புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
21 Posts - 62%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
10 Posts - 29%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
1 Post - 3%
viyasan
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
213 Posts - 41%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
207 Posts - 40%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
21 Posts - 4%
prajai
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10


   
   

Page 18 of 27 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..




குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Fri Dec 23, 2011 4:55 am

கதை எழுதிய அனைவருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 23, 2011 2:32 pm

மகா பிரபு wrote:
“அனுமதிக்காதே!! அனுமதிக்காதே!!!”

“அமெரிக்காவை அனுமதிக்காதே!!!!!”

“அணுகுண்டை சோதிக்க தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காதே!!!!!”

ஏங்க மகாபிரபு இருக்கிற கூடங்குய பிரச்சனையையே முடிக்க முடியாம திண்டாடுது தமிழகம். இதுல அமெரிக்கக்காரன் அனுகூம்டு சோதனைக்கு தமிழ் நாடு தான் கிடச்சாதா ?

ஆனாலும் நல்ல கதை எழுதுகிறீர்கள். வாழ்த்துகள் !



கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Thank-you015
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Dec 23, 2011 3:13 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
மகா பிரபு wrote:
“அனுமதிக்காதே!! அனுமதிக்காதே!!!”

“அமெரிக்காவை அனுமதிக்காதே!!!!!”

“அணுகுண்டை சோதிக்க தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காதே!!!!!”

ஏங்க மகாபிரபு இருக்கிற கூடங்குய பிரச்சனையையே முடிக்க முடியாம திண்டாடுது தமிழகம். இதுல அமெரிக்கக்காரன் அனுகூம்டு சோதனைக்கு தமிழ் நாடு தான் கிடச்சாதா ?

ஆனாலும் நல்ல கதை எழுதுகிறீர்கள். வாழ்த்துகள் !
இப்படியும் நடக்கலாம். நன்றி நண்பா.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Dec 23, 2011 3:18 pm

பி.தமிழ்முகில் wrote:

அப்போது, ராம்சரணை தொடர்ந்து வந்திருந்த போலீஸ், ஏமாற்றிய குற்றத்திற்காக ராம்சரணையும், கடத்தல் குற்றத்திற்காக விதார்த்தையும் கைது செய்தனர். [/justify]

ராம்ஸாரணை குற்றவாளி ஆக்குவதற்கு நீங்களும் நானும் அயராது உழைத்திருக்கிறோம் போல .... எதிர்பாராத திருப்பம் வாழ்த்துகள் முகில் !



கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 18 Thank-you015
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Fri Dec 23, 2011 9:44 pm

நன்றி நண்பரே...

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 8:13 am

அய்யம்பெருமாள்..தெலுங்கு பேய்ப்படம் பார்த்தது மாதிரி இருந்துச்சு உங்கள் கதை ........ அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 24, 2011 10:40 am

நல்ல கதை பெருமாள் ..சமூகத்தில் உள்ள மூட பழக்கம் , வழக்கம் எவ்வாறு சமூகத்தை பாதிக்கின்றது .என்பதை உங்கள் கதை வேதனையுடன் பதிவு செய்கின்றது . திகில் படம் போல உள்ளது .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 11:49 am

[quote="வை.பாலாஜி"]
வை.பாலாஜி wrote:இலக்கம்: 5

ராம்சரண் வளரும் தொழிலதிபர். அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்துயிருந்தது . காரணம் பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிகொண்டுயிருந்தனர் யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டுமிரட்டினார்களா , தொழில் முறை எதிர்கள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை .வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம் .காவல் துறை சென்ற சற்று நேரத்திற்குள் அவர் மனதில் உதித்தது அந்த சந்தேகம் , தொலைபேசியை நோக்கி நடந்தார், அப்பொழுது ---

அறைக்குள் உள்ளே வந்தால் ராம்சரணின் மனைவி சௌம்யா !...என்னங்க நீங்க காலையிலயே கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்து யோசனை !....
கம்யூட்டரை கவனித்தாள் அதில்

என்ற எழுத்துக்கள் மின்னிக்கொண்டிருந்தது !
என்னங்க இது ! உங்க பேரு ராம்சரண் ...போட்டிருக்கு ...அதுவும் தொழிலதிபர் ....
ஆமாம் சௌம்யா ...என் ஃபிரண்ட் பாலாஜிதான் எழுதுரான் ...கதை எழுத்வோம் வாங்க... அப்போ ..அப்போ ..;புதுப்புது தீம்ஸ் ....புதுப் புது ஐடியா ...நான் அவன் பெஸ்ட் ஃப்ரெண்ட் அதான் என்பேரை யூஸ் பண்ணிருக்றான் பாலாஜி
யாருங்க அந்த பாலாஜி ...
தெரியாத மாதிரி கேட்காதே ...நம்ப வீட்டுக்கு அடிக்கடி வருவாரே ..! அதோ அந்த போட்டோவில் நானும் அவனும் இருக்கிறோம் பாரு ..
ஞாபகம் வந்தவளாக தலையாட்டியபடி ...கதையில் கவனம் செலுத்தினாள்
ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள்
இது என்னங்க இப்படி ...நான் என்ன பொறுப்பில்லாம சுத்றேனா....?
விடு ....விடு ....சும்மா ! ஜாலி..
உன்பேறுதான்..போடலையே ......அப்புறம் என்ன கோபம் ?
பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை
இதை படித்தவுடன்....சௌம்யவின் கண்ணில் நீர் திரண்டது...கஷ்டப்பட்டு சமாளித்தாள்
ராம்சரண் ஆறுதலாக அவளை தோளில் சாய்த்துக்கொண்டான்
"கவலை படாதே சௌம்யா ..கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆகியும் நமக்கு ஒரு குழந்தை பாக்கியம் இல்லையேனும் உன் வருத்தம் புரியுது !...6 வருஷம் எல்லாம் ஒரு வருஷாமா ....டோன்ட் வொர்ரி ..
டாக்டர். கமலா செல்வராஜ் கிட்ட அப்பாய்ன்ட்மெண்ட் ...7 மணிக்கு இருக்கு புறப்படுவோம் சரியா ?

பாலாஜி எழுதிய நேரத்திலாவது ...தனக்கு குழந்தை பாக்கியம் உண்டு என்ற ஒரு நல்ல செய்தி வரும் .... நம்பிக்கையோடு தலையாட்டினாள் சௌம்யா !




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 24, 2011 12:02 pm

கே. பாலா wrote:
வை.பாலாஜி wrote:இலக்கம்: 5

ராம்சரண் வளரும் தொழிலதிபர். அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்துயிருந்தது . காரணம் பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிகொண்டுயிருந்தனர் யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டுமிரட்டினார்களா , தொழில் முறை எதிர்கள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை .வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம் .காவல் துறை சென்ற சற்று நேரத்திற்குள் அவர் மனதில் உதித்தது அந்த சந்தேகம் , தொலைபேசியை நோக்கி நடந்தார், அப்பொழுது ---

அறைக்குள் உள்ளே வந்தால் ராம்சரணின் மனைவி சௌம்யா !...என்னங்க நீங்க காலையிலயே கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்து யோசனை !....
கம்யூட்டரை கவனித்தாள் அதில்

என்ற எழுத்துக்கள் மின்னிக்கொண்டிருந்தது !
என்னங்க இது ! உங்க பேரு ராம்சரண் ...போட்டிருக்கு ...அதுவும் தொழிலதிபர் ....
ஆமாம் சௌம்யா ...என் ஃபிரண்ட் பாலாஜிதான் எழுதுரான் ...கதை எழுத்வோம் வாங்க... அப்போ ..அப்போ ..;புதுப்புது தீம்ஸ் ....புதுப் புது ஐடியா ...நான் அவன் பெஸ்ட் ஃப்ரெண்ட் அதான் என்பேரை யூஸ் பண்ணிருக்றான் பாலாஜி
யாருங்க அந்த பாலாஜி ...
தெரியாத மாதிரி கேட்காதே ...நம்ப வீட்டுக்கு அடிக்கடி வருவாரே ..! அதோ அந்த போட்டோவில் நானும் அவனும் இருக்கிறோம் பாரு ..
ஞாபகம் வந்தவளாக தலையாட்டியபடி ...கதையில் கவனம் செலுத்தினாள்
ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள்
இது என்னங்க இப்படி ...நான் என்ன பொறுப்பில்லாம சுத்றேனா....?
விடு ....விடு ....சும்மா ! ஜாலி..
உன்பேறுதான்..போடலையே ......அப்புறம் என்ன கோபம் ?
பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை
இதை படித்தவுடன்....சௌம்யவின் கண்ணில் நீர் திரண்டது...கஷ்டப்பட்டு சமாளித்தாள்
ராம்சரண் ஆறுதலாக அவளை தோளில் சாய்த்துக்கொண்டான்
"கவலை படாதே சௌம்யா ..கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆகியும் நமக்கு ஒரு குழந்தை பாக்கியம் இல்லையேனும் உன் வருத்தம் புரியுது !...6 வருஷம் எல்லாம் ஒரு வருஷாமா ....டோன்ட் வொர்ரி ..
டாக்டர். கமலா செல்வராஜ் கிட்ட அப்பாய்ன்ட்மெண்ட் ...7 மணிக்கு இருக்கு புறப்படுவோம் சரியா ?

பாலாஜி எழுதிய நேரத்திலாவது ...தனக்கு குழந்தை பாக்கியம் உண்டு என்ற ஒரு நல்ல செய்தி வரும் .... நம்பிக்கையோடு தலையாட்டினாள் சௌம்யா !
வித்தியாசமான சிந்தனை. எதிர்பார்க்காத முடிவு. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 24, 2011 1:27 pm

கலக்கல் சார் , எதிர்பார்க்காத முடிவு . ரொம்ப வித்தியாசமாக யோசிக்குறீங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 18 of 27 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக