புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
91 Posts - 62%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
36 Posts - 25%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
1 Post - 1%
viyasan
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
233 Posts - 37%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
19 Posts - 3%
prajai
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10


   
   

Page 21 of 27 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..




குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 04, 2012 6:17 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
வை.பாலாஜி wrote:இலக்கம் :6 வுக்கு ஒரே கதைதான் வந்துள்ளதா ... சோகம்

மன்னிக்கவும் , என்னால் ஈகரைக்கு வரமுடியவில்லை . நேரம் இருந்தால் எதையாவது கிறுக்கியிருப்பேன்.

ஈகரைக்கு வர முயற்சி செய்யவும் .. சோகம்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Thu Jan 05, 2012 11:26 pm

வை.பாலாஜி wrote:இலக்கம்: 7

சௌமியா , கீர்த்தி, லாவண்யா ,இந்திரஜித் இவர்கள் அனைவருமே இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்கள் .கீர்த்திக்கு சௌமியா மீதும் ,இந்திரஜித்க்கு லாவண்யா மீது ஒரு தலை காதல் .காதலை சொல்ல நல்ல சூழ்நிலையோ அல்லது தைரியமோ இல்லை . நாளை கல்லூரி இறுதி நாள் ஆகவே நாளை மாலை 6:00 மணிக்கு நால்வரும் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்திப்பது என்று முடிவானது .கீர்த்தியும் ,இந்திரஜித்தும் நாளை சந்திக்கும் போது காதலை சொல்லிவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டார்கள் ..

அடுத்த நாள் மாலை 6:00 மணி ....

பிரிவு உபசார விழா முடிந்து, நால்வரும் அவர்கள் வழக்கமாக சந்திக்கும் மரத்தடிக்கு வந்து சேர்ந்தனர்.சில நிமிடங்கள் அமைதியில் கரைந்தன.ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கீர்த்தி பேச ஆரம்பித்தான்." சௌமியா, நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே??" என்றான். "சொல்லு கீர்த்தி" என்றாள் சௌமியா. உடனே கீர்த்தி, "நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்றான். உடனே இந்திரஜித், "நான் உன்னைக் காதலிக்கிறேன் லாவண்யா" என்றான். சௌமியா,லாவண்யா இருவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அவ்விடத்தில் அமைதி நிலவியது. அப்போது எங்கிருந்தோ, பறந்து வந்த பட்டம்,அவர்கள் நின்றிருந்த மரத்தின் கிளையில் சிக்கி, காற்றில் படபடத்து நின்றது. அதை நால்வரும் பார்த்தனர். லாவண்யா பேச ஆரம்பித்தாள்." இப்போது, இந்த பட்டத்தின் நிலை தான் நம்முடையது. அதை அவசரப் பட்டு வேகமாக எடுத்தோமேயானால், அது கிழிந்து விடும். அது போல் தான் நம் வாழ்வும். எனவே, சிந்தித்து எந்த முடிவும் எடுக்க வேண்டும்.உங்களது காதலை நாங்கள் தவறென்று கூறவில்லை.சிறிது காலம் சென்ற பின் இதைப் பற்றி சிந்திப்போம். அதற்குள், நாமும் நம் கல்வி நிலை மற்றும் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வோம்" என்றாள் லாவண்யா.அவள் கூறுவதிலும் நியாயம் இருப்பதை உணர்ந்தனர் கீர்த்தியும் இந்திரஜித்தும்.மனதில் தெளிவு பிறந்தவர்களாய் புதிய உற்சாகத்துடன் நால்வரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.வாழ்வில் வசந்தங்கள் அவர்களுக்காக காத்திருந்தது.




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 06, 2012 12:41 pm

பி.தமிழ்முகில் wrote:
அப்போது எங்கிருந்தோ, பறந்து வந்த பட்டம்,அவர்கள் நின்றிருந்த மரத்தின் கிளையில் சிக்கி, காற்றில் படபடத்து நின்றது. அதை நால்வரும் பார்த்தனர். லாவண்யா பேச ஆரம்பித்தாள்." இப்போது, இந்த பட்டத்தின் நிலை தான் நம்முடையது. அதை அவசரப் பட்டு வேகமாக எடுத்தோமேயானால், அது கிழிந்து விடும். அது போல் தான் நம் வாழ்வும். எனவே, சிந்தித்து எந்த முடிவும் எடுக்க வேண்டும்.உங்களது காதலை நாங்கள் தவறென்று கூறவில்லை.சிறிது காலம் சென்ற பின் இதைப் பற்றி சிந்திப்போம்.


சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நல்ல கருத்தை குறிப்பிட்டு எழுதப்பட்ட கதை ... வாழ்த்துக்கள் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 06, 2012 1:23 pm

வை.பாலாஜி wrote:இலக்கம்: 7

சௌமியா , கீர்த்தி, லாவண்யா ,இந்திரஜித் இவர்கள் அனைவருமே இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்கள் .கீர்த்திக்கு சௌமியா மீதும் ,இந்திரஜித்க்கு லாவண்யா மீது ஒரு தலை காதல் .காதலை சொல்ல நல்ல சூழ்நிலையோ அல்லது தைரியமோ இல்லை . நாளை கல்லூரி இறுதி நாள் ஆகவே நாளை மாலை 6:00 மணிக்கு நால்வரும் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்திப்பது என்று முடிவானது .கீர்த்தியும் ,இந்திரஜித்தும் நாளை சந்திக்கும் போது காதலை சொல்லிவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டார்கள் ..

அடுத்த நாள் மாலை 6:00 மணி ....


அடுத்த நாள் மாலை 6:00 மணி

நகரின் மைய பகுதியில் உள்ள பூங்காவில் மூவரும் சரியாக ஆறு மணிக்கு ஆஜர் ஆனார்கள் ..

இந்திரஜித் மட்டும் சிறிது தாமதமாக வந்தான் .ஏண்டா லேட்டு என்று கேட்டதற்கு ட்ராஃபிக் ஜாம் மச்சி என்று சமாளித்தான் . பின்பு சாப்பிட ஏதாவது வாங்கிவருகின்றேன் என்று இந்திரஜித் சென்றவுடன் , இவன் பியூட்டி பார்லர் சென்று வந்துள்ளன் ,ஆனா சமாளிக்கின்றேன் என்று கீர்த்தி சொன்னவுடன் எல்லோரும் சிரித்துக்கொண்டனர் , அவன் வருவது தெரிந்ததும் அமைதியானார்கள் .

நிறைய விசயங்கள் பேசிக்கொண்டனர் , நாளை முதல் நாம் தினந்தோறும் சந்திக்க முடியாது என்று லாவண்யா சொன்ன போது அங்கு ஆழ்ந்த அமைதி காணப்பட்டது .

சரி கிளம்பலாம் என்று லாவண்யா சொன்னவுடன் உடனே கீர்த்தி உங்களிடம் ஒரு விசயம் பேசவேண்டும் என்றான் .பின்பு தைரியத்துடன் தங்களை காதலை ஒருவழியாக இருவரும் சொல்ல , லாவண்யாவும் , சௌமியாவும் விக்கித்துநின்றனர் .

நீண்ட மவுனத்திற்கு பிறகு சௌமியா பேச தொடங்கினால் , நாங்கள் இதுபற்றி பேசவே இங்கு அழைத்தோம் . ஆனால் ஒரு மாற்றம் லாவண்யா கீர்த்தியை காதலிப்பதாகவும் , நான் இந்திரஜித்தை காதலிப்பதாகவும் சொன்னவுடன் கீர்த்தியும் , இந்திரஜித்தும் விக்கித்துநின்றனர். என்ன பதில் என்று சௌமியா கேட்டவுடன் கீர்த்தி பேச தொடங்கினான் " காதல் எனபது ...." என்றும்
இந்திரஜித்தும் " காதல் எனபது ...." என்று பேசிவிட்டு இந்த காதலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சொல்லிவிடை பெற்றனர்.

சௌமியாவுக்கும் , லாவண்யாவுக்கும் "பூவே உனக்காக" விஜய்யும் , "மௌனம் பேசியதே " சூரியாவும் இருவரது மனதிலும் மாறி மாறி தோன்றினார்கள் ..

(என்னுடைய முதல் கதை .இந்த திரியில் )









http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Fri Jan 06, 2012 8:18 pm

நன்றி நண்பரே...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 07, 2012 3:54 pm

பி.தமிழ்முகில் wrote:நன்றி நண்பரே...

அன்பு மலர் அன்பு மலர்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 07, 2012 5:49 pm

வை.பாலாஜி wrote:நீண்ட மவுனத்திற்கு பிறகு சௌமியா பேச தொடங்கினால் , நாங்கள் இதுபற்றி பேசவே இங்கு அழைத்தோம் . ஆனால் ஒரு மாற்றம் லாவண்யா கீர்த்தியை காதலிப்பதாகவும் , நான் இந்திரஜித்தை காதலிப்பதாகவும் சொன்னவுடன் கீர்த்தியும் , இந்திரஜித்தும் விக்கித்துநின்றனர். என்ன பதில் என்று சௌமியா கேட்டவுடன் கீர்த்தி பேச தொடங்கினான் " காதல் எனபது ...." என்றும்
இந்திரஜித்தும் " காதல் எனபது ...." என்று பேசிவிட்டு இந்த காதலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சொல்லிவிடை பெற்றனர்.

சௌமியாவுக்கும் , லாவண்யாவுக்கும் "பூவே உனக்காக" விஜய்யும் , "மௌனம் பேசியதே " சூரியாவும் இருவரது மனதிலும் மாறி மாறி தோன்றினார்கள் ..

கதை அருமை அண்ணா. சூப்பருங்க

அவர்கள் கிடைத்தது வரை சரி என்று போகாமல், வசனம் பேசி வீணா போய்ட்டாங்க.
சோகம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jan 07, 2012 7:19 pm

[
அவர்கள் கிடைத்தது வரை சரி என்று போகாமல், வசனம் பேசி வீணா போய்ட்டாங்க.



யோவ் என்னய்யா பின்னூட்டம் இது ?
மன்னித்துவ்டுங்கள் மகா பிரபு உங்களின் பின்னூட்டம் தான் இந்த யோவ் என்கிற வார்த்தையினை நான் பயன்படுத்த காரணமாக இருந்தது.



கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jan 07, 2012 7:21 pm

வாழ்த்துகள் பாலாஜி தங்களின் கதை நன்று !



கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 Thank-you015
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 07, 2012 7:29 pm

அய்யம் பெருமாள் .நா wrote:[
அவர்கள் கிடைத்தது வரை சரி என்று போகாமல், வசனம் பேசி வீணா போய்ட்டாங்க.



யோவ் என்னய்யா பின்னூட்டம் இது ?
மன்னித்துவ்டுங்கள் மகா பிரபு உங்களின் பின்னூட்டம் தான் இந்த யோவ் என்கிற வார்த்தையினை நான் பயன்படுத்த காரணமாக இருந்தது.
திட்டுவதெல்லாம் திட்டிட்டு மன்னிப்பு வேறா ?

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 21 8649067vengaimoviestill

Sponsored content

PostSponsored content



Page 21 of 27 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக