 154550



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக