புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
Page 25 of 27 •
Page 25 of 27 • 1 ... 14 ... 24, 25, 26, 27
First topic message reminder :
என் இனிய தமிழ் மக்களே ...
நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..
இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .
" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..
பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...
குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..
சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...
குறிப்பை பார்க்கலாமா ..
இலக்கம்: 1
நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..
தொடர்வோமா நண்பர்களே
நன்றியுடன்
வை.பாலாஜி
குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..
நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..
இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .
" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..
பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...
குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..
சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...
குறிப்பை பார்க்கலாமா ..
இலக்கம்: 1
நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..
தொடர்வோமா நண்பர்களே
நன்றியுடன்
வை.பாலாஜி
குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:கதை படிக்க ரொம்ப பிடிக்கும் ஆனால் நேரமில்லை ....
இங்கே நான் படித்து கொண்டிருக்கும் போதே எங்க சார் வந்து நின்னுட்டார் அதிலிருந்து படிக்க முடிவதில்லை
சின்னதாக இருந்தால் படித்து விடுவேன்
இனிமே படிக்க முயற்சி செய்கிறேன் உமா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நன்றி உமாஉமா wrote:ஜாஹீதாபானு wrote:கதை படிக்க ரொம்ப பிடிக்கும் ஆனால் நேரமில்லை ....
இங்கே நான் படித்து கொண்டிருக்கும் போதே எங்க சார் வந்து நின்னுட்டார் அதிலிருந்து படிக்க முடிவதில்லை
சின்னதாக இருந்தால் படித்து விடுவேன்
இனிமே படிக்க முயற்சி செய்கிறேன் உமா
நிறைய கதை டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன் படிக்க முடியல
வேலைக்கு வந்ததிலிருந்து புக் படிக்க முடியல
ஒரு துண்டு பேப்பரை கூட விடமாட்ட இப்போ எப்படி படிக்காம இருக்க முடியுதுணு எங்கம்மா கேக்குறாங்க அந்த அளவு நான் கதை பைத்தியம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஜாஹீதாபானு wrote:நன்றி உமாஉமா wrote:ஜாஹீதாபானு wrote:கதை படிக்க ரொம்ப பிடிக்கும் ஆனால் நேரமில்லை ....
இங்கே நான் படித்து கொண்டிருக்கும் போதே எங்க சார் வந்து நின்னுட்டார் அதிலிருந்து படிக்க முடிவதில்லை
சின்னதாக இருந்தால் படித்து விடுவேன்
இனிமே படிக்க முயற்சி செய்கிறேன் உமா
நிறைய கதை டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன் படிக்க முடியல
வேலைக்கு வந்ததிலிருந்து புக் படிக்க முடியல
ஒரு துண்டு பேப்பரை கூட விடமாட்ட இப்போ எப்படி படிக்காம இருக்க முடியுதுணு எங்கம்மா கேக்குறாங்க அந்த அளவு நான் கதை பைத்தியம்
என்ன செய்வது பானு. நம்ம வேலை அப்படி.
நேரம் கிடைக்கையிலே படிக்கலாம்.
இப்போது ஈகரை வந்ததில் இருந்து இங்கேயே நேரம் எனக்கு சரியாக உள்ளது.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இலக்கம்: 9
சென்னை -மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு நண்பர்களுடன் பயணித்தது பழுப்பு நிறச்கார் . சட்யென்று பெய்த மழை அஷ்வினுக்கு கார் ஓட்ட கடினமாக அமைந்துவிட்டது . ஆகவே சீரான வேகத்தில் காரை செலுத்தினான் .எதிர்பாராத விதமாக கார் நின்றுவிட்டது .பழுது அடைந்த காரை மோகன் எவ்வளவு முயன்றும் அவனால் சரி செய்ய இயலவில்லை .என்ன செய்வது என்று யோசித்தபோது அவன் கண்ணில் தொலைவில் ஒரு பெரிய வீட்டில் ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டுயிருந்தது .
வா அங்கு சென்று உதவி கேட்கலாம் என்றான் , ஆனால் அஸ்வின் உடன்படவில்லை மச்சி அது ரிஸ்க் போல தெரியுது . உடனே மோகனுக்கு கோவம் வந்து இந்த மழையில் இங்கேயே நிக்க சொல்லுரியா என்று கத்தினான். மோகன் கருத்தை வினோத்தும் , பிரவீனும் ஏற்று கொண்டார்கள் .காரை ஓரமாக தள்ளிவைத்துவிட்டு அஸ்வினும் வேறு வழி இல்லாமல் அவர்களை பின் தொடர்ந்தான்.
நடக்க போகும் விபரித்தை அறியாமல் ,வினோத் அந்த வீட்டின் கதவை தட்டினான் அப்பொழுது ..
யாரு ?
உள்ளே ஒரு சிறுவனின் குரல்
வினோத் : டேய் பிரவீன் ஏதோ சின்ன பையன் குரல் கேட்குதே .. யாருன்னு கேட்கிறான் என்னணு சொல்றது ?
அஷ்வின் : ஏண்டா ரொம்ப முக்கியம்டா நீ பொண்ணா பார்க்க வந்து இருக்க பேரு ஊரு எல்லாம் சொல்றதுக்கு . ஒரு உ.. த ..
அதற்குள் அந்த சிறுவன் கதவை திறந்து விட்டான்
சிறுவன் : யாரு வேணும் உங்களுக்கு ?
பிரவீன் : தம்பி எங்க வண்டி வழியில நின்னுடிச்சி மழை வேற அதிகமா இருக்கு இங்க பக்கத்துல மெக்கானிக் கடை ஏதாவது இருக்கா ?
சிறுவன் : இங்க பக்கத்துல எங்கையும் இல்ல வேணும்னா கொஞ்ச தூரம் போகணும் நடந்து போறது கஷ்டம் என்கிட்ட சைக்கிள் இருக்கு யாராவது கூட வந்த்தீங்கான கையோட மெக்கானிக்கை கூட்டிட்டு வந்துடலாம்
அனைவருக்கும் இந்த யோசனை சரியாக தோன்றியது
மோகன் : தம்பி இந்த வீட்டுல யாருமே இல்லையா நீ வர வரைக்கும் நாங்க எப்படி இங்க தனியா இருக்குறது
சிறுவன் : இல்ல என் அம்மா இங்கேதான் உள்ள தூங்கிட்டு இருக்காங்க அப்பாவும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்.
அஸ்வின் : டேய் நாம காரை ரெடி பண்ணிட்டு போறதுக்கு நைட் இங்கையே தங்கிட்டு காலைல போகலாம் ..இங்கே நிற்கவே பயமா இருக்கு
வினோத் : அதெல்லாம் சரிப்பட்டு வராது ..தம்பி இவளோ பெரிய வீட்டில் நீங்க மட்டுமா இருக்கீங்க ?
சிறுவன் : ஆமா அம்மா , அப்பா நான் மட்டும்தான் ..சரி யாராவது என்கூட வரிங்களா இப்பவே மணி 8 ஆகுது எங்க அப்பா வர நேரம் ..
மோகன் : நான் வரேன் டேய் நீங்க எல்லாரும் இங்கையே இருங்க நான் போயிட்டு வந்துடுறேன்
சிறுவனும் மோகனும் சைக்கிளில் கிளம்ப அஸ்வின் மட்டும் பயதோடு அவர்களை பார்த்து கொண்டு இருந்தான்
மணி 9 தை நெருங்கி விட்டது போனவர்களை காணோம் வருவதாக சொன்ன அந்த சிறுவனின் அப்பாவையும் காணோம்
பிரவீன் : என்னடா இவளோ நேரம் ஆகுது எனக்கு வேற ரொம்ப பசியா இருக்கு போனவங்களை ஆளாயே காணோம்
வினோத் : வீட்டுக்குள்ள போயி ஏதாவது சாப்பிட இருக்கானு கேட்கலாமாடா ?
அஷ்வின் : வேண்டாட வீடு வேற " வேற " மாதிரி இருக்கு எனக்கு அந்த பையனா பார்த்தாலே ரொம்ப பயமா இருந்தது ..வீட்டுக்குள்ள அவன் அம்மா இருக்குறங்காண்ணு சொன்னான் ஆனா ஆள் உள்ள இருக்குரமாதிரியே தெரியல போனவங்களை வேற ஆளையே காணோம் ..
வினோத் : டேய் வாயா மூடு ..எப்ப பாரு பயந்துக்கிட்டு சரி வா வீட்டுக்குள்ள போயி கேட்டு பார்க்கலாம்
அஸ்வின் : அம்மா ..அம்மா
பிரவீன் : டேய் ஏண்டா பிச்சை எடுக்குற வாய மூடு..
வினோத் : ரெண்டு பெரும் கொஞ்சம் இருங்க ..அங்க பாரு லைட் எரியுது சோ கரண்ட் இருக்கு அந்த விளக்கை எடுத்துக்கிட்டு ஸ்விட்ச் எங்க இருக்குன்னு பார்த்துட்டு வாங்க..
அஷ்வின் : வினோத் நானும் பிரவீனும் இங்கையே நிக்கிறோம் நீ போயி அந்த விளக்கை எடுத்துக்கிட்டு வாடா..
பிரவீன் : ஆமா டா நல்ல ஐடியா ..
வினோத் : விளக்காதவண்ணுங்களே யாருமே விளக்கை எடுக்க வேணாம் ஃபோன்ல டார்ச் இருக்கும்லா ..ஃபோன்னை எடுங்கள்
மூவரும் கையில் ஒரு தொலைபேசி டார்சுடன் ஸ்விட்ச் போர்டை தேடினார்கள்
.........................
டிக் டிக் நேரம் இரவு 10
10 நிமிட போராட்டதிற்க்கு பின் வினோத் ஸ்விட்ச் போர்டை கண்டுபிடித்து விளக்கை போடுகையில்
............................
கதவின் அருகில்
பிரவீன் கழுத்தில் கத்தியில் குத்தபட்டு பிணமாக ...!
அஷ்வின் அலறியே விட்டான் வினோத்திர்க்கு மயக்கம் வராத குறைதான்
அஷ்வின் : ( பயத்துடன் ) பிரவீன் பிரவீன் ...அருகில் நெருங்க
வினோத் : அஷ்..வின் தொடாதடா ...சீக்கிரம் வா இங்கிருந்து போயிடலாம்
அஷ்வின் : டேய் யாருடா இவ...னை... நா...ன் தா...ன் ( உளறலுடன் ) அப்பவே சொன்னேன்ளா இங்கே ஏதோ த....ப்.....பா இருக்..கு....னு ..
வினோத் : சீக்கிரம் வெளிய வா ( கையை இழுத்துக்கொண்டு வினோத் வெளியே ஓடி வந்தான் )
இருவரும் பயதுடன் காரை நோக்கி கிளம்ப ...!
காரின் அருகில் ரத்தமும் சதையுமாக மோகனின் உடல் .....!
வினோத் பயத்தில் உறைந்து நிற்க ..
பின்னால் இருந்த அஸ்வின் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து வினோதை சரமாரியாக சுட்டான் .!
மறுநாள் செய்திதாளில்
தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம் தொழில் போட்டி காரணமாக நண்பர்கள் 3 பேரை கொன்ற இளைஞரின் வெறிச்செயல் !
தொழில் போட்டி காரணமாக தன்னுடைய சக நண்பர்கள் 3 பேரை கொன்ற அஸ்வினை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர் அவனுடன் சிறுவர் சீர்த்திருத பள்ளியில் இருந்து தப்பி வந்த சிறுவனும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
சென்னை -மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு நண்பர்களுடன் பயணித்தது பழுப்பு நிறச்கார் . சட்யென்று பெய்த மழை அஷ்வினுக்கு கார் ஓட்ட கடினமாக அமைந்துவிட்டது . ஆகவே சீரான வேகத்தில் காரை செலுத்தினான் .எதிர்பாராத விதமாக கார் நின்றுவிட்டது .பழுது அடைந்த காரை மோகன் எவ்வளவு முயன்றும் அவனால் சரி செய்ய இயலவில்லை .என்ன செய்வது என்று யோசித்தபோது அவன் கண்ணில் தொலைவில் ஒரு பெரிய வீட்டில் ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டுயிருந்தது .
வா அங்கு சென்று உதவி கேட்கலாம் என்றான் , ஆனால் அஸ்வின் உடன்படவில்லை மச்சி அது ரிஸ்க் போல தெரியுது . உடனே மோகனுக்கு கோவம் வந்து இந்த மழையில் இங்கேயே நிக்க சொல்லுரியா என்று கத்தினான். மோகன் கருத்தை வினோத்தும் , பிரவீனும் ஏற்று கொண்டார்கள் .காரை ஓரமாக தள்ளிவைத்துவிட்டு அஸ்வினும் வேறு வழி இல்லாமல் அவர்களை பின் தொடர்ந்தான்.
நடக்க போகும் விபரித்தை அறியாமல் ,வினோத் அந்த வீட்டின் கதவை தட்டினான் அப்பொழுது ..
யாரு ?
உள்ளே ஒரு சிறுவனின் குரல்
வினோத் : டேய் பிரவீன் ஏதோ சின்ன பையன் குரல் கேட்குதே .. யாருன்னு கேட்கிறான் என்னணு சொல்றது ?
அஷ்வின் : ஏண்டா ரொம்ப முக்கியம்டா நீ பொண்ணா பார்க்க வந்து இருக்க பேரு ஊரு எல்லாம் சொல்றதுக்கு . ஒரு உ.. த ..
அதற்குள் அந்த சிறுவன் கதவை திறந்து விட்டான்
சிறுவன் : யாரு வேணும் உங்களுக்கு ?
பிரவீன் : தம்பி எங்க வண்டி வழியில நின்னுடிச்சி மழை வேற அதிகமா இருக்கு இங்க பக்கத்துல மெக்கானிக் கடை ஏதாவது இருக்கா ?
சிறுவன் : இங்க பக்கத்துல எங்கையும் இல்ல வேணும்னா கொஞ்ச தூரம் போகணும் நடந்து போறது கஷ்டம் என்கிட்ட சைக்கிள் இருக்கு யாராவது கூட வந்த்தீங்கான கையோட மெக்கானிக்கை கூட்டிட்டு வந்துடலாம்
அனைவருக்கும் இந்த யோசனை சரியாக தோன்றியது
மோகன் : தம்பி இந்த வீட்டுல யாருமே இல்லையா நீ வர வரைக்கும் நாங்க எப்படி இங்க தனியா இருக்குறது
சிறுவன் : இல்ல என் அம்மா இங்கேதான் உள்ள தூங்கிட்டு இருக்காங்க அப்பாவும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்.
அஸ்வின் : டேய் நாம காரை ரெடி பண்ணிட்டு போறதுக்கு நைட் இங்கையே தங்கிட்டு காலைல போகலாம் ..இங்கே நிற்கவே பயமா இருக்கு
வினோத் : அதெல்லாம் சரிப்பட்டு வராது ..தம்பி இவளோ பெரிய வீட்டில் நீங்க மட்டுமா இருக்கீங்க ?
சிறுவன் : ஆமா அம்மா , அப்பா நான் மட்டும்தான் ..சரி யாராவது என்கூட வரிங்களா இப்பவே மணி 8 ஆகுது எங்க அப்பா வர நேரம் ..
மோகன் : நான் வரேன் டேய் நீங்க எல்லாரும் இங்கையே இருங்க நான் போயிட்டு வந்துடுறேன்
சிறுவனும் மோகனும் சைக்கிளில் கிளம்ப அஸ்வின் மட்டும் பயதோடு அவர்களை பார்த்து கொண்டு இருந்தான்
மணி 9 தை நெருங்கி விட்டது போனவர்களை காணோம் வருவதாக சொன்ன அந்த சிறுவனின் அப்பாவையும் காணோம்
பிரவீன் : என்னடா இவளோ நேரம் ஆகுது எனக்கு வேற ரொம்ப பசியா இருக்கு போனவங்களை ஆளாயே காணோம்
வினோத் : வீட்டுக்குள்ள போயி ஏதாவது சாப்பிட இருக்கானு கேட்கலாமாடா ?
அஷ்வின் : வேண்டாட வீடு வேற " வேற " மாதிரி இருக்கு எனக்கு அந்த பையனா பார்த்தாலே ரொம்ப பயமா இருந்தது ..வீட்டுக்குள்ள அவன் அம்மா இருக்குறங்காண்ணு சொன்னான் ஆனா ஆள் உள்ள இருக்குரமாதிரியே தெரியல போனவங்களை வேற ஆளையே காணோம் ..
வினோத் : டேய் வாயா மூடு ..எப்ப பாரு பயந்துக்கிட்டு சரி வா வீட்டுக்குள்ள போயி கேட்டு பார்க்கலாம்
அஸ்வின் : அம்மா ..அம்மா
பிரவீன் : டேய் ஏண்டா பிச்சை எடுக்குற வாய மூடு..
வினோத் : ரெண்டு பெரும் கொஞ்சம் இருங்க ..அங்க பாரு லைட் எரியுது சோ கரண்ட் இருக்கு அந்த விளக்கை எடுத்துக்கிட்டு ஸ்விட்ச் எங்க இருக்குன்னு பார்த்துட்டு வாங்க..
அஷ்வின் : வினோத் நானும் பிரவீனும் இங்கையே நிக்கிறோம் நீ போயி அந்த விளக்கை எடுத்துக்கிட்டு வாடா..
பிரவீன் : ஆமா டா நல்ல ஐடியா ..
வினோத் : விளக்காதவண்ணுங்களே யாருமே விளக்கை எடுக்க வேணாம் ஃபோன்ல டார்ச் இருக்கும்லா ..ஃபோன்னை எடுங்கள்
மூவரும் கையில் ஒரு தொலைபேசி டார்சுடன் ஸ்விட்ச் போர்டை தேடினார்கள்
.........................
டிக் டிக் நேரம் இரவு 10
10 நிமிட போராட்டதிற்க்கு பின் வினோத் ஸ்விட்ச் போர்டை கண்டுபிடித்து விளக்கை போடுகையில்
............................
கதவின் அருகில்
பிரவீன் கழுத்தில் கத்தியில் குத்தபட்டு பிணமாக ...!
அஷ்வின் அலறியே விட்டான் வினோத்திர்க்கு மயக்கம் வராத குறைதான்
அஷ்வின் : ( பயத்துடன் ) பிரவீன் பிரவீன் ...அருகில் நெருங்க
வினோத் : அஷ்..வின் தொடாதடா ...சீக்கிரம் வா இங்கிருந்து போயிடலாம்
அஷ்வின் : டேய் யாருடா இவ...னை... நா...ன் தா...ன் ( உளறலுடன் ) அப்பவே சொன்னேன்ளா இங்கே ஏதோ த....ப்.....பா இருக்..கு....னு ..
வினோத் : சீக்கிரம் வெளிய வா ( கையை இழுத்துக்கொண்டு வினோத் வெளியே ஓடி வந்தான் )
இருவரும் பயதுடன் காரை நோக்கி கிளம்ப ...!
காரின் அருகில் ரத்தமும் சதையுமாக மோகனின் உடல் .....!
வினோத் பயத்தில் உறைந்து நிற்க ..
பின்னால் இருந்த அஸ்வின் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து வினோதை சரமாரியாக சுட்டான் .!
மறுநாள் செய்திதாளில்
தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம் தொழில் போட்டி காரணமாக நண்பர்கள் 3 பேரை கொன்ற இளைஞரின் வெறிச்செயல் !
தொழில் போட்டி காரணமாக தன்னுடைய சக நண்பர்கள் 3 பேரை கொன்ற அஸ்வினை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர் அவனுடன் சிறுவர் சீர்த்திருத பள்ளியில் இருந்து தப்பி வந்த சிறுவனும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
யாருரேவதிதானே பயங்கரமா இருக்கு உங்க சொந்தப் படைப்பாக இருப்பின் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு
ரேவதி wrote:இலக்கம்: 9
சென்னை -மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு நண்பர்களுடன் பயணித்தது பழுப்பு நிறச்கார் . சட்யென்று பெய்த மழை அஷ்வினுக்கு கார் ஓட்ட கடினமாக அமைந்துவிட்டது . ஆகவே சீரான வேகத்தில் காரை செலுத்தினான் .எதிர்பாராத விதமாக கார் நின்றுவிட்டது .பழுது அடைந்த காரை மோகன் எவ்வளவு முயன்றும் அவனால் சரி செய்ய இயலவில்லை .என்ன செய்வது என்று யோசித்தபோது அவன் கண்ணில் தொலைவில் ஒரு பெரிய வீட்டில் ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டுயிருந்தது .
வா அங்கு சென்று உதவி கேட்கலாம் என்றான் , ஆனால் அஸ்வின் உடன்படவில்லை மச்சி அது ரிஸ்க் போல தெரியுது . உடனே மோகனுக்கு கோவம் வந்து இந்த மழையில் இங்கேயே நிக்க சொல்லுரியா என்று கத்தினான். மோகன் கருத்தை வினோத்தும் , பிரவீனும் ஏற்று கொண்டார்கள் .காரை ஓரமாக தள்ளிவைத்துவிட்டு அஸ்வினும் வேறு வழி இல்லாமல் அவர்களை பின் தொடர்ந்தான்.
நடக்க போகும் விபரித்தை அறியாமல் ,வினோத் அந்த வீட்டின் கதவை தட்டினான் அப்பொழுது ..
யாரு ?
உள்ளே ஒரு சிறுவனின் குரல்
வினோத் : டேய் பிரவீன் ஏதோ சின்ன பையன் குரல் கேட்குதே .. யாருன்னு கேட்கிறான் என்னணு சொல்றது ?
அஷ்வின் : ஏண்டா ரொம்ப முக்கியம்டா நீ பொண்ணா பார்க்க வந்து இருக்க பேரு ஊரு எல்லாம் சொல்றதுக்கு . ஒரு உ.. த ..
அதற்குள் அந்த சிறுவன் கதவை திறந்து விட்டான்
சிறுவன் : யாரு வேணும் உங்களுக்கு ?
பிரவீன் : தம்பி எங்க வண்டி வழியில நின்னுடிச்சி மழை வேற அதிகமா இருக்கு இங்க பக்கத்துல மெக்கானிக் கடை ஏதாவது இருக்கா ?
சிறுவன் : இங்க பக்கத்துல எங்கையும் இல்ல வேணும்னா கொஞ்ச தூரம் போகணும் நடந்து போறது கஷ்டம் என்கிட்ட சைக்கிள் இருக்கு யாராவது கூட வந்த்தீங்கான கையோட மெக்கானிக்கை கூட்டிட்டு வந்துடலாம்
அனைவருக்கும் இந்த யோசனை சரியாக தோன்றியது
மோகன் : தம்பி இந்த வீட்டுல யாருமே இல்லையா நீ வர வரைக்கும் நாங்க எப்படி இங்க தனியா இருக்குறது
சிறுவன் : இல்ல என் அம்மா இங்கேதான் உள்ள தூங்கிட்டு இருக்காங்க அப்பாவும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்.
அஸ்வின் : டேய் நாம காரை ரெடி பண்ணிட்டு போறதுக்கு நைட் இங்கையே தங்கிட்டு காலைல போகலாம் ..இங்கே நிற்கவே பயமா இருக்கு
வினோத் : அதெல்லாம் சரிப்பட்டு வராது ..தம்பி இவளோ பெரிய வீட்டில் நீங்க மட்டுமா இருக்கீங்க ?
சிறுவன் : ஆமா அம்மா , அப்பா நான் மட்டும்தான் ..சரி யாராவது என்கூட வரிங்களா இப்பவே மணி 8 ஆகுது எங்க அப்பா வர நேரம் ..
மோகன் : நான் வரேன் டேய் நீங்க எல்லாரும் இங்கையே இருங்க நான் போயிட்டு வந்துடுறேன்
சிறுவனும் மோகனும் சைக்கிளில் கிளம்ப அஸ்வின் மட்டும் பயதோடு அவர்களை பார்த்து கொண்டு இருந்தான்
மணி 9 தை நெருங்கி விட்டது போனவர்களை காணோம் வருவதாக சொன்ன அந்த சிறுவனின் அப்பாவையும் காணோம்
பிரவீன் : என்னடா இவளோ நேரம் ஆகுது எனக்கு வேற ரொம்ப பசியா இருக்கு போனவங்களை ஆளாயே காணோம்
வினோத் : வீட்டுக்குள்ள போயி ஏதாவது சாப்பிட இருக்கானு கேட்கலாமாடா ?
அஷ்வின் : வேண்டாட வீடு வேற " வேற " மாதிரி இருக்கு எனக்கு அந்த பையனா பார்த்தாலே ரொம்ப பயமா இருந்தது ..வீட்டுக்குள்ள அவன் அம்மா இருக்குறங்காண்ணு சொன்னான் ஆனா ஆள் உள்ள இருக்குரமாதிரியே தெரியல போனவங்களை வேற ஆளையே காணோம் ..
வினோத் : டேய் வாயா மூடு ..எப்ப பாரு பயந்துக்கிட்டு சரி வா வீட்டுக்குள்ள போயி கேட்டு பார்க்கலாம்
அஸ்வின் : அம்மா ..அம்மா
பிரவீன் : டேய் ஏண்டா பிச்சை எடுக்குற வாய மூடு..
வினோத் : ரெண்டு பெரும் கொஞ்சம் இருங்க ..அங்க பாரு லைட் எரியுது சோ கரண்ட் இருக்கு அந்த விளக்கை எடுத்துக்கிட்டு ஸ்விட்ச் எங்க இருக்குன்னு பார்த்துட்டு வாங்க..
அஷ்வின் : வினோத் நானும் பிரவீனும் இங்கையே நிக்கிறோம் நீ போயி அந்த விளக்கை எடுத்துக்கிட்டு வாடா..
பிரவீன் : ஆமா டா நல்ல ஐடியா ..
வினோத் : விளக்காதவண்ணுங்களே யாருமே விளக்கை எடுக்க வேணாம் ஃபோன்ல டார்ச் இருக்கும்லா ..ஃபோன்னை எடுங்கள்
மூவரும் கையில் ஒரு தொலைபேசி டார்சுடன் ஸ்விட்ச் போர்டை தேடினார்கள்
.........................
டிக் டிக் நேரம் இரவு 10
10 நிமிட போராட்டதிற்க்கு பின் வினோத் ஸ்விட்ச் போர்டை கண்டுபிடித்து விளக்கை போடுகையில்
............................
கதவின் அருகில்
பிரவீன் கழுத்தில் கத்தியில் குத்தபட்டு பிணமாக ...!
அஷ்வின் அலறியே விட்டான் வினோத்திர்க்கு மயக்கம் வராத குறைதான்
அஷ்வின் : ( பயத்துடன் ) பிரவீன் பிரவீன் ...அருகில் நெருங்க
வினோத் : அஷ்..வின் தொடாதடா ...சீக்கிரம் வா இங்கிருந்து போயிடலாம்
அஷ்வின் : டேய் யாருடா இவ...னை... நா...ன் தா...ன் ( உளறலுடன் ) அப்பவே சொன்னேன்ளா இங்கே ஏதோ த....ப்.....பா இருக்..கு....னு ..
வினோத் : சீக்கிரம் வெளிய வா ( கையை இழுத்துக்கொண்டு வினோத் வெளியே ஓடி வந்தான் )
இருவரும் பயதுடன் காரை நோக்கி கிளம்ப ...!
காரின் அருகில் ரத்தமும் சதையுமாக மோகனின் உடல் .....!
வினோத் பயத்தில் உறைந்து நிற்க ..
பின்னால் இருந்த அஸ்வின் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து வினோதை சரமாரியாக சுட்டான் .!
மறுநாள் செய்திதாளில்
தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம் தொழில் போட்டி காரணமாக நண்பர்கள் 3 பேரை கொன்ற இளைஞரின் வெறிச்செயல் !
தொழில் போட்டி காரணமாக தன்னுடைய சக நண்பர்கள் 3 பேரை கொன்ற அஸ்வினை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர் அவனுடன் சிறுவர் சீர்த்திருத பள்ளியில் இருந்து தப்பி வந்த சிறுவனும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- Sponsored content
Page 25 of 27 • 1 ... 14 ... 24, 25, 26, 27
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 25 of 27
|
|